tag:blogger.com,1999:blog-9125628192136237476.post2330444676061748915..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஓ ஜக3த3ம்பா3 - ராகம் ஆனந்த பைரவி - O Jagadamba - Raga Ananda BhairaviV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-2013030088381061232012-01-15T19:14:42.196-08:002012-01-15T19:14:42.196-08:00திரு கோவிந்தசாமி அவர்களே,
'கன்னட3' என்பத...திரு கோவிந்தசாமி அவர்களே, <br /><br />'கன்னட3' என்பதுதான் சரியான சொல்லாகும். <a href="http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=kannaDa&table=brown" rel="nofollow">தெலுங்கு அகராதி</a> நோக்கவும். <br /><br />'நிஜம்பு3க3 ப3லிகேதி3' என்பதனை 'ப3லிகேதி3 நிஜம்பு3க3' என்று கொண்டால் 'உரைப்பது உண்மையன்றோ' என்று பொருள்படும். அதனை, நான், 'உண்மையாக உரைக்கின்றேன்' என்று கொடுத்துள்ளேன். நீங்கள் கூறிய வேறுபாடு எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை. <br /><br />'வினுதிம்பக3' என்பதற்கு, 'போற்றாது' என்றுதான் பொருள் கொள்ள இயலும். அதற்கு, நீங்கள் கூறியபடி, 'போற்றாதிருக்க' அல்லது 'போற்றச் செய்யாது' என்று பொருள்படும். கவிதையில் வரும் சொற்களுக்கு, கூடியவரையில், அப்படியே பொருள் கூறி, தேவையானால் விளக்குவதுதான் முறையென்று நான் கருதுகின்றேன். இவ்விடத்தில், 'போற்றாது' என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை என்று நான் கருதுகின்றேன். <br /><br />வணக்கம்.<br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-12612622494210845852012-01-15T15:19:51.939-08:002012-01-15T15:19:51.939-08:00திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1- கன்னட3- கன்னெட3...திரு கோவிந்தன் அவர்களே<br /><br />சரணம் 1- கன்னட3- கன்னெட3 என்பது சரியா ?<br /><br />சரணம் 2 - நிஜம்பு3க3/ ப3லிகேதி3- பலிகிதி என்று இருக்கவேண்டுமா?<br /><br />ஸ்வர ஸாஹித்ய - வினுதிம்பக3- என்பதற்கு, போற்றாது என்று பொருள் கொடுத்துள்ளீர். போற்றாதிருக்க என்பது இன்னும் தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.<br /><br />வணக்கம்<br />கோவிந்தஸ்வாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com