tag:blogger.com,1999:blog-9125628192136237476.post2485111644741373179..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னே நம்மிதி - ராகம் கேதார கௌள - Ninne Nammiti - Raga Kedara GaulaV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-7635025147201229652015-02-11T06:38:49.964-08:002015-02-11T06:38:49.964-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
இந்த கீர்த்தனை சாஸ்த...திரு கோவிந்தஸ்வாமி அவர்களே, <br /><br />இந்த கீர்த்தனை சாஸ்த்திரிகளால் இயற்றப்பெற்றதா என்று நான் ஐயப்படுகின்றேன். அதனால் இங்கு மேற்கொண்டு இதனை ஆராய்வது உசிதமாக நான் கருதவில்லை, மன்னிக்கவும்.<br /><br />வணக்கம்<br />கோவிந்தன்.<br />V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-92041206731367972872015-02-11T02:12:37.709-08:002015-02-11T02:12:37.709-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
நன்னட3 சலுபக3 - ...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே <br />நன்னட3 சலுபக3 - அதற்கு, எல்லா புத்தகங்களிலும் 'என்னுடன் பேசுவாய்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது.<br />என்னைப் புறக்கணிக்காது என்று நீங்கள் பொருள் கொடுத்துள்ளீர். <br /> நன்னெட3 சலுபக3 என்று எடுத்துக்கொண்டால் இந்த பொருள் பொருந்துகிறது. <br />எட என்பதற்கு தூரம் பேதம் தடை முதலிய பொருள்கள் கொடுக்கப் பட்டுள்ளன.<br />ఎడ-దూరము, భేదము, విఘ్నము<br />(த்)சலுபு-செய், கடத்து.<br />చలుపు- చేయు, కడఫు. <br />த்ச, thcha, த்3ஜ dhja என்னும் இரு எழுத்துக்கள் வழக்கொழிந்து வருகின்றன. ச, ஜ வில் தொடங்கும் பெரும்பாலான சொற்கள் thcha, dhja என்று ஒலிக்கும். (எ.டு) சக்கனி ராஜ, ஜலுபு3<br />வணக்கம்,<br />கோவிந்தஸ்வாமி<br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-63495100627495940432015-01-28T06:43:36.273-08:002015-01-28T06:43:36.273-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,
நீங்கள் கூறுவது ...திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,<br /> <br />நீங்கள் கூறுவது சரியே. ஆனால் எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதை மாற்ற விரும்பவில்லை.<br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-8427990455865264482015-01-19T08:03:03.027-08:002015-01-19T08:03:03.027-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு
சரணம்- எவரே ந...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு <br />சரணம்- எவரே நிதா3னிம்ப ஸ1க்யமு கா3து3 –எவரூ என்று இருந்தால்தான் எவருமே என்று பொருள் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.<br /><br />வணக்கம் கோவிந்தஸ்வாமி<br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-35945159898346883502012-01-11T07:15:49.465-08:002012-01-11T07:15:49.465-08:00திரு கோவிந்தசாமி அவர்களே,
என்னுடைய விளக்கத்திலே,...திரு கோவிந்தசாமி அவர்களே, <br /><br />என்னுடைய விளக்கத்திலே, 'இந்த கீர்த்தனை மிகவும் பழுதுபட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளேன். தியாகராஜர், 'கன்னட3' என்ற சொல்லை ஒரு கீர்த்தனையில் பயன்படுத்தியுள்ளார். அதற்கு, 'புறக்கணிப்பு' என்று பொருளாகும். 'அட3 சலுபு' என்பது புரியாத சொல்லாக உள்ளது. 'எட3' என்று எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. <br /><br />வணக்கம், <br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-51595912031161211062012-01-10T13:19:59.447-08:002012-01-10T13:19:59.447-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு
நன்னெட౩ பாயக...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களுக்கு <br /><br />நன்னெட౩ பாயக౩ என்பது என்னைக் கை விடாதே அல்லவா. நன்னெட౩ சலுபக3 என்பதுவும் இதே பொருள் தரும் என்று எண்ணுகிறேன்.<br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com