tag:blogger.com,1999:blog-9125628192136237476.post910390593361326100..comments2019-03-06T04:11:43.472-08:00Comments on ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த்ரி-லோக மாதா - ராகம் பரஜு - Tri-loka Mata - Raga ParajuV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-40962298361128588482015-02-15T06:50:11.736-08:002015-02-15T06:50:11.736-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
சல்லனி என்றுதான் எல்...திரு கோவிந்தஸ்வாமி அவர்களே, <br /><br />சல்லனி என்றுதான் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது சல்லக3 என்றிருந்தால் பொருந்தும். <br /><br />க்ஷணமுன . நொடிப்பொழுதில் என்று பொருள் கொண்டால் அம்மைக்கு உத்தரவு போட்டது போலாகும். அது பொருந்தாது. கடவுளின் கருணைக்கு நாம்தான் காத்திருக்க வேண்டும். எனவே க்ஷணமைன என்ற பொருளே பொருந்தும். <br /><br />வணக்கம். <br />கோவிந்தன்<br /><br />V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9125628192136237476.post-60658421349654540262015-02-14T01:50:19.709-08:002015-02-14T01:50:19.709-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
அனுபல்லவி - சல்லன...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே <br />அனுபல்லவி - சல்லனி வீக்ஷிஞ்சி என்பதற்கு குளுமையாக கண்டு என்று பொருளானால் சல்லக3 தானே சரி; <br /><br />க்ஷணமுன - நொடியில் - எல்லா புத்தகங்களிலும் 'க்ஷணமுன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நொடியாகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பொருளே இவ்விடத்தில் பொருந்தும்.<br /><br />நொடியாகிலும் என்பது தவறு என்று நான் கருதுகிறேன். ஸ்யாமா ஸாஸ்த்ரி<br />என்னை ஒரு நொடிப் பொழுது மட்டும் காப்பாறினால் போதும் என்றா வேண்டுகிறார். என்னை நொடியில் (உடனே) காப்பாற்று என்பது தான் சரி.<br /><br />வணக்கம்,<br />கோவிந்தஸ்வாமி<br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com