tag:blogger.com,1999:blog-9125628192136237476.post7722885110969970892..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருண ஜூட3வம்மா - ராம் வராளி - Karuna Judavamma - Raga VaraliV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-61147401883553028692012-01-09T04:54:41.552-08:002012-01-09T04:54:41.552-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
சரணம் 1 - 'வேஸ...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />சரணம் 1 - 'வேஸார' என்பது சரியாகாது. 'வேஸாரக3' என்றிருந்தால் முழுமையாகப் பொருள் கொள்ளலாம். <br />சரணம் 2 - 'லேதா3யெ' என்று எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. <br />சரணம் 3 - 'தா3ஸுனி' என்ற சொல் 'மொர வினவா' என்பதுடன் இணைப்பதுதான் பொருந்தும் என்று நான் நினைக்கின்றேன். <br />இந்த சரணங்களில், சொற்கள், இலக்கணப்படி, நிறைவுறாவிடினும், முரண்பாடுகள் ஏதும் இல்லை. எனவே, பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை சேர்த்துள்ளேன் என்பதை விளக்கியுள்ளேன். <br /><br />நீங்கள் கூறியபடியே சொற்களை மாற்றியமைத்தாலும், பொருளில் ஏதும் வேறுபாடு உண்டாகாது. <br /><br />வணக்கம்,<br />வே கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-90963305720606285582012-01-08T19:20:18.321-08:002012-01-08T19:20:18.321-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1- வேஸாரி...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே<br /><br />சரணம் 1- வேஸாரி என்பதை வேஸார என்று எடுத்துக்கொண்டால் ‘திரிந்து தளர’ என்று பொருள் தருமே.<br />வேஸாரி வினைமுற்று அல்லவே.<br /><br />சரணம் 2- அபி4மானமு லே(த3)னி - அபி4மானமு லேதாயெ என்று இருக்குமா?<br /><br />சரணம் 3- ஸதா3 நுதி ஜேரி நீ ப(தா3)ம்பு3ஜமுலனு<br />தா3ஸுனி- ஸதா3 நுதி ஜேஸின நீ ப(தா3)ம்பு3ஜமுல<br />தா3ஸுனி என்பது சரியா?<br /><br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com