tag:blogger.com,1999:blog-9125628192136237476.post4582819546238876096..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாலிஞ்சு காமாக்ஷீ - ராகம் மத்யமாவதி - Palinchu Kamakshi - Raga MadhyamavatiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-30052714017861681922015-02-07T09:26:37.320-08:002015-02-07T09:26:37.320-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
'காந்தம்' என...திரு கோவிந்தஸ்வாமி அவர்களே, <br /><br />'காந்தம்' என்பதற்கு 'ஈர்க்கும் தன்மை'யுடைய என்று விளக்கம் கொடுத்துள்ளேன். 'இனிய' என்று பொருள் கொண்டால், 'இனியது போன்ற' என்று எழுதவேண்டிவரும். 'இனிய' என்றால் பொருளுண்டு. 'இனியது போன்ற' என்றால்? அதுபோன்றே, ''விரும்பத்தக்கது போன்ற' என்றால்? 'காந்தம்' என்ற சொல்லுக்கு அடுத்துவரும் 'அகு3' என்ற சொல்லினால், வேறு ஏதும் பொருள் கொள்வது சரியல்ல என்பது என் அபிப்பிராயம். <br /><br />வணக்கம்<br />வே கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-89034837642639494222015-02-07T02:22:21.434-08:002015-02-07T02:22:21.434-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
காந்தமகு3 9பேரு பொ...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே<br />காந்தமகு3 9பேரு பொந்தி3திவி- இதற்கு காந்தம் போன்ற, பெயர் பெற்றனை. <br />காந்தமு என்பதற்கு அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் :- <br />కాంతము (p. 0265) [ kāntamu ] kāntamu. [Skt.] n. A stone. రాయి, as in సూర్యకాంతము and చంద్రకాంతము. అయిస్కాంతము a lode-stone.<br />కాంతము adj. Pleasing, charming, lovely, friendly మనోహరమైన.<br />காந்தமு என்பதற்கு இனிய/விரும்பத்தக்க என்று பொருள் கொள்ளலாமா?<br />வணக்கம்,<br />கோவிந்தஸ்வாமி<br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-16855547252437368592012-01-14T20:17:36.763-08:002012-01-14T20:17:36.763-08:00திரு கோவிந்தசாமி அவர்களே,
இரண்டு மற்றும் மூன்றாவத...திரு கோவிந்தசாமி அவர்களே,<br /><br />இரண்டு மற்றும் மூன்றாவது சரணங்களின் முதல் பகுதிகள், இலக்கணப்படி, கோர்வையாக அமைக்கப்படவில்லை. ஒரு மகன், தன் தாயிடம் நேரிடையாகப் பேசுகையில் எப்படி உரைப்பானோ, அப்படியே இவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றிற்கு, பொதுப்படையாகத்தான் பொருள் கொள்ள முடியுமே தவிர, ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்குகந்த பொருள் கொள்வது கடினம். <br /><br />இலக்கணப்படி, நீங்கள் கூறுவதை நான் ஒப்புக்கொண்டாலும், மொழிபெயர்க்கையில், மூலத்தின் சாரம் கெடாமலிருக்கவேண்டி, சில மாற்றங்களை ஏற்றேயாக வேண்டும். <br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-60654869704688409982012-01-13T15:36:43.220-08:002012-01-13T15:36:43.220-08:00திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 2- ஜூசின என்பதற்கு ...திரு கோவிந்தன் அவர்களே<br /><br />சரணம் 2- ஜூசின என்பதற்கு காண என்று பொருள் கொடுத்துள்ளீர். இது பார்த்த/கண்ட என்று தானே பொருள் தரும். ஜுட3 என்றால் தானே காண என்று பொருள். ஜூசினா என்று எடுத்துக்கொண்டால் பார்த்தாலும் /தேடினாலும் என்று பொருள் தருமா. <br />௧. ஒளி/ மயமாகி, <br />௨ புகழ்/ காட்டி, <br />௩ இப்படிப்பட்ட/ பண்பு/ வடிவு <br />௪ மூவுலகிலும் காண/<br /><br />ஒளிமயமாகி,காட்டி,என்னும் வினையெச்சங்கள் வடிவு என்னும் பெயர்ச்சொல்லோடு சேருமா?<br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com