tag:blogger.com,1999:blog-91256281921362374762024-03-13T19:41:35.529-07:00ஸ்யாம கிருஷ்ண வைபவம்V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-90345318253051315502011-07-10T21:40:00.001-07:002011-07-10T21:49:09.521-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தல்லி நின்னு - ராகம் கல்யாணி - Talli Ninnu - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />தல்லி நின்னு நெர நம்மினானு வினவே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />எல்ல லோகமுல(கா)தா<sub>4</sub>ரமை(யு)ன்ன நா (தல்லி)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />ஆதி<sub>3</sub> ஸ<sub>1</sub>க்தி நீவு <sup>1</sup><a href="#V1">பராகு ஸேயகு</a><br /><sup>2</sup><a href="#V2">ஆத<sub>3</sub>ரிஞ்சுட(கி)தி<sub>3</sub></a> மஞ்சி ஸமயமு<br /><sup>3</sup><a href="#V3">க<sub>3</sub>தா<sub>3</sub></a> ஸரோஜ ப<sub>4</sub>(வா)ச்யுத ஸ<sub>1</sub>ம்பு<sub>4</sub> நுத <br /><sup>4</sup><a href="#V4">பதா<sub>3</sub></a> நீது<sub>3</sub> தா<sub>3</sub>(ஸா)னுதா<sub>3</sub>ஸுடே<sub>3</sub> (தல்லி)<br /><hr /><br />சரணம் 2<br />தே<sub>3</sub>வி நீது<sub>3</sub> ஸரி ஸமான(மெ)வ(ர)னி<br />தே<sub>3</sub>வ ராஜ முனுலு <sup>5</sup><a href="#V5">நின்னு பொக<sub>3</sub>ட<sub>3</sub>க<sub>3</sub></a><br /><sup>6</sup><a href="#V6">நா வெத</a> தீ<sub>3</sub>ர்சி பி<sub>3</sub>ரான வரா(லொ)ஸகி<sub>3</sub> <br />நன்னு ப்<sub>3</sub>ரோவ நீ ஜால(மே)லனே (தல்லி)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பரிபாலினீ ஜனனீ <br /><sup>7</sup><a href="#V7">காமி(தா)ர்த<sub>2</sub> ப்ரதா<sub>3</sub> பங்கஜ லோசனீ</a><br /><sup>8</sup><a href="#R8">கௌமாரீ</a> ராணீ புராணீ <sup>9</sup><a href="#R9">பரா ஸ<sub>1</sub>க்தீ</a><br /><sup>10</sup><a href="#VR10">காம கோடி பீட<sub>2</sub> வாஸினீ</a> (தல்லி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தாயே! <br /><li>அனைத்துலகங்களுக்கும் ஆதாரமாகவுள்ள, எனது தாயே!<br /><li>ஆதி சக்தீ! மலரோன், அச்சுதன், சம்பு போற்றும், திருவடியினளே! <br /><li>தேவீ! <br /><li>சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! ஈன்றவளே! விரும்பிய பொருட்களைத் தருபவளே! பங்கயற் கண்ணீ! கௌமாரீ! ராணீ! பழம்பொருளே! பரா சக்தீ! காம கோடி பீடத்தில் உறைபவளே!<br /><br /><li>உன்னை மிக்கு நம்பியுள்ளேன். <br /><li>கேளாயம்மா.<br /><br /><ul><li>நீ பராக்கு செய்யாதே.<br /><li>ஆதரிப்பதற்கிது, நல்ல சமயம் அன்றோ? <br /><li>உனது தொண்டருக்குத் தொண்டனம்மா.<br /><br /><li>உனது சரி சமானமெவரென, தேவர், அரசர்கள், முனிவர்கள் புகழ,<br /><li>எனது வேதனைகளைத் தீர்த்து, விரைவாக வரங்களருளி, என்னைக் காப்பதற்கு, தாமதமேனம்மா?</ul><br /><br /><li>உன்னை மிக்கு நம்பியுள்ளேன். </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />தல்லி/ நின்னு/ நெர/ நம்மினானு/ வினவே/<br />தாயே/ உன்னை/ மிக்கு/ நம்பியுள்ளேன்/ கேளாயம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />எல்ல/ லோகமுலகு/-ஆதா<sub>4</sub>ரமை/-உன்ன/ நா/ (தல்லி)<br />அனைத்து/ உலகங்களுக்கும்/ ஆதாரமாக/ வுள்ள/ எனது/ (தாயே)<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />ஆதி<sub>3</sub>/ ஸ<sub>1</sub>க்தி/ நீவு/ பராகு/ ஸேயகு/<br />ஆதி/ சக்தீ/ நீ/ பராக்கு/ செய்யாதே/<br /><br />ஆத<sub>3</sub>ரிஞ்சுடகு/-இதி<sub>3</sub>/ மஞ்சி/ ஸமயமு/<br />ஆதரிப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/<br /><br />க<sub>3</sub>தா<sub>3</sub>/ ஸரோஜ ப<sub>4</sub>வ/-அச்யுத/ ஸ<sub>1</sub>ம்பு<sub>4</sub>/ நுத/ <br />அன்றோ/ மலரோன்/ அச்சுதன்/ சம்பு/ போற்றும்/ <br /><br />பதா<sub>3</sub>/ நீது<sub>3</sub>/ தா<sub>3</sub>ஸ/-அனுதா<sub>3</sub>ஸுடே<sub>3</sub>/ (தல்லி)<br />திருவடியினளே/ உனது/ தொண்டருக்கு/ தொண்டனம்மா/<br /><hr /><br />சரணம் 2<br />தே<sub>3</sub>வி/ நீது<sub>3</sub>/ ஸரி/ ஸமானமு/-எவரு/-அனி/<br />தேவீ/ உனது/ சரி/ சமானம்/ எவர்/ என/<br /><br />தே<sub>3</sub>வ/ ராஜ/ முனுலு/ நின்னு/ பொக<sub>3</sub>ட<sub>3</sub>க<sub>3</sub>/<br />தேவர்/ அரசர்கள்/ முனிவர்கள்/ புகழ/<br /><br />நா/ வெத/ தீ<sub>3</sub>ர்சி/ பி<sub>3</sub>ரான/ வராலு/-ஒஸகி<sub>3</sub>/<br />எனது/ வேதனைகளை/ தீர்த்து/ விரைவாக/ வரங்கள்/ அருளி/<br /> <br />நன்னு/ ப்<sub>3</sub>ரோவ/ நீ/ ஜாலமு/-ஏலனே/ (தல்லி)<br />என்னை/ காப்பதற்கு/ உனது/ தாமதம்/ ஏனம்மா/<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பரிபாலினீ/ ஜனனீ/<br />சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ ஈன்றவளே/<br /> <br />காமித/-அர்த<sub>2</sub>/ ப்ரதா<sub>3</sub>/ பங்கஜ/ லோசனீ/<br />விரும்பிய/ பொருட்களை/ தருபவளே/ பங்கயற்/ கண்ணீ/<br /><br />கௌமாரீ/ ராணீ/ புராணீ/ பரா/ ஸ<sub>1</sub>க்தீ/<br />கௌமாரீ/ ராணீ/ பழம்பொருளே/ பரா/ சக்தீ/<br /><br />காம/ கோடி/ பீட<sub>2</sub>/ வாஸினீ/ (தல்லி)<br />காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">பராகு ஸேயகு </a> - பராகு ஸேயக. <br /><br /><sup>2</sup> - <a name="V2">ஆத<sub>3</sub>ரிஞ்சுடகிதி<sub>3</sub> </a> - ஆத<sub>3</sub>ரிஞ்சுடகிதே<sub>3</sub>.<br /><br /><sup>3</sup> - <a name="V3">க<sub>3</sub>தா<sub>3</sub> </a> - கா<sub>3</sub>தா<sub>3</sub>. <br /><br /><sup>4</sup> - <a name="V4">பதா<sub>3</sub> </a> - பாதா<sub>3</sub>.<br /><a href="#Top">Top</a><br /><sup>5</sup> - <a name="V5">நின்னு பொக<sub>3</sub>ட<sub>3</sub>க<sub>3</sub> </a> - நினு பொக<sub>3</sub>ட<sub>3</sub>க<sub>3</sub>. <br /><br /><sup>6</sup> - <a name="V6">நா வெத </a> - நா வெத<sub>3</sub> : இவ்விடத்தில், 'வெத<sub>3</sub>' என்பது பொருந்தாது. <br /><br /><sup>7</sup> - <a name="V7">காமிதார்த<sub>2</sub> ப்ரதா<sub>3</sub> பங்கஜ லோசனீ </a> - காமிதார்த<sub>2</sub> ப்ரத<sub>3</sub> கஞ்ஜ லோசனீ. <br /><br /><sup>10</sup> - <a name="VR10">காம கோடி பீட<sub>2</sub> வாஸினீ </a> - காம கோடி பீட<sub>2</sub> நிவாஸினீ - காம கோடி பீடா<sub>2</sub>தி<sub>4</sub> வாஸினீ. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>8</sup> - <a name="R8">கௌமாரீ </a> - <a href="http://shaktisadhana.50megs.com/Newhomepage/sadhana/Bhavanisahasranama/BSCommentarieshtmls/SaptamAtrikas.html" target="_blank">'ஏழு தாய்மார்கள்'</a> நோக்கவும்.<br /><br /><sup>9</sup> - <a name="R9">பரா ஸ<sub>1</sub>க்தீ </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'பரா', 'பஸ்<sub>1</sub>யந்தீ', 'மத்<sub>4</sub>யமா' மற்றும் 'வைக<sub>2</sub>ரீ' என்று பெயர்கள். இவை யாவும், உடலில், ஒலி தோன்றி, வெளிப்படுவதைக் குறிக்கும். <a href="http://www.krishnamurthys.com/profvk/gohitvip/DPDS26-30.html" target="_blank">காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை</a> (பக்கம் 30) நோக்கவும்.<br /><br /><sup>10</sup> - <a name="VR10">காம கோடி பீட<sub>2</sub> வாஸினீ </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர் (589) 'காம கோடிகா'. <a href="http://www.kamakotimandali.com/srividya/bhattarika.html" target="_blank">காம கோடி பீடம்</a> நோக்கவும்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />மலரோன் - பிரமன்<br />அச்சுதன் - அரி<br />சம்பு - அரன்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 11 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-43141806445828743392011-07-09T11:34:00.001-07:002011-07-10T06:12:53.309-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீ காமாக்ஷீ - ராகம் கல்யாணி - Sri Kamakshi - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />ஸ்ரீ காமாக்ஷீ காவவே நனு கருணா கடாக்ஷி<br /><sup>1</sup><a href="#R1">ஸ்ரீ காந்திமதீ</a> ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ஏ(கா)ம்(ரே)ஸ்<sub>1</sub>வரீ நீகு ஏலாகு<sub>3</sub> த<sub>3</sub>ய வச்சுனோ<br />லோகுலு கோரின தை<sub>3</sub>வமு நீவே கா<sub>3</sub>தா<sub>3</sub><br />ஏக பா<sub>4</sub>வுடை<sub>3</sub>ன நன்(னொ)கனி ப்<sub>3</sub>ரோவ ப<sub>3</sub>ருவா (ஸ்ரீ)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />கோரி வச்சின ப<sub>4</sub>க்த ஜனுலகு <br />கோம(ளா)ங்கீ<sub>3</sub> நீவே ஸாம்ராஜ்யமு<br />காமா(க்ஷ)ம்மா நின்னே வேடி<sub>3</sub>ன பி<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub>னு<br />காபா(ட<sub>3</sub>வ)ம்மா கருண ஜூ(ட<sub>3</sub>வ)ம்மா<br />ஸாரஸ த<sub>3</sub>ள நேத்ரீ <sup>2</sup><a href="#R2">காம பாலினீ</a> <br />ஸோம ஸே<sub>1</sub>க<sub>2</sub>ருனி ராணீ புராணீ<br />ஸ்<sub>1</sub>யாம(ளா)ம்பி<sub>3</sub>கே காளிகே <sup>3</sup><a href="#R3">கலே</a><br />ஸாம கா<sub>3</sub>ன மோதி<sub>3</sub>னீ ஜனனீ (ஸ்ரீ)<br /><hr /><br />சரணம் 2<br />நீரஜ லோசனா <sup>4</sup><a href="#V4">ஸ்தி<sub>2</sub>ர(ம)னி</a> ப<sub>4</sub>க்திதோ <br />நின்னே <sup>5</sup><a href="#V5">ஸ<sub>1</sub>ர(ண)ண்டின</a> தா<sub>3</sub>ஸுடு<sub>3</sub> நேனு<br />நீ ஸன்னிதி<sub>4</sub>னி ஜேரின நாபை<br /><sup>6</sup><a href="#V6">நிரீக்ஷணமு சேய</a> தகு<sub>3</sub>னா<br /><sup>7</sup><a href="#V7">நீ நாம த்<sub>4</sub>யானமே</a> நியதி வேரே<br />ஜப தபமு(லெ)ருக<sub>3</sub>னே மா(ய)ம்மா<br />நீ ஸா(டெ)வரு ஸ்<sub>1</sub>யாமளே ஸி<sub>1</sub>வே<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பாலித ஜனனீ (ஸ்ரீ)<br /><hr /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />நா மனவி வினு(மி)க கி<sub>3</sub>ரி <br />தனயா முத<sub>3</sub>முதோ வச்சி கோரிதி<br />நா வெதலனு தீ<sub>3</sub>ர்சவே மா(க)ப<sub>4</sub>ய<br />தா<sub>3</sub>ன(மீ)யவே தாமஸமு ஸேயகனே (ஸ்ரீ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>ஸ்ரீ காமாட்சீ! கருணைக் கடைக்கண்ணீ! ஸ்ரீ காந்திமதீ! ஸ்ரீ காஞ்சீபுரத்தினில் உறைபவளே!<br /><li>ஏகாம்பரேசுவரீ! <br /><li>கோமள அங்கத்தினளே! காமாட்சியம்மா! தாமரையிதழ்க் கண்ணீ! மன்மதனைக் காத்தவளே! பிறை யணிவோனின் ராணியே! பழம் பொருளே! சியாமளா அம்பிகையே! காளிகையே! கலையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! ஈன்றவளே!<br /><li>கமலக் கண்ணீ! எமது தாயே! சியாமளையே! சிவையே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!<br /><li>மலை மகளே! <br /><br /><li>காப்பாயம்மா, என்னை. <br /><br /><ul><li>உனக்கு எங்ஙனம் தயை வருமோ?<br /><li>மக்கள் வேண்டும் தெய்வம், நீயே யன்றோ?<br /><li>ஓர் எண்ணத்தினனாகிய என்னொருவனைக் காத்தல் பளுவா?<br /><br /><li>கோரி வந்த அடியார்களுக்கு, நீயே பேரரசாகும்.<br /><li>உன்னையே வேண்டிய குழந்தையாம் (நான்).<br /><li>காப்பாயம்மா. <br /><li>கருணை புரிவாயம்மா.<br /><br /><li>திரமென, பக்தியுடன், உன்னை சரணம் அண்டிய, தொண்டன் நான்.<br /><li>உனது சன்னிதியினை அடைந்த என்னிடம், புறக்கணிப்பு செய்தல் தகுமா?<br /><li>உனது நாம தியானமே, நியதியாம், எனக்கு. <br /><li>வேறே ஜப, தவங்கள் அறியேனம்மா. <br /><li>உனது நிகர் எவர்? <br /><br /><li>எனது வேண்டுகொளினைக் கேளாய், இனி. <br /><li>மகிழ்வுடன் வந்து, வேண்டினேன்.<br /><li>எனது வேதனைகளைத் தீர்ப்பாயம்மா. <br /><li>எமக்கு அபய தானம் தருவாயம்மா, தாமதம் செய்யாமலே.</ul><br /><br /><li>காப்பாயம்மா, என்னை. </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ஸ்ரீ/ காமாக்ஷீ/ காவவே/ நனு/ கருணா/ கடாக்ஷி/<br />ஸ்ரீ/ காமாட்சீ/ காப்பாயம்மா/ என்னை/ கருணை/ கடைக்கண்ணீ/<br /><br />ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/<br />ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஏக-ஆம்ர-ஈஸ்<sub>1</sub>வரீ/ நீகு/ ஏலாகு<sub>3</sub>/ த<sub>3</sub>ய/ வச்சுனோ/<br />ஏகாம்பரேசுவரீ/ உனக்கு/ எங்ஙனம்/ தயை/ வருமோ/<br /><br />லோகுலு/ கோரின/ தை<sub>3</sub>வமு/ நீவே/ கா<sub>3</sub>தா<sub>3</sub>/<br />மக்கள்/ வேண்டும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/<br /><br />ஏக/ பா<sub>4</sub>வுடை<sub>3</sub>ன/ நன்னு/-ஒகனி/ ப்<sub>3</sub>ரோவ/ ப<sub>3</sub>ருவா/ (ஸ்ரீ)<br />ஓர்/ எண்ணத்தினனாகிய/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />கோரி/ வச்சின/ ப<sub>4</sub>க்த ஜனுலகு/ <br />கோரி/ வந்த/ அடியார்களுக்கு,<br /><br />கோமள/-அங்கீ<sub>3</sub>/ நீவே/ ஸாம்ராஜ்யமு/<br />கோமள/ அங்கத்தினளே/ நீயே/ பேரரசாகும்/<br /><br />காமாக்ஷி/-அம்மா/ நின்னே/ வேடி<sub>3</sub>ன/ பி<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub>னு/<br />காமாட்சி/ யம்மா/ உன்னையே/ வேண்டிய/ குழந்தையாம் (நான்)/<br /><br />காபாடு<sub>3</sub>/-அம்மா/ கருண/ ஜூடு<sub>3</sub>/-அம்மா/<br />காப்பாய்/ அம்மா/ கருணை/ புரிவாய்/ அம்மா/<br /><br />ஸாரஸ/ த<sub>3</sub>ள/ நேத்ரீ/ காம/ பாலினீ/<br />தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மன்மதனை/ காத்தவளே/<br /> <br />ஸோம/ ஸே<sub>1</sub>க<sub>2</sub>ருனி/ ராணீ/ புராணீ/<br />பிறை/ யணிவோனின்/ ராணியே/ பழம் பொருளே/<br /><br />ஸ்<sub>1</sub>யாமளா/-அம்பி<sub>3</sub>கே/ காளிகே/ கலே/<br />சியாமளா/ அம்பிகையே/ காளிகையே/ கலையே/<br /><br />ஸாம/ கா<sub>3</sub>ன/ மோதி<sub>3</sub>னீ/ ஜனனீ/ (ஸ்ரீ)<br />சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ ஈன்றவளே/<br /><hr /><br />சரணம் 2<br />நீரஜ/ லோசனா/ ஸ்தி<sub>2</sub>ரமு/-அனி/ ப<sub>4</sub>க்திதோ/ <br />கமல/ கண்ணீ/ திரம்/ என/ பக்தியுடன்/<br /><br />நின்னே/ ஸ<sub>1</sub>ரணு/-அண்டின/ தா<sub>3</sub>ஸுடு<sub>3</sub>/ நேனு/<br />உன்னை/ சரணம்/ அண்டிய/ தொண்டன்/ நான்/<br /><br />நீ/ ஸன்னிதி<sub>4</sub>னி/ ஜேரின/ நாபை/<br />உனது/ சன்னிதியினை/ அடைந்த/ என்னிடம்/<br /><br />நிரீக்ஷணமு/ சேய/ தகு<sub>3</sub>னா/<br />புறக்கணிப்பு/ செய்தல்/ தகுமா/<br /><br />நீ/ நாம/ த்<sub>4</sub>யானமே/ நியதி/ வேரே/<br />உனது/ நாம/ தியானமே/ நியதியாம் (எனக்கு)/ வேறே/<br /><br />ஜப/ தபமுலு/-எருக<sub>3</sub>னே/ மா/-அம்மா/<br />ஜப/ தவங்கள்/ அறியேனம்மா/ எமது/ தாயே/<br /><br />நீ/ ஸாடி/-எவரு/ ஸ்<sub>1</sub>யாமளே/ ஸி<sub>1</sub>வே/<br />உனது/ நிகர்/ எவர்/ சியாமளையே/ சிவையே/<br /><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பாலித/ ஜனனீ/ (ஸ்ரீ)<br />சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/<br /><hr /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />நா/ மனவி/ வினுமு/-இக/ கி<sub>3</sub>ரி/ <br />எனது/ வேண்டுகொளினை/ கேளாய்/ இனி/ மலை/<br /><br />தனயா/ முத<sub>3</sub>முதோ/ வச்சி/ கோரிதி/<br />மகளே/ மகிழ்வுடன்/ வந்து/ வேண்டினேன்/<br /><br />நா/ வெதலனு/ தீ<sub>3</sub>ர்சவே/ மாகு/-அப<sub>4</sub>ய/<br />எனது/ வேதனைகளை/ தீர்ப்பாயம்மா/ எமக்கு/ அபய/<br /><br />தா<sub>3</sub>னமு/-ஈயவே/ தாமஸமு/ ஸேயகனே/ (ஸ்ரீ)<br />தானம்/ தருவாயம்மா/ தாமதம்/ செய்யாமலே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>4</sup> - <a name="V4">ஸ்தி<sub>2</sub>ரமனி </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'திரமான' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ்தி<sub>2</sub>ரமைன' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன். <br /><br /><sup>5</sup> - <a name="V5">ஸ<sub>1</sub>ரணண்டின </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'சரணடைந்த' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ<sub>1</sub>ரணனின' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன். <br /><br /><sup>6</sup> - <a name="V6">நிரீக்ஷணமு சேய </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'புறக்கணிப்பு செய்ய' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈக்ஷண' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'நோக்குதல்' என்று பொருளாகும். இச்சொல்லுடன், 'நிர்' என்ற prefix-இனை சேர்த்து, 'நோக்காதிருத்தல்' என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கலாம். பொதுவாக, சம்ஸ்கிருதத்தில், 'நிர்' என்ற prefix, அந்த சொல்லினை, எதிர்மறையாக்கும். ஆனால், 'ஈக்ஷண' என்ற சொல்லுடன், 'நிர்' கூட்டி, 'நிரீக்ஷண' என்றாலும், 'நோக்குதல்' என்றே பொருளாகும். இவ்விடத்தில், 'புறக்கணித்தல்' என்பதற்கு, சில சொற்களாவன - 'நிரீஹத', 'நிர்-லக்ஷ்ய' (அலக்ஷ்ய), 'உபேக்ஷ' ஆகும். <br /><br /><sup>7</sup> - <a name="V7">நீ நாம த்<sub>4</sub>யானமே </a> - நீ நாமமே த்<sub>4</sub>யானமே. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">ஸ்ரீ காந்திமதீ </a> - திருநெல்வேலியில், அம்மையின் பெயர். இப்பாடல், காஞ்சீபுரத்திலுள்ள 'காமாட்சி'யை நோக்கி பாடப்பட்டுள்ளதால், 'காந்திமதீ' என்ற சொல்லுக்கு 'பேரொளியினள்' என்று பொருளாகும்.<br /><br /><sup>2</sup> - <a name="R2">காம பாலினீ </a> - மன்மதனைக் காத்தவள். சிவன், மன்மதளை எரித்து சாம்பலாக்கிய பின்னர், காமாட்சி, அவனை, உடலின்றி உயிர்ப்பித்ததாகக் கூறப்படும். இது குறித்து, <a href="http://www.kamakotimandali.com/advaita/lahari_6.html" target="_blank">'ஸௌந்தர்ய லஹரி' (6-வது செய்யுள்)</a> நோக்கவும்.<br /><br /><sup>3</sup> - <a name="R3">கலே </a> - கலையே - 'கலை வடிவினளே' என. லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் பெயர் 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (226) (64 கலை வடிவினள்) ஆகும். <a href="http://advaitham.blogspot.com/2010/01/deivathin-kural-173-vol-3-dated-07-jan.html" target="_blank">'64 கலைகள்'</a> பற்றிய விவரம்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />ஏகாம்பரேசுவரீ - காஞ்சி ஏகாம்பரேசுவரரின் இல்லாள்<br />ஓர் எண்ணத்தினன் - அம்மையைத் தவிர வேறு எண்ணமற்றவன்<br />பிறை யணிவோன் - சிவன்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 10 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-22051337092503562402011-07-07T05:26:00.001-07:002011-07-07T05:32:17.343-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ங்கரி - ராகம் கல்யாணி - Sankari Sankari - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />ஸ<sub>1</sub>ங்கரி ஸ<sub>1</sub>ங்கரி கருணா-கரி ராஜ <br />ராஜேஸ்<sub>1</sub>வரி ஸுந்த<sub>3</sub>ரி பராத்பரி கௌ<sub>3</sub>ரி<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />பங்கஜ த<sub>3</sub>ள நேத்ரி கி<sub>3</sub>ரி ராஜ குமாரி<br />பரம பாவனி ப<sub>4</sub>வானி ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வ குடும்பி<sub>3</sub>னி (ஸ<sub>1</sub>ங்கரி)<br /><br /><strong>சரணம்</strong><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரி ஸி<sub>1</sub>ஸு<sub>1</sub>ம் மாம் பரிபாலய ஸ<sub>1</sub>ங்கரி<br />கரி முக<sub>2</sub> குமார ஜனனி காத்யாயனி கல்யாணி <br /><sup>1</sup><a href="#C1">ஸர்வ சித்த போ<sub>3</sub>தி<sub>4</sub>னி</a> <sup>2</sup><a href="#C2">தத்வ ஞான ரூபிணி</a><br /><sup>3</sup><a href="#V3">ஸர்வ லோகாய தி<sub>3</sub>ஸ<sub>1</sub></a> மங்க<sub>3</sub>ளம் ஜய மங்க<sub>3</sub>ளம் <br />ஸு<sub>1</sub>ப<sub>4</sub> மங்க<sub>3</sub>ளம் (ஸ<sub>1</sub>ங்கரி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>சங்கரீ! கருணையுடையவளே! ராஜ ராஜேசுவரீ! சுந்தரீ! பராபரீ! கௌரீ!<br /><li>தாமரையிதழ்க் கண்ணீ! மலையரசன் மகளே! முற்றிலும் தூயவளே! பவானீ! சதா-சிவனின் இல்லாளே!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரியே! சங்கரீ! யானை முகத்தோன், முருகனை ஈன்றவளே! காத்தியாயனீ! கல்யாணீ! அனைவரின் உள்ளம் அறிந்தவளே! தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினளே!<br /><br /><ul><li>உனது குழந்தை நான். <br /><li>பேணுவாய். <br /><li>அனைத்துலகோருக்கும் அருள்வாய், மங்களம், ஜய மங்களம், நன் மங்களம்</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ஸ<sub>1</sub>ங்கரி/ ஸ<sub>1</sub>ங்கரி/ கருணா-கரி/ ராஜ/<br />சங்கரீ/ சங்கரீ/ கருணையுடையவளே/ ராஜ/ <br /> <br />ராஜேஸ்<sub>1</sub>வரி/ ஸுந்த<sub>3</sub>ரி/ பராத்பரி/ கௌ<sub>3</sub>ரி/<br />ராஜேசுவரீ/ சுந்தரீ/ பராபரீ/ கௌரீ/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />பங்கஜ/ த<sub>3</sub>ள/ நேத்ரி/ கி<sub>3</sub>ரி/ ராஜ/ குமாரி/<br />தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மலை/ யரசன்/ மகளே/<br /><br />பரம/ பாவனி/ ப<sub>4</sub>வானி/ ஸதா<sub>3</sub>/-ஸி<sub>1</sub>வ/ குடும்பி<sub>3</sub>னி/ (ஸ<sub>1</sub>ங்கரி)<br />முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ சதா/-சிவனின்/ இல்லாளே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரி/ ஸி<sub>1</sub>ஸு<sub>1</sub>ம்/ மாம்/ பரிபாலய/ ஸ<sub>1</sub>ங்கரி/<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ (உனது) குழந்தை/ நான்/ பேணுவாய்/ சங்கரீ/<br /><br />கரி/ முக<sub>2</sub>/ குமார/ ஜனனி/ காத்யாயனி/ கல்யாணி/ <br />யானை/ முகத்தோன்/ முருகனை/ ஈன்றவளே/ காத்தியாயனீ/ கல்யாணீ/<br /><br />ஸர்வ/ சித்த/ போ<sub>3</sub>தி<sub>4</sub>னி/ தத்வ/ ஞான/ ரூபிணி/<br />அனைவரின்/ உள்ளம்/ அறிந்தவளே/ தத்துவங்கள்/ (மற்றும்) அறிவு/ வடிவினளே/<br /><br />ஸர்வ/ லோகாய/ தி<sub>3</sub>ஸ<sub>1</sub>/ மங்க<sub>3</sub>ளம்/ ஜய/ மங்க<sub>3</sub>ளம்/ <br />அனைத்து/ உலகோருக்கும்/ அருள்வாய்/ மங்களம்/ ஜய/ மங்களம்/ <br /><br />ஸு<sub>1</sub>ப<sub>4</sub>/ மங்க<sub>3</sub>ளம்/ (ஸ<sub>1</sub>ங்கரி)<br />நன்/ மங்களம்/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>3</sup> - <a name="V3">ஸர்வ லோகாய தி<sub>3</sub>ஸ<sub>1</sub> </a> - ஸர்வ லோகாதீ<sub>3</sub>ஸே<sub>1</sub> : புத்தகங்களில், இதற்கு, 'அனத்துலகோருக்கும் (மங்களம்) அருள்வாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தின் முதல் வரியில், 'குழந்தையாகிய என்னைப் பேணுவாய்' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல், அம்மைக்கு மங்களம் பாடுவதாக அமையவில்லை. எனவே, 'ஸர்வ லோகாதீ<sub>3</sub>ஸே<sub>1</sub>' (அனைத்துலகத் தலைவியே) என்பது தவறாகும். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>1</sup> - <a name="C1">ஸர்வ சித்த போ<sub>3</sub>தி<sub>4</sub>னி </a> - உள்ளம் அறிந்தவள் - 'உள்ளத்தினை ஒளிர்விப்பவள்' என்றும் கொள்ளலாம்.<br /><br /><sup>2</sup> - <a name="C2">தத்வ ஞான ரூபிணி </a> - தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினள் - 'மெய்யறிவு வடிவினள்' என்றும் கொள்ளலாம்.<br /><br />யானை முகத்தோன் - விநாயகன்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 07 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-6284389882928468982011-07-05T22:19:00.001-07:002011-07-05T22:24:17.371-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே பர்வத ராஜ - ராகம் கல்யாணி - Raave Parvata Raja - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />ராவே பர்வத ராஜ குமாரீ<br />தே<sub>3</sub>வீ நன்னு ப்<sub>3</sub>ரோசுடகு வேவேக<sub>3</sub>மே (ராவே)<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />நீவே க<sub>3</sub>தி(ய)னி நம்மி(யு)ண்டி கா<sub>3</sub>தா<sub>3</sub> <br /><sup>1</sup><a href="#V1">நே மொர(லி)ட<sub>3</sub>கா<sub>3</sub></a> ஜெப்(பவ)ம்மா மா தல்லி (ராவே)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />தீ<sub>4</sub>ர குமார வந்தி<sub>3</sub>த பதா<sub>3</sub> <br />நீரத<sub>3</sub> வேணீ த்ரி-லோக ஜனனி நீவு க<sub>3</sub>தா<sub>3</sub><br />நார(தா<sub>3</sub>)தி<sub>3</sub> நுத ஸு<sub>1</sub>ப<sub>4</sub> சரிதா <br />உதா<sub>3</sub>ர கு<sub>3</sub>ணவதீ ப(தா<sub>3</sub>)ப்<sub>3</sub>ஜமுலே ஸ<sub>1</sub>ர(ண)ண்டி (ராவே)<br /><hr /><br />சரணம் 2<br />மீன லோசனீ க்ரு<sub>2</sub>ப ஜூ(ட<sub>3</sub>வ)ம்மா <br />தீ<sub>3</sub>ன ரக்ஷகி(ய)னி பி<sub>3</sub>ருது<sub>3</sub> நீகு தகு<sub>3</sub> <br />தா<sub>3</sub>னவ ரிபு தோஷிணி புராணீ அப<sub>4</sub>ய<br />தா<sub>3</sub>ன(மீ)யவே ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரீ (ராவே)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>மலையரசன் மகளே! தேவீ!<br /><li>எமது தாயே!<br /><li>தீரன், முருகன் தொழும் திருவடியினளே! கார் குழலியே! நாரதர் முதலானோர் போற்றும் நற்சரிதத்தினளே! உதார குணவதியே!<br /><li>அங்கயற் கண்ணியே! அசுரர் பகைவருக்கு மகிழ்வளிப்பவளே! பழம்பொருளே! சியாம கிருஷ்ணன் சோதரியே!<br /><br /><li>வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.<br /><br /><ul><li>நீயே கதியென நம்பியிருந்தேன் அன்றோ?<br /><li>நான் முறைகளிட்டுக்கொண்டிருக்க, சொல்வாயம்மா.<br /><br /><li>மூவுலகினை யீன்றவள் நீயன்றோ?<br /><li>உனது திருவடித் தாமரைகளே சரணமென்றேன்.<br /><br /><li>கிருபை காட்டுவாயம்மா.<br /><li>எளியோரைக் காப்பவளெனும் விருது, உனக்குத் தகும்.<br /><li>அபய தானம் தருவாயம்மா. </ul><br /><br /><li>வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ராவே/ பர்வத/ ராஜ/ குமாரீ/<br />வாராயம்மா/ மலை/ யரசன்/ மகளே/<br /><br />தே<sub>3</sub>வீ/ நன்னு/ ப்<sub>3</sub>ரோசுடகு/ வேவேக<sub>3</sub>மே/ (ராவே)<br />தேவீ/ என்னை/ காப்பதற்கு/ வெகு விரைவாக/ (வாராயம்மா)<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />நீவே/ க<sub>3</sub>தி/-அனி/ நம்மி/-உண்டி/ கா<sub>3</sub>தா<sub>3</sub>/<br />நீயே/ கதி/ யென/ நம்பி/ யிருந்தேன்/ அன்றோ/<br /> <br />நே/ மொரலு/-இட<sub>3</sub>கா<sub>3</sub>/ ஜெப்பு/-அம்மா/ மா/ தல்லி/ (ராவே)<br />நான்/ முறைகள்/ இட்டுக்கொண்டிருக்க/ சொல்வாய்/ அம்மா/ எமது/ தாயே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />தீ<sub>4</sub>ர/ குமார/ வந்தி<sub>3</sub>த/ பதா<sub>3</sub>/ <br />தீரன்/ முருகன்/ தொழும்/ திருவடியினளே/<br /><br />நீரத<sub>3</sub>/ வேணீ/ த்ரி-லோக/ ஜனனி/ நீவு/ க<sub>3</sub>தா<sub>3</sub>/<br />கார்/ குழலியே/ மூவுலகினை/ யீன்றவள்/ நீ/ யன்றோ/<br /><br />நாரத<sub>3</sub>/-ஆதி<sub>3</sub>/ நுத/ ஸு<sub>1</sub>ப<sub>4</sub>/ சரிதா/ <br />நாரதர்/ முதலானோர்/ போற்றும்/ நற்/ சரிதத்தினளே/<br /><br />உதா<sub>3</sub>ர/ கு<sub>3</sub>ணவதீ/ பத<sub>3</sub>/-அப்<sub>3</sub>ஜமுலே/ ஸ<sub>1</sub>ரணு/-அண்டி/ (ராவே)<br />உதார/ குணவதியே/ உனது/ திருவடி/ தாமரைகளே/ சரணம்/ என்றேன்/<br /><hr /><br />சரணம் 2<br />மீன/ லோசனீ/ க்ரு<sub>2</sub>ப/ ஜூடு<sub>3</sub>/-அம்மா/ <br />(அம்) கயற்/ கண்ணியே/ கிருபை/ காட்டுவாய்/ அம்மா/<br /><br />தீ<sub>3</sub>ன/ ரக்ஷகி/-அனி/ பி<sub>3</sub>ருது<sub>3</sub>/ நீகு/ தகு<sub>3</sub>/<br />எளியோரை/ காப்பவள்/ எனும்/ விருது/ உனக்கு/ தகும்/<br /> <br />தா<sub>3</sub>னவ/ ரிபு/ தோஷிணி/ புராணீ/ அப<sub>4</sub>ய/<br />அசுரர்/ பகைவருக்கு/ மகிழ்வளிப்பவளே/ பழம்பொருளே/ அபய/<br /><br />தா<sub>3</sub>னமு/-ஈயவே/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரீ/ (ராவே)<br />தானம்/ தருவாயம்மா/ சியாம/ கிருஷ்ணன்/ சோதரியே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">நே மொரலிட<sub>3</sub>கா<sub>3</sub> </a> - எல்லா புத்தகங்களிலும், 'நா மொரலிட<sub>3</sub>கா<sub>3</sub>' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நான் முறையிடவில்லையா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'நா' (எனது) என்பது தவறாகும். அது, 'நே' (நான்) என்றிருக்கவேண்டும். மேலும், 'நா மொரலிட<sub>3</sub>கா<sub>3</sub>' என்பதற்கு, 'எனது முறைகளிட்டுக் கொண்டிருக்க' என்று பொருளாகும். எனவே, 'நே மொரலிட<sub>3</sub>கா<sub>3</sub>' (நான் முறைகளிட்டுக் கொண்டிருக்க) என்று இங்கு ஏற்கப்பட்டது. <br />இவ்விடத்தில், 'நா மொரலிட<sub>3</sub>கா<sub>3</sub>' என்பதற்கு பதிலாக, 'நா மொர வினதா<sub>3</sub>' (எனது முறைகள் கேளாதோ) என்றோ, அல்லது, 'நா மொர வினவா' (எனது முறைகளைக் கேளாயோ) என்றிருந்தாலும் பொருந்தும். ஆனால், எதுகை-மோனையின்படி, இந்த வரியின் இரண்டாவது எழுத்தாக, 'வ' இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />அங்கயற் கண்ணி - மதுரை மீனாட்சி<br />அசுரர் பகைவர் - வானோர்.<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 06 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-87827112550829451882011-07-05T06:25:00.001-07:002011-07-05T06:31:37.223-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பராமுகம் - ராகம் கல்யாணி - Paraamukham - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />பராமுக(மே)(ன)ம்மா பார்வதி(ய)ம்மா<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br /><sup>1</sup><a href="#R1">பராத்பரீ</a> பரம பாவனீ பவானீ அம்பா<br />பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br /><sup>2</sup><a href="#R2">அகில(மெ)ங்கும் நிறைந்த ஜோதியே</a> அம்பிகையே<br />அன்னையே இனி நான் தாளே(னெ)னச்-சொன்னேன் (பரா)<br /><hr /><br />சரணம் 2<br />உனது பாத(மி)ன்றி வேறு துணை-யுண்டோ<br />உந்தன் மன(மி)ரங்கவும் நான் சொல்லவோ (பரா)<br /><hr /><br />சரணம் 3<br /><sup>3</sup><a href="#V3">ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண சோதரீ</a> க்ரு<sub>2</sub>பா-கரீ<br />சரணம் சரண(மெ)ன்று சொன்னேன் தாயே (பரா)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>பார்வதியம்மா!<br /><li>பராபரீ! முற்றிலும் தூயவளே! பவானீ! அம்பையே!<br /><li>அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே! அம்பிகையே! அன்னையே!<br /><li>சியாம கிருஷ்ண சோதரீ! கிருபாகரீ! தாயே!<br /><br /><li>பராமுகமேனம்மா? <br /><br /><ul><li>பாரில் நான் உன்னையே நம்பினேன்.<br /><li>இனி, நான் தாளேன் எனச்சொன்னேன்.<br /><br /><li>உனது பாதம் இன்றி, வேறு துணையுண்டோ?<br /><li>உந்தன் மனமிரங்கவும் நான் சொல்லவோ?<br /><br /><li>சரணம் சரணமென்று சொன்னேன். </ul><br /><br /><li>பராமுகமேனம்மா? </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />பராமுகம்-ஏன்-அம்மா பார்வதி-அம்மா<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />பராத்பரீ/ பரம/ பாவனீ/ பவானீ/ அம்பா/<br />பராபரீ/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ அம்பையே/<br /><br />பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)<br /><hr /><br /><em>சரணம்</em><br />அகிலம்-எங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே<br /><br />அன்னையே இனி நான் தாளேன்-என-சொன்னேன் (பரா)<br /><hr /><br />சரணம் 2<br />உனது பாதம்-இன்றி வேறு துணை-உண்டோ<br /><br />உந்தன் மனம்-இரங்கவும் நான் சொல்லவோ (பரா)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ சோதரீ/ க்ரு<sub>2</sub>பா-கரீ/<br />சியாம/ கிருஷ்ண/ சோதரீ/ கிருபாகரீ/<br /><br />சரணம் சரணம்-என்று சொன்னேன் தாயே (பரா)<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>3</sup> - <a name="V3">ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண சோதரீ </a> - ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ணன் சோதரீ.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">பராத்பரீ </a> - பராபரீ - பரத்திற்கும் அப்பாற்பட்டவள். கீழ்க்காணும், 'ஜோதி' பற்றிய குறிப்பினை நோக்கவும். <br /><br /><sup>2</sup> - <a name="R2">அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே </a> - கீதையில், கண்ணன், பரம்பொருளினைப் பற்றி கூறுவது - <br /><br />"ஒளிகளுக்கெல்லாம் அஃது ஒளியாம் - இருட்டினுக்கும் அப்பாற்பட்டதெனப்படும்". (13.17) <br /><br />இருட்டினுக்கப்பாற்பட்டது - ஏனெனில் அது நிழலுமற்றது. <a href="http://www.advaita.org.uk/discourses/definitions/brahman.htm" target="_blank">'பரம்பொருள்'</a>.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><br /><hr /><br />Updated on 05 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-65294435222770867642011-07-03T22:38:00.001-07:002011-07-03T22:45:43.013-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நீவே க3தியனி - ராகம் கல்யாணி - Nive Gatiyani - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />நீவே க<sub>3</sub>தி(ய)னி நெர நம்மினானு ஜக<sub>3</sub>(த<sub>3</sub>)ம்பா<sub>3</sub><br />நீ(வ)னாத<sub>2</sub> ரக்ஷகி மா(ய)ம்மா<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ராவே வேக<sub>3</sub>மே மனவி வி(ன)ம்மா ஸ்ரீ <br />ராஜ ரா(ஜே)ஸ்<sub>1</sub>வரீ தே<sub>3</sub>வீ (நீவே)<br /><br /><strong>சரணம்</strong><br /><sup>1</sup><a href="#R1">காம கோடி பீட<sub>2</sub> நிவாஸினி</a> கல்யாணீ<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரீ தே<sub>3</sub>வீ<br />நீது<sub>3</sub> சரிதமு வினி வினி பாத<sub>3</sub> கமலமுனு<br />கோரிதினி ஸதா<sub>3</sub> க<sub>3</sub>தி(ய)னி<br />பொக<sub>3</sub>டி<sub>3</sub> பொக<sub>3</sub>டி<sub>3</sub> <sup>2</sup><a href="#V2">சரணமு கொ<sub>3</sub>லிசே(ன)ம்மா</a><br />ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு காமாக்ஷி (நீவே)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>பல்லுலகத் தாயே! எமதம்மா!<br /><li>ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! தேவீ!<br /><li>காம கோடி பீடத்தினில் உறைபவளே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! தேவீ! பங்காரு காமாட்சீ!<br /><br /><ul><li>நீயே கதியென மிக்கு நம்பினேன். <br /><li>நீ அனாதைகளைக் காப்பவள். <br /><br /><li>வாராயம்மா, விரைவாக; வேண்டுகோளினைக் கேளாயம்மா. <br /><li>உனது சரிதத்தினைக் கேட்டுக் கேட்டு, உனது திருவடிக் கமலத்தினைக் கோரினேன்.<br /><li>எவ்வமயமும், கதியென, புகழ்ந்து புகழ்ந்து, உனது திருவடியினை வணங்கினேனம்மா.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />நீவே க<sub>3</sub>தி-அனி நெர நம்மினானு ஜக<sub>3</sub>த்-அம்பா<sub>3</sub><br />நீயே கதியென மிக்கு நம்பினேன். பல்லுலகத் தாயே!<br /><br />நீவு/-அனாத<sub>2</sub>/ ரக்ஷகி/ மா/-அம்மா/<br />நீ/ அனாதைகளை/ காப்பவள்/ எமது/ அம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ராவே/ வேக<sub>3</sub>மே/ மனவி/ வினு/-அம்மா/ ஸ்ரீ/<br />வாராயம்மா/ விரைவாக/ வேண்டுகோளினை/ கேளாய்/ அம்மா/ ஸ்ரீ/ <br /> <br />ராஜ/ ராஜ-ஈஸ்<sub>1</sub>வரீ/ தே<sub>3</sub>வீ/ (நீவே)<br />ராஜ/ ராஜேசுவரீ/ தேவீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />காம/ கோடி/ பீட<sub>2</sub>/ நிவாஸினி/ கல்யாணீ/<br />காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ கல்யாணீ/<br /><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரீ/ தே<sub>3</sub>வீ/<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தேவீ/<br /><br />நீது<sub>3</sub>/ சரிதமு/ வினி/ வினி/ பாத<sub>3</sub>/ கமலமுனு/<br />உனது/ சரிதத்தினை/ கேட்டு/ கேட்டு/ (உனது) திருவடி/ கமலத்தினை/<br /><br />கோரிதினி/ ஸதா<sub>3</sub>/ க<sub>3</sub>தி/-அனி/<br />கோரினேன்/ எவ்வமயமும்/ கதியென/<br /><br />பொக<sub>3</sub>டி<sub>3</sub>/ பொக<sub>3</sub>டி<sub>3</sub>/ சரணமு/ கொ<sub>3</sub>லிசேனு/-அம்மா/<br />புகழ்ந்து/ புகழ்ந்து/ (உனது) திருவடியினை/ வணங்கினேன்/ அம்மா/<br /><br />ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு/ காமாக்ஷி/ (நீவே)<br />பங்காரு/ காமாட்சீ/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>2</sup> - <a name="V2">சரணமு கொ<sub>3</sub>லிசேனம்மா </a> - எல்லா புத்தகங்களிலும், 'ஸ<sub>1</sub>ரணமு கொ<sub>3</sub>லிசேனம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'சரணமடைந்தேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொ<sub>3</sub>லுசு' (கொலுசு) என்ற சொல்லுக்கு, 'சேவித்தல்', 'வணங்குதல்' என்றுதான் பொருள்கள் உண்டு. இதற்கு முன் வரியினில், 'பாத<sub>3</sub> கமலமுனு கோரிதினி' (திருவடிக் கமலத்தினைக் கோரினேன்) என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, இங்கும் 'திருவடியினை வணங்கினேன் (சேவித்தேன்)' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'சரணமு' (திருவடி) என்றிருக்க வேண்டும் - 'ஸ<sub>1</sub>ரணமு' (புகல்) என்றல்ல. அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">காம கோடி பீட<sub>2</sub> நிவாஸினி </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் 'காம கோடிகா' - <a href="http://www.kamakotimandali.com/srividya/bhattarika.html" target="_blank">காம கோடி பீடம்</a>.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><br /><hr /><br />Updated on 04 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-6313548108604622972011-07-03T05:35:00.001-07:002011-07-03T05:41:53.434-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஹிமாத்3ரி ஸுதே - ராகம் கல்யாணி - Himadri Sute - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />ஹி(மா)த்<sub>3</sub>ரி ஸுதே பாஹி மாம் வரதே<sub>3</sub> பர தே<sub>3</sub>வதே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br /><sup>1</sup><a href="#R1">ஸுமேரு மத்<sub>4</sub>ய வாஸினி</a> ஸ்ரீ காமாக்ஷி (ஹிமாத்<sub>3</sub>ரி)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br /><sup>2</sup><a href="#R2">ஹேம கா<sub>3</sub>த்ரி</a> பங்கஜ நேத்ரி <sup>3</sup><a href="#R3">மதங்(கா<sub>3</sub>)த்மஜே</a><br />ஸரோஜ ப<sub>4</sub>வ ஹ(ரீ)ஸ<sub>1</sub> <sup>4</sup><a href="#RC4">ஸுர மு(னீ)ந்த்<sub>3</sub>ர நுதே</a> (ஹிமாத்<sub>3</sub>ரி)<br /><hr /><br />சரணம் 2<br />அம்பு<sub>3</sub>(ஜா)ரி நிப<sub>4</sub> வத<sub>3</sub>னே <sup>5</sup><a href="#C5">மௌக்திக மணி <br />ஹார</a> ஸோ<sub>1</sub>ப<sub>4</sub>மான க<sub>3</sub>ளே ப<sub>4</sub>க்த கல்ப லதே (ஹிமாத்<sub>3</sub>ரி)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரி கௌ<sub>3</sub>ரி பர(மே)ஸ்<sub>1</sub>வரி <br /><sup>6</sup><a href="#V6">கி<sub>3</sub>ரிஜே</a> நீல வேணி கீர வாணி ஸ்ரீ லலிதே (ஹிமாத்<sub>3</sub>ரி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>பனிமலை மகளே! வரமருள்பவளே! பரதேவதையே!<br /><li>உயர் மேரு நடுவில் உறைபவளே! ஸ்ரீ காமாட்சீ!<br /><li>பொன்னங்கத்தினளே! கமலக்கண்ணீ! மதங்கருக்குப் பிறந்தவளே! தாமரையில் உறைவோன், அரி, ஈசன், வானோர், முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவளே!<br /><li>கமலப் பகை நிகர் வதனத்தினளே! முத்து, மணி மாலைகள் திகழும் கழுத்தினளே! தொண்டரின் கற்பகக் கொடியே!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைத் தோன்றலே! கார் குழலியே! கிளிக் குரலினளே! ஸ்ரீ லலிதையே!<br /><br /><ul><li>காப்பாயென்னை.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ஹிம/-அத்<sub>3</sub>ரி/ ஸுதே/ பாஹி/ மாம்/ வரதே<sub>3</sub>/ பர/ தே<sub>3</sub>வதே/<br />பனி/ மலை/ மகளே/ காப்பாய்/ என்னை/ வரமருள்பவளே/ பரதேவதையே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஸுமேரு/ மத்<sub>4</sub>ய/ வாஸினி/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (ஹிமாத்<sub>3</sub>ரி)<br />உயர் மேரு/ நடுவில்/ உறைபவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />ஹேம/ கா<sub>3</sub>த்ரி/ பங்கஜ/ நேத்ரி/ மதங்க<sub>3</sub>/-ஆத்மஜே/<br />பொன்/ அங்கத்தினளே/ கமல/ கண்ணீ/ மதங்கருக்கு/ பிறந்தவளே/<br /><br />ஸரோஜ/ ப<sub>4</sub>வ/ ஹரி/-ஈஸ<sub>1</sub>/ ஸுர/ முனி/-இந்த்<sub>3</sub>ர/ நுதே/ (ஹிமாத்<sub>3</sub>ரி)<br />தாமரையில்/ உறைவோன்/ அரி/ ஈசன்/ வானோர்/ முனிவரிற்/ சிறந்தோரால்/ போற்றப்பெற்றவளே/<br /><hr /><br />சரணம் 2<br />அம்பு<sub>3</sub>ஜ/-அரி/ நிப<sub>4</sub>/ வத<sub>3</sub>னே/ மௌக்திக/ மணி/ <br />கமல/ பகை/ நிகர்/ வதனத்தினளே/ முத்து/ மணி/<br /><br />ஹார/ ஸோ<sub>1</sub>ப<sub>4</sub>மான/ க<sub>3</sub>ளே/ ப<sub>4</sub>க்த/ கல்ப/ லதே/ (ஹிமாத்<sub>3</sub>ரி)<br />மாலைகள்/ திகழும்/ கழுத்தினளே/ தொண்டரின்/ கற்பக/ கொடியே/<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரி/ கௌ<sub>3</sub>ரி/ பரம-ஈஸ்<sub>1</sub>வரி/ <br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/<br /><br />கி<sub>3</sub>ரிஜே/ நீல/ வேணி/ கீர/ வாணி/ ஸ்ரீ/ லலிதே/ (ஹிமாத்<sub>3</sub>ரி)<br />மலைத் தோன்றலே/ கார்/ குழலியே/ கிளி/ குரலினளே/ ஸ்ரீ/ லலிதையே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>6</sup> - <a name="V6">கி<sub>3</sub>ரிஜே </a> - கி<sub>3</sub>ரிஜா - கி<sub>3</sub>ரி ஜால : புத்தகங்களில், இதற்கு, 'மலை மகள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'கி<sub>3</sub>ரிஜே' அல்லது 'கி<sub>3</sub>ரிஜா' என்பதே பொருந்தும். மேலும், 'கி<sub>3</sub>ரி ஜால' என்பதற்கு, தனிப்பட்டோ அல்லது முன், பின் இணைத்தோ, பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. எனவே, அது தவறாகும். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">ஸுமேரு மத்<sub>4</sub>ய வாஸினி </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்<sub>4</sub>ய ஸ்<sub>1</sub>ரு<sub>2</sub>ங்க<sub>3</sub>ஸ்தா<sub>4</sub>' என்பதாகும்.<br /><br /><sup>2</sup> - <a name="R2">ஹேம கா<sub>3</sub>த்ரி </a> - பொன்னங்கத்தினள் - இது தஞ்சாவூரில் உள்ள 'பங்காரு காமாட்சி'யினைக் குறிக்கும். <br /><br /><sup>3</sup> - <a name="R3">மதங்கா<sub>3</sub>த்மஜே </a> - மதங்க முனிவரின் மகள். கவி காளிதாசர், தமது 'சியாமளா தண்டக'த்தினில், அம்மையை, 'மாதங்க<sub>3</sub> தனயே' என்று அழைக்கின்றார். <br /><a href="#Top">Top</a><br /><br /><sup>4</sup> - <a name="RC4">முனீந்த்<sub>3</sub>ர நுதே </a> - முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவள். இது, அகத்தியரைக் குறிக்கலாம். அகத்தியருக்கு, விஷ்ணுவின் அவதாரமாகிய, ஹயக்ரீவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தினை உபதேசித்தார். மேற்படி ஸஹஸ்ர நாமத்தின், பூர்வ பாகம் நோக்கவும்.<br />இது, 'க்ரோத<sub>4</sub> ப<sub>4</sub>ட்டாரக' என்றழைக்கப்படும் 'தூ<sub>3</sub>ர்வாச முனிவரை'யும் குறிக்கலாம். தூ<sub>3</sub>ர்வாச முனிவரைப் பற்றி மேற்கொண்டு விவரங்கள் அறிய <a href="http://www.kamakotimandali.com/misc/durvasa.html" target="_blank">'ஸ்ரீ வித்<sub>3</sub>யா உபாகசகர்கள்'</a> நோக்கவும்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>4</sup> - <a name="RC4">ஸுர முனீந்த்<sub>3</sub>ர நுதே </a> - இவ்விடத்தில், 'இந்த்<sub>3</sub>ர' என்ற சொல், 'ஸுர' மற்றும் 'முனி' இரண்டுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம் - 'ஸுரேந்த்<sub>3</sub>ர' என்றும் 'முனீந்த்<sub>3</sub>ர' என்றும். <br /><br /><sup>5</sup> - <a name="C5">மௌக்திக மணி ஹார </a> - முத்து, மணி மாலை. இதனை, 'முத்து மாலை'யென்றோ, அல்லது 'முத்து மற்றும் மணி (வைர) மாலை' என்றோ பொருள் கொள்ளலாம். இங்கு பிற்கூறியபடி பொருள் கொள்ளப்பட்டது. <br /><br />மதங்கர் - மதங்க முனிவர்<br />தாமரையில் உறைவோன் - பிரமன்<br />கமலப் பகை - மதி<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 03 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-67233824860772748172011-07-02T06:34:00.000-07:002011-07-02T06:41:23.180-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நன்னு - ராகம் கல்யாணி - Devi Nannu - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />தே<sub>3</sub>வீ நன்னு ப்<sub>3</sub>ரோ(வவ)ம்மா <br />இபுடே<sub>3</sub> மஞ்சி ஸமய(ம)ம்மா<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ஸேவிஞ்சி நின்னே ஸதா<sub>3</sub> நம்மிதினி <br />நிரதமுக<sub>3</sub> நம்மிதினி (தே<sub>3</sub>வீ)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />அனாத<sub>2</sub> ரக்ஷகி பி<sub>3</sub>ரான ப்<sub>3</sub>ரோவுமு தல்லீ<br />ஆஸ்<sub>1</sub>ரித ஜன பாலினி ப<sub>4</sub>வானி தே<sub>3</sub>வீ <sup>1</sup><a href="#V1">த்ரி-லோக ஜனனி</a> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 2<br />பராகு ஸேயக <sup>2</sup><a href="#V2">வரா(லொ)ஸகு<sub>3</sub>மு</a> தல்லீ <br />பாமர ஜன பாலினி ம்ரு<sub>2</sub>டா<sub>3</sub>னி தே<sub>3</sub>வீ <sup>3</sup><a href="#V3">த்ரி-லோக பாலினி</a> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 3<br />குமார ஜனனீ கடாக்ஷ ஸேயுமு தல்லீ <br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பாலினி புராணி தே<sub>3</sub>வீ ப்<sub>3</sub>ரு<sub>2</sub>ஹ(த<sub>3</sub>)ம்பா<sub>3</sub> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தேவீ!<br /><li>அனாதைகளைக் காப்பவளே! தாயே! அண்டிய மக்களைப் பேணுபவளே! பவானீ! தேவீ! மூவுலகை யீன்றவளே!<br /><li>தாயே! பாமர மக்களைப் பேணுபவளே! மிருடானீ! தேவீ! மூவுலகைப் பேணுபவளே!<br /><li>முருகனை யீன்றவளே! தாயே! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! பழம்பொருளே! தேவீ! பெரிய நாயகியே!<br /><br /><li>என்னைக் காப்பாயம்மா.<br /><li>இப்போதே நல்ல தருணமம்மா.<br /><br /><ul><li>சேவித்து, உன்னையே எவ்வமயமும் நம்பினேன்.<br /><li>மிக்கு ஆவலுடன் நம்பினேன்.<br /><br /><li>விரைவாகக் காப்பாயம்மா.<br /><li>பராக்கு செய்யாது, வரங்கள் தருவாயம்மா.<br /><li>கடைக்கணிப்பாயம்மா.</ul><br /><br /><li>என்னைக் காப்பாயம்மா.<br /><li>இப்போதே நல்ல தருணமம்மா.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />தே<sub>3</sub>வீ/ நன்னு/ ப்<sub>3</sub>ரோவு/-அம்மா/<br />தேவீ/ என்னை/ காப்பாய்/ அம்மா/<br /> <br />இபுடே<sub>3</sub>/ மஞ்சி/ ஸமயமு/-அம்மா/<br />இப்போதே/ நல்ல/ தருணம்/ அம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஸேவிஞ்சி/ நின்னே/ ஸதா<sub>3</sub>/ நம்மிதினி/ <br />சேவித்து/ உன்னையே/ எவ்வமயமும்/ நம்பினேன்/<br /><br />நிரதமுக<sub>3</sub>/ நம்மிதினி/ (தே<sub>3</sub>வீ)<br />மிக்கு ஆவலுடன்/ நம்பினேன்/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />அனாத<sub>2</sub>/ ரக்ஷகி/ பி<sub>3</sub>ரான/ ப்<sub>3</sub>ரோவுமு/ தல்லீ/<br />அனாதைகளை/ காப்பவளே/ விரைவாக/ காப்பாயம்மா/ தாயே/<br /><br />ஆஸ்<sub>1</sub>ரித/ ஜன/ பாலினி/ ப<sub>4</sub>வானி/ தே<sub>3</sub>வீ/ த்ரி-லோக/ ஜனனி/ (தே<sub>3</sub>வீ)<br />அண்டிய/ மக்களை/ பேணுபவளே/ பவானீ/ தேவீ/ மூவுலகை/ யீன்றவளே/<br /><hr /><br />சரணம் 2<br />பராகு/ ஸேயக/ வராலு/-ஒஸகு<sub>3</sub>மு/ தல்லீ/<br />பராக்கு/ செய்யாது/ வரங்கள்/ தருவாயம்மா/ தாயே/<br /> <br />பாமர/ ஜன/ பாலினி/ ம்ரு<sub>2</sub>டா<sub>3</sub>னி/ தே<sub>3</sub>வீ/ த்ரி-லோக/ பாலினி/ (தே<sub>3</sub>வீ)<br />பாமர/ மக்களை/ பேணுபவளே/ மிருடானீ/ தேவீ/ மூவுலகை/ பேணுபவளே/<br /><hr /><br />சரணம் 3<br />குமார/ ஜனனீ/ கடாக்ஷ ஸேயுமு/ தல்லீ/<br />முருகனை/ யீன்றவளே/ கடைக்கணிப்பாயம்மா/ தாயே/<br /> <br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பாலினி/ புராணி/ தே<sub>3</sub>வீ/ ப்<sub>3</sub>ரு<sub>2</sub>ஹத்-அம்பா<sub>3</sub>/ (தே<sub>3</sub>வீ)<br />சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ பழம்பொருளே/ தேவீ/ பெரிய நாயகியே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">த்ரி-லோக ஜனனி </a> - லோக பாவனி.<br /><sup>2</sup> - <a name="V2">வராலொஸகு<sub>3</sub>மு </a> - வராலனொஸகு<sub>3</sub>மு. <br /><sup>3</sup> - <a name="V3">த்ரி-லோக பாலினி </a> - த்ரி-லோக ஜனனி.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்.<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 02 Jul 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-6037461917483181022011-06-29T21:33:00.000-07:002011-06-29T21:39:12.224-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பி3ரான வராலிச்சி - ராகம் கல்யாணி - Birana Varalicchi - Raga Kalyani<strong>பல்லவி</strong><br />பி<sub>3</sub>ரான வரா(லி)ச்சி ப்<sub>3</sub>ரோவுமு நினு நெர நம்மிதி<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />பு(ரா)ரி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷி (பி<sub>3</sub>ரான)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br /><sup>1</sup><a href="#V1">தாமஸமு ஸேயகே</a> நீவு கருணா நிதி<sub>4</sub> <br /><sup>2</sup><a href="#V2">கா<sub>3</sub>தா<sub>3</sub></a> பராமுக<sub>2</sub>(மி)க(னே)ல வினு ஸரோஜ முகி<sub>2</sub> (பி<sub>3</sub>ரான)<br /><hr /><br />சரணம் 2<br /><sup>3</sup><a href="#V3">காமி(தா)ர்த<sub>2</sub> ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யகீ</a> தே<sub>3</sub>வீ நத கல்ப <br />லதிகா புராணி மது<sub>4</sub>ர வாணி <sup>4</sup><a href="#V4">ஸி<sub>1</sub>வுனிகி ராணி</a> (பி<sub>3</sub>ரான)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரி கௌ<sub>3</sub>ரீ பர(மே)ஸ்<sub>1</sub>வரீ <br />கி<sub>3</sub>ரிஜா அனாத<sub>2</sub> ரக்ஷணம்பு<sub>3</sub> <sup>5</sup><a href="#V5">ஸலுபக<sub>3</sub> ராவே</a> (பி<sub>3</sub>ரான)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>புரமெரித்தோனின் உள்ளம் கவர்பவளே, ஸ்ரீ காமாட்சீ!<br /><li>கமல வதனத்தினளே!<br /><li>விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! தேவீ! பணிந்தோரின் கற்பகக் கொடியே! பழம்பொருளே! இனிய குரலினளே! சிவனின் ராணியே!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைமகளே! <br /><br /><li>விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா. <br /><li>உன்னை மிக்கு நம்பினேன்.<br /><br /><ul><li>தாமதம் செய்யாதே. <br /><li>நீ கருணைக் கடல் அன்றோ? <br /><li>பராமுகம் இனியுமேன்? <br /><li>கேளாய். <br /><br /><li>அனாதைகளைக் காத்தருள வாராயம்மா.</ul><br /><br /><li>விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா. <br /><li>உன்னை மிக்கு நம்பினேன்.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />பி<sub>3</sub>ரான/ வராலு/-இச்சி/ ப்<sub>3</sub>ரோவுமு/ நினு/ நெர/ நம்மிதி/<br />விரைவாக/ வரங்கள்/ தந்து/ காப்பாயம்மா/ உன்னை/ மிக்கு/ நம்பினேன்/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />புர/-அரி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (பி<sub>3</sub>ரான)<br />புரம்/ எரித்தோனின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />தாமஸமு/ ஸேயகே/ நீவு/ கருணா/ நிதி<sub>4</sub>/<br />தாமதம்/ செய்யாதே/ நீ/ கருணை/ கடல்/<br /> <br />கா<sub>3</sub>தா<sub>3</sub>/ பராமுக<sub>2</sub>மு/-இகனு/-ஏல/ வினு/ ஸரோஜ/ முகி<sub>2</sub>/ (பி<sub>3</sub>ரான)<br />அன்றோ/ பராமுகம்/ இனியும்/ ஏன்/ கேளாய்/ கமல/ வதனத்தினளே/<br /><hr /><br />சரணம் 2<br />காமித/-அர்த<sub>2</sub>/ ப<sub>2</sub>ல/ தா<sub>3</sub>யகீ/ தே<sub>3</sub>வீ/ நத/ கல்ப/ <br />விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ தேவீ/ பணிந்தோரின்/ கற்பக/ <br /><br />லதிகா/ புராணி/ மது<sub>4</sub>ர/ வாணி/ ஸி<sub>1</sub>வுனிகி/ ராணி/ (பி<sub>3</sub>ரான)<br />கொடியே/ பழம்பொருளே/ இனிய/ குரலினளே/ சிவனின்/ ராணியே/<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரி/ கௌ<sub>3</sub>ரீ/ பரம-ஈஸ்<sub>1</sub>வரீ/<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/<br /> <br />கி<sub>3</sub>ரிஜா/ அனாத<sub>2</sub>/ ரக்ஷணம்பு<sub>3</sub>/ ஸலுபக<sub>3</sub>/ ராவே/ (பி<sub>3</sub>ரான)<br />மலைமகளே/ அனாதைகளை/ காத்து/ அருள/ வாராயம்மா/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">தாமஸமு ஸேயகே </a> - தாமஸமு ஸேயக - தாமஸமு ஸேயகனே : இவ்விடத்தில், 'தாமஸமு ஸேயகே' அல்லது 'தாமஸமு ஸேயக' என்பதுதான் மிக்குப் பொருந்தும். <br /><sup>2</sup> - <a name="V2">கா<sub>3</sub>தா<sub>3</sub> </a> - கா<sub>3</sub>வா.<br /><sup>3</sup> - <a name="V3">காமிதார்த<sub>2</sub> ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யகீ </a> - காமிதார்த<sub>2</sub> தா<sub>3</sub>யகீ. <br /><sup>4</sup> - <a name="V4">ஸி<sub>1</sub>வுனிகி ராணி </a> - ஸி<sub>1</sub>வுனிகி ராணி க<sub>3</sub>தா<sub>3</sub>.<br /><sup>5</sup> - <a name="V5">ஸலுபக<sub>3</sub> ராவே </a> - ஸலுபிதே வினனு : பிற்கூறியது, இவ்விடத்தில், என்ன பொருள் இருக்கவேண்டுமோ, அதற்கு எதிர்மாறாக இருப்பதனால், அது தவறாகும். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />புரமெரித்தோன் - சிவன்<br />கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்பக மரத்தின் கொடி.<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 30 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-32484580283930193432011-06-29T06:28:00.001-07:002011-06-29T06:35:18.068-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ ப்3ரோவ - ராகம் சிந்தாமணி - Devi Brova - Raga Chintamani<strong>பல்லவி</strong><br />தே<sub>3</sub>வீ ப்<sub>3</sub>ரோவ ஸமய(மி)தே<sub>3</sub> அதி வேக<sub>3</sub>மே வச்சி<br />நா வெதலு தீ<sub>3</sub>ர்சி கருணிஞ்சவே ஸ<sub>1</sub>ங்கரீ காமாக்ஷீ <br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />லோக ஜனனீ நாபை த<sub>3</sub>ய லேதா<sub>3</sub> (மாயம்மா)<br />நீ தா<sub>3</sub>ஸுடு<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> ஸ்ரீ காஞ்சி விஹாரிணீ கல்யாணீ <br />ஏ(கா)ம்(ரே)ஸ்<sub>1</sub>வருனி ப்ரிய பா<sub>4</sub>மயை(யு)ன்ன <br />நீ(கே)(ம)ம்மா எந்தோ பா<sub>4</sub>ரமா <sup>1</sup><a href="#V1">வினுமா நா தல்லீ</a> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 2<br />ரேபு மா(ப)னி செப்பிதே நே வினனு (தே<sub>3</sub>வீ) இக<br />தாளனு நேனு ஈ ப்ரொத்<sub>3</sub>து<sub>3</sub> த<sub>3</sub>ய சேயவே க்ரு<sub>2</sub>ப ஜூட<sub>3</sub>வே<br />நீ ப(தா<sub>3</sub>)ப்<sub>3</sub>ஜமுலே மதி<sub>3</sub>லோ ஸதா<sub>3</sub>(யெ)ஞ்சி நீ<br /><sup>2</sup><a href="#V2">ப்ராபு</a> கோரி(யு)ன்னா(ன)ம்மா <sup>3</sup><a href="#V3">முத<sub>3</sub>முதோ மா தல்லீ</a> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 3<br /><sup>4</sup><a href="#V4">ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ணுனி ஸோத<sub>3</sub>ரீ</a> கௌமாரீ (ஸ<sub>1</sub>ங்கரீ)<br />பி<sub>3</sub>ம்(பா<sub>3</sub>)த<sub>4</sub>ரீ கௌ<sub>3</sub>ரீ <sup>5</sup><a href="#V5">ஹே(மா)சலஜே</a> லலிதே பர தே<sub>3</sub>வதே <br />காமாக்ஷீ <sup>6</sup><a href="#V6">நின்னு வினா பு<sub>4</sub>விலோ</a> ப்ரேமதோ <br /><sup>7</sup><a href="#V7">காபாடே<sub>3</sub> வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா</a> <sup>8</sup><a href="#V8">நா தல்லி</a> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தேவீ! சங்கரீ! காமாட்சீ!<br /><li>உலகையீன்றவளே! எமதம்மா! ஸ்ரீ காஞ்சியில் உறைபவளே! கல்யாணீ! எனது தாயே!<br /><li>தேவீ! எமது தாயே!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரீ! கௌமாரீ! சங்கரீ! கோவைப்பழ நிகர் உதட்டினளே! கௌரீ! பனிமலைத் தோன்றலே! லலிதையே! பர தேவதையே! காமாட்சீ! எனது தாயே!<br /><br /><li>காக்கத் தருணமிதுவே. <br /><li>மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா. <br /><br /><ul><li>என்மீது தயை இல்லையா? <br /><li>உனது தொண்டனல்லவா? <br /><li>ஏகாம்பரேசுவரரின், பிரியமான, இல்லாளாக உள்ள உனக்கு, என்னம்மா (குறை)? <br /><li>மிக்கு பளுவா? <br /><li>கேளாயம்மா. <br /><br /><li>நாளை மறுநாளெனச் சொன்னால், நான் கேட்கமாட்டேன். <br /><li>இனி தாளமாட்டேன், நான். <br /><li>இவ்வேளை தயை செய்வாயம்மா; கருணை காட்டுவாயம்மா.<br /><li>உனது திருவடிக் கமலங்களையே, உள்ளத்தில், எவ்வமயமும் நினைந்து, உனது ஆதரவு கோரியுள்ளேனம்மா. <br /><br /><li>உன்னையன்றி, புவியில், அன்புடன் காப்பாற்றுவோர் எவருளரம்மா? </ul><br /><br /><li>மகிழ்வுடன் காக்கத் தருணமிதுவே. <br /><li>மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா. </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />தே<sub>3</sub>வீ/ ப்<sub>3</sub>ரோவ/ ஸமயமு/-இதே<sub>3</sub>/ அதி/ வேக<sub>3</sub>மே/ வச்சி/<br />தேவீ/ காக்க/ தருணம்/ இதுவே/ மிக்கு/ விரைவாக/ வந்து/<br /><br />நா/ வெதலு/ தீ<sub>3</sub>ர்சி/ கருணிஞ்சவே/ ஸ<sub>1</sub>ங்கரீ/ காமாக்ஷீ/ <br />எனது/ வேதனைகளை/ தீர்த்து/ கருணிப்பாயம்மா/ சங்கரீ/ காமாட்சீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />லோக/ ஜனனீ/ நாபை/ த<sub>3</sub>ய/ லேதா<sub>3</sub>/ (மாயம்மா)/<br />உலகை/ யீன்றவளே/ என்மீது/ தயை/ இல்லையா/ எமது அம்மா/<br /><br />நீ/ தா<sub>3</sub>ஸுடு<sub>3</sub>/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ ஸ்ரீ/ காஞ்சி/ விஹாரிணீ/ கல்யாணீ/ <br />உனது/ தொண்டன்/ அல்லவா/ ஸ்ரீ/ காஞ்சியில்/ உறைபவளே/ கல்யாணீ/<br /><br />ஏக-ஆம்ர-ஈஸ்<sub>1</sub>வருனி/ ப்ரிய/ பா<sub>4</sub>மயை/-உன்ன/ <br />ஏகாம்பரேசுவரரின்/ பிரியமான/ இல்லாளாக/ உள்ள/<br /><br />நீகு/-ஏமி/-அம்மா/ எந்தோ/ பா<sub>4</sub>ரமா/ வினுமா/ நா/ தல்லீ/ (தே<sub>3</sub>வீ)/<br />உனக்கு/ என்ன/ அம்மா (குறை)/ மிக்கு/ பளுவா/ கேளாயம்மா/ எனது/ தாயே/ தேவீ/<br /><hr /><br />சரணம் 2<br />ரேபு/ மாபு/-அனி/ செப்பிதே/ நே/ வினனு/ (தே<sub>3</sub>வீ)/ இக/<br />நாளை/ மறுநாள்/ என/ சொன்னால்/ நான்/ கேட்கமாட்டேன்/ தேவீ/ இனி/<br /><br />தாளனு/ நேனு/ ஈ/ ப்ரொத்<sub>3</sub>து<sub>3</sub>/ த<sub>3</sub>ய/ சேயவே/ க்ரு<sub>2</sub>ப/ ஜூட<sub>3</sub>வே/<br />தாளமாட்டேன்/ நான்/ இந்த/ வேளை/ தயை/ செய்வாயம்மா/ கருணை/ காட்டுவாயம்மா/<br /><br />நீ/ பத<sub>3</sub>/-அப்<sub>3</sub>ஜமுலே/ மதி<sub>3</sub>லோ/ ஸதா<sub>3</sub>/-எஞ்சி/ நீ/<br />உனது/ திருவடி/ கமலங்களையே/ உள்ளத்தில்/ எவ்வமயமும்/ நினைந்து/ உனது/ <br /><br />ப்ராபு/ கோரி/-உன்னானு/-அம்மா/ முத<sub>3</sub>முதோ/ மா/ தல்லீ/ (தே<sub>3</sub>வீ)<br />ஆதரவு/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/ மகிழ்வுடன்/ எமது/ தாயே/ (தேவீ)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ணுனி/ ஸோத<sub>3</sub>ரீ/ கௌமாரீ/ (ஸ<sub>1</sub>ங்கரீ)/<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/ கௌமாரீ/ சங்கரீ/<br /><br />பி<sub>3</sub>ம்ப<sub>3</sub>/-அத<sub>4</sub>ரீ/ கௌ<sub>3</sub>ரீ/ ஹேம/-அசலஜே/ லலிதே/ பர/ தே<sub>3</sub>வதே/ <br />கோவைப்பழ (நிகர்)/ உதட்டினளே/ கௌரீ/ பனிமலை/ தோன்றலே/ லலிதையே/ பர/ தேவதையே/<br /><br />காமாக்ஷீ/ நின்னு/ வினா/ பு<sub>4</sub>விலோ/ ப்ரேமதோ/ <br />காமாட்சீ/ உன்னையன்றி/ புவியில்/ அன்புடன்/<br /><br />காபாடே<sub>3</sub> வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ நா/ தல்லி/ (தே<sub>3</sub>வீ)/<br />காப்பாற்றுவோர்/ எவர்/ உளர்/ அம்மா/ எனது/ தாயே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">வினுமா நா தல்லீ </a> - வினுமா தல்லீ. <br /><sup>2</sup> - <a name="V2">ப்ராபு </a> - ப்ராபே.<br /><sup>3</sup> - <a name="V3">முத<sub>3</sub>முதோ மா தல்லீ </a> - முத<sub>3</sub>முதோ நன்னு.<br /><sup>4</sup> - <a name="V4">ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ணுனி ஸோத<sub>3</sub>ரீ </a> - ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரீ. <br /><sup>5</sup> - <a name="V5">ஹேமாசலஜே </a> - ஹேமாபாங்கி<sub>3</sub>.<br /><sup>6</sup> - <a name="V6">நின்னு வினா பு<sub>4</sub>விலோ </a> - நினு வினா பூ<sub>4</sub>மிலோ. <br /><sup>7</sup> - <a name="V7">காபாடே<sub>3</sub> வாரெவருன்னாரம்மா </a> - காபாடெ<sub>3</sub>வருன்னாரம்மா.<br /><sup>8</sup> - <a name="V8">நா தல்லி </a> - வினுமா மா தல்லீ - நன்னு.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />ஏகாம்பரேசுவரர் - காஞ்சி சிவன்<br />நாளை மறுநாளென - தட்டிக் கழித்தல்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 29 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-74061234617588424722011-06-27T11:28:00.001-07:002011-06-27T11:33:29.588-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னு வினாக3 - ராகம் பூர்வி கல்யாணி - Ninnu Vinaga - Raga Purvi Kalyani<strong>பல்லவி</strong><br /><sup>1</sup><a href="#V1">நின்னு வினாக<sub>3</sub></a> மரி தி<sub>3</sub>க்(கெ)வ(ரு)ன்னாரு <br />நிகி<sub>2</sub>ல லோக ஜனனீ நன்னு ப்<sub>3</sub>ரோசுடகு (நின்னு)<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />பன்னக<sub>3</sub> பூ<sub>4</sub>ஷணுடை<sub>3</sub>ன காஞ்சி ஏ(கா)ம்ர<br />பதி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷீ (நின்னு)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />பரம லோபு<sub>4</sub>லனு பொக<sub>3</sub>டி<sub>3</sub> பொக<sub>3</sub>டி<sub>3</sub> அதி<br />பாமருடை<sub>3</sub> திரிகி<sub>3</sub> திரிகி<sub>3</sub> வேஸாரி<br />ஸ்தி<sub>2</sub>ரமு லேக(ன)தி சபலு(டை<sub>3</sub>)தி நா<br />சிந்த தீ<sub>3</sub>ர்சி <sup>2</sup><a href="#V2">வேக<sub>3</sub>மே</a> ப்<sub>3</sub>ரோசுடகு (நின்னு)<br /><hr /><br />சரணம் 2<br /><sup>3</sup><a href="#V3">இலலு நீ வலனே க<sub>3</sub>தா<sub>3</sub></a> நீ மஹிம <br />எந்தனி யோசிம்ப <sup>4</sup><a href="#V4">எவ்வரி தரமு</a><br /><sup>5</sup><a href="#VR5">பலுக வஸ<sub>1</sub>மா ஆதி<sub>3</sub> ஸே<sub>1</sub>ஷுனி(கை)னனு</a><br />பதித பாவனீ நன்னு ப்<sub>3</sub>ரோசுடகு (நின்னு)<br /><hr /><br />சரணம் 3<br /><sup>6</sup><a href="#V6">தாமஸம்(பி<sub>3</sub>)டுல</a> ஸேய ரா(தி<sub>3</sub>)கனு<br />தல்லி நா மொர வின ராதா<sub>3</sub> த<sub>3</sub>ய லேதா<sub>3</sub><br />காமி(தா)ர்த<sub>2</sub> <sup>7</sup><a href="#V7">ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யகி நீவே க<sub>3</sub>தா<sub>3</sub></a><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண <sup>8</sup><a href="#V8">ஸஹோத<sub>3</sub>ரீ</a> ப்<sub>3</sub>ரோசுடகு (நின்னு)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>அனைத்துலகினை ஈன்றவளே!<br /><li>அரவணிவோனாகிய, காஞ்சி, ஏகாம்ர பதியின் உள்ளம் கவர்பவளே! ஸ்ரீ காமாட்சீ!<br /><li>வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே!<br /><li>தாயே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!<br /><br /><li>உன்னையன்றி, வேறு புகல் எவருளர், என்னக் காப்பதற்கு?<br /><br /><ul><li>முற்றிலும் கருமிகளைப் புகழ்ந்து, புகழ்ந்து, மிக்கு அறிவிலியாகித் திரிந்து, திரிந்து, துயருற்று, திண்ணமில்லாது, மிக்கு நிலையற்றவனாகினேன். <br /><br /><li>உலகங்கள் உன்னாலேயே அன்றோ? <br /><li>உனது மகிமை, எவ்வளவென்று யோசிக்க, எவருக்குக் கூடும்?<br /><li>சொல்ல இயலுமா, ஆதி சேடனுக்காகிலும்?<br /><br /><li>தாமதம், இப்படிச் செய்யலாகாது, இனியும்.<br /><li>எனது முறையீட்டினைக் கேளலாகாதா? <br /><li>தயை யில்லையா?<br /><li>விரும்பிய பொருட்பயனை அருள்பவள், நீயே யன்றோ?</ul><br /><br /><li>எனது கவலையினைத் தீர்த்து, விரைவாகக் காப்பதற்கு உன்னையன்றி, வேறு புகல் எவருளர்?</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />நின்னு/ வினாக<sub>3</sub>/ மரி/ தி<sub>3</sub>க்கு/-எவரு/-உன்னாரு/ <br />உன்னை/ யன்றி/ வேறு/ புகல்/ எவர்/ உளர்/<br /><br />நிகி<sub>2</sub>ல/ லோக/ ஜனனீ/ நன்னு/ ப்<sub>3</sub>ரோசுடகு/ (நின்னு)<br />அனைத்து/ உலகினை/ ஈன்றவளே/ என்ன/ காப்பதற்கு/ (உன்னை)<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />பன்னக<sub>3</sub>/ பூ<sub>4</sub>ஷணுடை<sub>3</sub>ன/ காஞ்சி/ ஏக-ஆம்ர/<br />அரவு/ அணிவோனாகிய/ காஞ்சி/ ஏகாம்ர/<br /><br />பதி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷீ/ (நின்னு)<br />பதியின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />பரம/ லோபு<sub>4</sub>லனு/ பொக<sub>3</sub>டி<sub>3</sub>/ பொக<sub>3</sub>டி<sub>3</sub>/ அதி/<br />முற்றிலும்/ கருமிகளை/ புகழ்ந்து/ புகழ்ந்து/ மிக்கு/<br /><br />பாமருடை<sub>3</sub>/ திரிகி<sub>3</sub>/ திரிகி<sub>3</sub>/ வேஸாரி/<br />அறிவிலியாகி/ திரிந்து/ திரிந்து/ துயருற்று/ <br /><br />ஸ்தி<sub>2</sub>ரமு/ லேக/-அதி/ சபலுடு<sub>3</sub>/-ஐதி/ நா/<br />திண்ணம்/ இல்லாது/ மிக்கு/ நிலையற்றவன்/ ஆகினேன்/ எனது/ <br /><br />சிந்த/ தீ<sub>3</sub>ர்சி/ வேக<sub>3</sub>மே/ ப்<sub>3</sub>ரோசுடகு/ (நின்னு)<br />கவலையினை/ தீர்த்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னை)<br /><hr /><br />சரணம் 2<br />இலலு/ நீ வலனே/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ நீ/ மஹிம/ <br />உலகங்கள்/ உன்னாலேயே/ அன்றோ/ உனது/ மகிமை/<br /><br />எந்தனி/ யோசிம்ப/ எவ்வரி/ தரமு/<br />எவ்வளவென்று/ யோசிக்க/ எவருக்கு/ கூடும்/<br /><br />பலுக/ வஸ<sub>1</sub>மா/ ஆதி<sub>3</sub>/ ஸே<sub>1</sub>ஷுனிகி/-ஐனனு/<br />சொல்ல/ இயலுமா/ ஆதி/ சேடனுக்கு/ ஆகிலும்/<br /><br />பதித/ பாவனீ/ நன்னு/ ப்<sub>3</sub>ரோசுடகு/ (நின்னு)<br />வீழ்ந்தோரை/ புனிதமாக்குபவளே/ என்னை/ காப்பதற்கு/ (உன்னை)<br /><hr /><br />சரணம் 3<br />தாமஸம்பு<sub>3</sub>/-இடுல/ ஸேய ராது<sub>3</sub>/-இகனு/<br />தாமதம்/ இப்படி/ செய்யலாகாது/ இனியும்/<br /><br />தல்லி/ நா/ மொர/ வின ராதா<sub>3</sub>/ த<sub>3</sub>ய/ லேதா<sub>3</sub>/<br />தாயே/ எனது/ முறையீட்டினை/ கேளலாகாதா/ தயை/ யில்லையா/<br /><br />காமித/-அர்த<sub>2</sub>/ ப<sub>2</sub>ல/ தா<sub>3</sub>யகி/ நீவே/ க<sub>3</sub>தா<sub>3</sub>/<br />விரும்பிய/ பொருட்/ பயனை/ அருள்பவள்/ நீயே/ யன்றோ/<br /><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸஹோத<sub>3</sub>ரீ/ ப்<sub>3</sub>ரோசுடகு/ (நின்னு)<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ காப்பதற்கு/ (உன்னை)<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">நின்னு வினாக<sub>3</sub> </a> - நின்னு வினக<sub>3</sub> : இவ்விடத்தில் 'வினக<sub>3</sub>' என்பது தவறாகும்.<br /><br /><sup>2</sup> - <a name="V2">வேக<sub>3</sub>மே </a> - வேவேக<sub>3</sub>மே.<br /><br /><sup>3</sup> - <a name="V3">இலலு நீ வலனே க<sub>3</sub>தா<sub>3</sub> </a> - இலலோ நீ வலே கா<sub>3</sub>தா<sub>3</sub> : புத்தகங்களில், இதற்கு 'உலகங்கள் உன்னாலேயன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிற்கூறப்பட்டதற்கு, தகுந்த பொருள் கொள்வதற்கு, 'கலதா<sub>3</sub>' என்றிருக்க வேண்டும் - 'கா<sub>3</sub>தா<sub>3</sub>' என்றல்ல. எனவே பிற்கூறியது சரியாகாது.<br /><br />இவ்விடத்தில், 'இலலு' என்ற சொல் 'உலகங்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இல' என்பதற்கு, 'புவி' என்று பொருளாகும் - 'உலகம்' என்றல்ல. எனவே, 'இல' என்ற சொல்லை, பன்மையில் பயன்படுத்துவது முறையா என்று தெரியவில்லை.<br /><a href="#Top">Top</a><br /><br /><sup>4</sup> - <a name="V4">எவ்வரி தரமு </a> - எவ்வரி தரமா : இவ்விடத்தில், 'தரமா' என்பது பொருந்தாது. <br /><br /><sup>5</sup> - <a name="VR5">பலுக வஸ<sub>1</sub>மா </a> - பலுகக<sub>3</sub> வஸ<sub>1</sub>மா.<br /><br /><sup>5</sup> - <a name="VR5">ஆதி<sub>3</sub> ஸே<sub>1</sub>ஷுனிகைனனு </a> - ஆதி<sub>3</sub> ஸே<sub>1</sub>ஷனிகைனனு : 'ஆதி<sub>3</sub> ஸே<sub>1</sub>ஷுனிகைனனு' என்பதே சரியாகும்.<br /><br /><sup>6</sup> - <a name="V6">தாமஸம்பி<sub>3</sub>டுல </a> - தாமஸமிடுல.<br /><br /><sup>7</sup> - <a name="V7">ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யகி நீவே க<sub>3</sub>தா<sub>3</sub> </a> - ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யகீ லலிதா.<br /><br /><sup>8</sup> - <a name="V8">ஸஹோத<sub>3</sub>ரீ </a> - ஸோத<sub>3</sub>ரீ. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>5</sup> - <a name="VR5">பலுக வஸ<sub>1</sub>மா ஆதி<sub>3</sub> ஸே<sub>1</sub>ஷுனிகைனனு </a> - ஆதி சேடனுக்காகிலும் சொல்ல இயலுமா? - இங்ஙனமே, ஆதி சங்கரரும், தமது <a href="http://shaktisadhana.50megs.com/Newhomepage/sadhana/anandalahari/ANDhtmls/AND01.html" target="_blank">ஆனந்த லஹரியில் (செய்யுள் 1)</a> கூறுகின்றார். ஆதி சேடன், அம்மையின் கைவிரல் மோதிரமாக இருப்பதாகக் கூறப்படும்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />அரவணிவோன் - சிவன்<br />ஏகாம்ர பதி - ஏகாம்பரேசுவர்<br />உன்னால் - அம்மை படைத்தல், காத்தல் செய்வதனால்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 27 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-58515205720003699572011-06-26T11:15:00.001-07:002011-06-26T11:22:28.289-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - எந்நேரமும் உன் நாம - ராகம் பூர்வி கல்யாணி - Enneramum Un Nama - Raga Purvi Kalyani - Tamil Kriti<strong>பல்லவி</strong><br />எந்நேரமும் உன் நாம(மு)ரைப்பதே<br />என் நேமம் அன்னையே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />புன்னகையுடன் கண்-பார்த்(தெ)ன்னை எப்போதும்<br />மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />ஏ(ன)ம்மா தாமத(மே)(ன)ம்மா <br />என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா<br />உன் நினைவே என் நேம(ம)ல்லவோ<br />உ(ன்னு)ள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)<br /><hr /><br />சரணம் 2<br />அன்புடன் உன்னை நான் அடைக்கல(ம)டைந்தேன்<br />அகி<sub>2</sub>(லா)ண்(டே<sub>3</sub>)ஸ்<sub>1</sub>வரீ அபி<sub>4</sub>ராம சுந்தரீ<br />அனைத்து(ம)றிந்த ஆதி சக்தி நீயே <br />அரவணைத்(தெ)ன்னை ஆதரி ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண சோதரீ (எந்நேரமும்)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>அன்னையே!<br /><li>என் தாயே!<br /><li>அகிலாண்டேசுவரீ! அபிராம சுந்தரீ! சியாம கிருஷ்ணனின் சோதரீ!<br /><br /><li>எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.<br /><br /><ul><li>புன்னகையுடன் கண்-பார்த்து என்னை எப்போதும் மன்னிப்பதும் நீயே.<br /><br /><li>ஏனம்மா? தாமதம் ஏனம்மா?<br /><li>என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா?<br /><li>உன் நினைவே என் நேமம் அல்லவோ?<br /><li>உன்னுள்ளம் கரையவும் நான் சொல்லவோ?<br /><br /><li>அன்புடன் உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.<br /><li>அனைத்தும் அறிந்த ஆதி சக்தி நீயே. <br /><li>அரவணைத்து என்னை ஆதரி.</ul><br /><br /><li>எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />எந்நேரமும் உன் நாமம்-உரைப்பதே<br /><br />என் நேமம் அன்னையே<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />புன்னகையுடன் கண்-பார்த்து-என்னை எப்போதும்<br /><br />மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />ஏன்-அம்மா தாமதம்-ஏன்-அம்மா <br /><br />என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா<br /><br />உன்-நினைவே என்-நேமம்-அல்லவோ<br /><br />உன்-உள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)<br /><hr /><br />சரணம் 2<br />அன்புடன் உன்னை நான் அடைக்கலம்-அடைந்தேன்<br /><br />அகி<sub>2</sub>ல-அண்ட-ஈஸ்<sub>1</sub>வரீ/ அபி<sub>4</sub>ராம/ சுந்தரீ/<br />அகிலாண்டேசுவரீ/ அபிராம/ சுந்தரீ/<br /><br />அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ ஸ<sub>1</sub>க்தி/ நீயே/ <br />அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ சக்தி/ நீயே/<br /><br />அரவணைத்து/-என்னை/ ஆதரி/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ சோதரீ/ (எந்நேரமும்)<br />அரவணைத்து/-என்னை/ ஆதரி/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 26 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-62170952998245578792011-06-25T10:39:00.001-07:002011-06-25T10:41:14.303-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி ப3ங்கா3ரு - ராகம் வராளி - Kamakshi Bangaru - Raga Varali<strong>பல்லவி</strong><br />காமாக்ஷி ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு காமாக்ஷி <br />நன்னு ப்<sub>3</sub>ரோவவே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />தாமஸ(மே)ல ராவே <br />ஸாம கா<sub>3</sub>ன லோலே ஸுஸீ<sub>1</sub>லே (காமாக்ஷி)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />காம கால ப்ரிய பா<sub>4</sub>மினீ காம்ய <br />காமதே<sub>3</sub> கல்யாணீ<br />காமாக்ஷீ கஞ்ஜ த<sub>3</sub>(ளா)ய(தா)க்ஷீ <br /><sup>1</sup><a href="#R1">த்ரி-கோண வாஸினீ</a> காருண்ய ரூபிணி (காமாக்ஷி)<br /><hr /><br />சரணம் 2<br />பாவனீ ம்ரு<sub>2</sub>து<sub>3</sub> பா<sub>4</sub>ஷிணீ ப<sub>4</sub>க்த <br />பாலினீ ப<sub>4</sub>வ மோசனீ<br /><sup>2</sup><a href="#R2">ஹே(மா)ங்கீ<sub>3</sub></a> ஹிம கி<sub>3</sub>ரி புத்ரீ <br />ம(ஹே)ஸ்<sub>1</sub>வரீ <sup>3</sup><a href="#R3">ஹ்ரீம்-கார ரூபிணீ</a> (காமாக்ஷி)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பரிபாலினீ ஸு<sub>1</sub>க <br />ஸ்<sub>1</sub>யாமளே ஸி<sub>1</sub>வ ஸ<sub>1</sub>ங்கரீ<br />ஸூ<sub>1</sub>லினீ ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வுனிகி ராணீ <br /><sup>4</sup><a href="#C4">விஸா<sub>1</sub>(லா)க்ஷ தருணீ</a> ஸா<sub>1</sub>ஸ்<sub>1</sub>வத ரூபிணீ (காமாக்ஷி)<br /><hr /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />நா <sup>5</sup><a href="#V5">மனவினி வினு</a> தே<sub>3</sub>வீ <br />நீவே க<sub>3</sub>தி(ய)னி நம்மினானு<br />மா(ய)ம்மா வேக<sub>3</sub>மே கருண ஜூ(ட<sub>3</sub>வ)ம்மா <br />ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு பொ<sub>3</sub>ம்மா (காமாக்ஷி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>காமாட்சீ! பங்காரு காமாட்சீ!<br /><li>சாம கானத்தினை விரும்புபவளே! நல்லியல்பினளே!<br /><li>மன்மதனை எரித்தோனுக்குப் பிரியமான இல்லாளே! விரும்பியது அருள்பவளே! கல்யாணீ! காமாட்சீ! தாமரையிதழ் நிகர், நீண்ட கண்களினளே! முக்கோணத்தில் உறைபவளே! கருணை வடிவினளே!<br /><li>புனிதமானவளே! மிருதுவான சொல்லினளே! தொண்டர்களைக் காப்பவளே! பிறவியிலிருந்து மீட்பவளே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரியே! ஹ்ரீம்-கார வடிவினளே!<br /><li>சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கிளியேந்தும் சியாமளையே! சிவ சங்கரீ! சூலமேந்துபவளே! சதாசிவனின் ராணியே! அகன்ற கண்களோனின் இல்லாளே! அழியாத உருவினளே!<br /><li>தேவீ! எமது தாயே!<br /><br /><li>என்னைக் காப்பாயம்மா.<br /><br /><ul><li>நீயே கதியென நம்பியுள்ளேன்.<br /><li>தாமதம் ஏன்? <br /><br /><li>வாராயம்மா.<br /><li>எனது வேண்டுகோளைக் கேளாய்.<br /><li>வேகமாக கருணை புரிவாயம்மா.</ul><br /><br /><li>என்னைக் காப்பாயம்மா.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />காமாக்ஷி/ ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு/ காமாக்ஷி/ <br />காமாட்சீ/ பங்காரு/ காமாட்சீ/<br /><br />நன்னு/ ப்<sub>3</sub>ரோவவே/<br />என்னை/ காப்பாயம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />தாமஸமு/-ஏல/ ராவே/<br />தாமதம்/ ஏன்/ வாராயம்மா/<br /> <br />ஸாம/ கா<sub>3</sub>ன/ லோலே/ ஸுஸீ<sub>1</sub>லே/ (காமாக்ஷி)<br />சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ நல்லியல்பினளே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />காம/ கால/ ப்ரிய/ பா<sub>4</sub>மினீ/ காம்ய/ <br />மன்மதனை/ எரித்தோனுக்கு/ பிரியமான/ இல்லாளே/ விரும்பியது/ <br /><br />காமதே<sub>3</sub>/ கல்யாணீ/<br />அருள்பவளே/ கல்யாணீ/<br /><br />காமாக்ஷீ/ கஞ்ஜ/ த<sub>3</sub>ள/-ஆயத/-அக்ஷீ/ <br />காமாட்சீ/ தாமரை/ யிதழ் (நிகர்)/ நீண்ட/ கண்களினளே/<br /><br />த்ரி-கோண/ வாஸினீ/ காருண்ய/ ரூபிணி/ (காமாக்ஷி)<br />முக்கோணத்தில்/ உறைபவளே/ கருணை/ வடிவினளே/<br /><hr /><br />சரணம் 2<br />பாவனீ/ ம்ரு<sub>2</sub>து<sub>3</sub>/ பா<sub>4</sub>ஷிணீ/ ப<sub>4</sub>க்த/<br />புனிதமானவளே/ மிருதுவான/ சொல்லினளே/ தொண்டர்களை/ <br /> <br />பாலினீ/ ப<sub>4</sub>வ/ மோசனீ/<br />காப்பவளே/ பிறவியிலிருந்து/ மீட்பவளே/<br /><br />ஹேம/-அங்கீ<sub>3</sub>/ ஹிம/ கி<sub>3</sub>ரி/ புத்ரீ/ <br />பொன்/ அங்கத்தினளே/ பனி/ மலை/ மகளே/<br /><br />மஹா-ஈஸ்<sub>1</sub>வரீ/ ஹ்ரீம்-கார/ ரூபிணீ/ (காமாக்ஷி)<br />மகேசுவரியே/ ஹ்ரீம்-கார/ வடிவினளே/<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பரிபாலினீ/ ஸு<sub>1</sub>க/<br />சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ கிளியேந்தும்/<br /> <br />ஸ்<sub>1</sub>யாமளே/ ஸி<sub>1</sub>வ/ ஸ<sub>1</sub>ங்கரீ/<br />சியாமளையே/ சிவ/ சங்கரீ/<br /><br />ஸூ<sub>1</sub>லினீ/ ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வுனிகி/ ராணீ/ <br />சூலமேந்துபவளே/ சதாசிவனின்/ ராணியே/<br /><br />விஸா<sub>1</sub>ல/-அக்ஷ/ தருணீ/ ஸா<sub>1</sub>ஸ்<sub>1</sub>வத/ ரூபிணீ/ (காமாக்ஷி)<br />அகன்ற/ கண்களோனின்/ இல்லாளே/ அழியாத/ உருவினளே/<br /><hr /><br /><em>ஸ்வர ஸாஹித்ய</em><br />நா/ மனவினி/ வினு/ தே<sub>3</sub>வீ/<br />எனது/ வேண்டுகோளை/ கேளாய்/ தேவீ/<br /> <br />நீவே/ க<sub>3</sub>தி/-அனி/ நம்மினானு/<br />நீயே/ கதியென/ நம்பியுள்ளேன்/<br /><br />மா/-அம்மா/ வேக<sub>3</sub>மே/ கருண/ ஜூடு<sub>3</sub>/-அம்மா/<br />எமது/ தாயே/ வேகமாக/ கருணை/ புரிவாய்/ அம்மா/<br /> <br />ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு/ பொ<sub>3</sub>ம்மா/ (காமாக்ஷி)<br />தங்க/ சிலையே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>5</sup> - <a name="V5">மனவினி வினு </a> - மனவி வினு.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">த்ரி-கோண வாஸினீ </a> - முக்கோணத்தில் உறைபவள் - <a href="http://www.kamakotimandali.com/srividya/srichakra.html" target="_blank">'ஸ்ரீ சக்ரம்' </a> நோக்கவும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (986) அம்மையின் பெயர், 'த்ரி-கோணகா<sub>3</sub>'.<br /><br /><sup>2</sup> - <a name="R2">ஹேமாங்கீ<sub>3</sub> </a> - பொன்னங்கத்தினள் - பங்காரு காமாட்சி.<br /><br /><sup>3</sup> - <a name="R3">ஹ்ரீம்-கார ரூபிணீ </a> - ஹ்ரீம்-கார வடிவினள் - 'ஹ்ரீம்' என்ற மந்திரத்தின் பொருளறிய <a href="http://www.krishnamurthys.com/profvk/gohitvip/1216page4.html" target="_blank">'லலிதா த்ரி-ஸ<sub>1</sub>தி'</a> நோக்கவும்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>4</sup> - <a name="C4">விஸா<sub>1</sub>லாக்ஷ தருணீ </a> - அகன்ற கண்களோனின் இல்லாள் - புத்தகங்களில், இதற்கு, 'சிவனின் இல்லாள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அகராதியின்படி, 'விஸா<sub>1</sub>லாக்ஷ' என்பதற்கு, 'சிவன்' என்றும் ஒரு பொருள் உண்டு. ஆனால், காசியில், அம்மைக்கு, 'விஸா<sub>1</sub>லாக்ஷி' என்று பெயராகும். எனவே, அதன்படி, 'விஸா<sub>1</sub>லாக்ஷ தருணீ' என்பதற்கு, 'அகன்ற கண்களுடைய, என்றும் இளமையானவள்' என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு பொருள்களும் இங்கு தரப்பட்டுள்ளன. <br /><br />பங்காரு காமாட்சி - தஞ்சாவூர்<br />மன்மதனை எரித்தோன் - சிவன்<br />அகன்ற கண்களோன் - சிவனைக் குறிக்கும்<br />தங்கச் சிலை - பங்காரு காமாட்சி<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 25 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-77228851109699708922011-06-24T10:03:00.000-07:002011-06-24T10:05:46.859-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருண ஜூட3வம்மா - ராம் வராளி - Karuna Judavamma - Raga Varali<strong>பல்லவி</strong><br />கருண ஜூ(ட<sub>3</sub>வ)ம்மா <sup>1</sup><a href="#V1">வி(ன)ம்மா <br />ஆஸ்<sub>1</sub>ரித ஜன</a> கல்ப வல்லீ <sup>2</sup><a href="#V2">மா தல்லீ</a> <br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />மரக(தா)ங்கி<sub>3</sub> பஞ்ச ந(தே<sub>3</sub>)ஸு<sub>1</sub> ராணி<br />மது<sub>4</sub>ர வாணி த<sub>4</sub>ர்ம ஸம்வர்த<sub>4</sub>னி (கருண)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />ந(ரா)த<sub>4</sub>முலனு மஹா ராஜு(ல)னி பொக<sub>3</sub>டி<sub>3</sub><br /><sup>3</sup><a href="#V3">து<sub>3</sub>(ரா)ஸசே</a> திரிகி<sub>3</sub> வேஸாரி இலலோ<br />விராஜ முகி<sub>2</sub> நீவு த<sub>3</sub>யதோ காபாடி<sub>3</sub> <br />பி<sub>3</sub>ரான வர(மீ)யவே கி<sub>3</sub>ரி ராஜ ஸுதா நீவு (கருண)<br /><hr /><br />சரணம் 2<br />உமா பு<sub>4</sub>வினி நீகு ஸமான(மெ)வரு <br />பா<sub>4</sub>ரமா ரக்ஷிஞ்சுடகு அபி<sub>4</sub>மானமு லே(த<sub>3</sub>)னி <br /><sup>4</sup><a href="#V4">குமாருடு<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> நா(கி)புடு<sub>3</sub> அப<sub>4</sub>ய(மீ)யவே</a><br />குமார ஜனனி நீவு <sup>5</sup><a href="#V5">மான(வா)தீத க<sub>3</sub>தா<sub>3</sub></a> (கருண)<br /><hr /><br />சரணம் 3<br />உதா<sub>3</sub>ர கு<sub>3</sub>ணவதி க<sub>3</sub>தா<sub>3</sub> ஸாம கா<sub>3</sub>ன நுதா<br />ஸதா<sub>3</sub> நுதி ஜேரி நீ ப(தா<sub>3</sub>)ம்பு<sub>3</sub>ஜமுலனு<br />தா<sub>3</sub>ஸுனி மொர வினவா ஸமய(மி)தே<sub>3</sub><br />ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வுனி ரமணீ தீ<sub>3</sub>ன ஜ(னா)ஸ்<sub>1</sub>ரிதே (கருண)<br /><hr /><br />சரணம் 4<br />உதா<sub>3</sub>ரமுக<sub>3</sub>னு அவதார(மெ)த்தி ஜக<sub>3</sub>முனு<br />ஸுதா<sub>4</sub>-கருனி வலெ ரஞ்ஜிம்ப ஜேயு நீ<br /><sup>6</sup><a href="#V6">ப(தா<sub>3</sub>)ம்பு<sub>3</sub>ஜமுனு நம்மி</a> நின்னே ப<sub>4</sub>ஜிஞ்சி<br />ஸதா<sub>3</sub> ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஜேஸின பா<sub>4</sub>க்<sub>3</sub>யமே (கருண)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>நம்பும் மக்களின், கற்பவல்லியே! எமது தாயே!<br /><li>மரகதாங்கியே! திருவையாறு இறைவனின் ராணியே! இனிய குரலினளே! அறம் வளர்த்த நாயகியே!<br /><li>ஒளிரும் முகத்தினளே! மலையரசன் மகளே!<br /><li>உமையே! முருகனை யீன்றவளே!<br /><li>சாம கானத்தினால் போற்றப்பெற்றவளே! சதாசிவனின் இல்லாளே! எளிய மக்களின் புகலே!<br /><br /><li>கருணை காட்டுவாயம்மா. <br /><li>கேளம்மா.<br /><br /><ul><li>நீ மதிக்கப்பெற்றவளன்றோ?<br /><li>உதார குணவதியன்றோ? <br /><li>புவியில், உனக்கு சமானமெவர்?<br /><br /><li>மனிதரில் இழிந்தோரை, மகாராஜர்களெனப் புகழ்ந்து, வீணாசையுடன் திரிந்து, தளர்ந்தேன், உலகினில்.<br /><br /><li>பளுவா காப்பதற்கு, என்னிடம் அன்பு இல்லையென?<br /><li>மகன் அன்றோ? <br /><li>எவ்வமயமும், உன்னைப் போற்றி, உனது திருவடித் தாமரைகளை யடைந்த, தொண்டனின் முறையீட்டினைக் கேளாயோ? <br /><br /><li>எனக்கிப்போது, புகலருள்வாயம்மா.<br /><li>நீ தயையுடன் காப்பாற்றி, விரைவில், வரமருள்வாயம்மா.<br /><li>சமயமிதுவே.<br /><br /><li>மேன்மையுடன் அவதாரமெடுத்து, அனைத்துலகினையும், தண்மதியினைப் போன்று, மகிழ்விக்கும் உனது திருவடித் தாமரையினை நம்பி, உன்னையே பஜித்தது, எவ்வமயமும், சியாம கிருஷ்ணன் செய்த பேறே.</ul><br /><br /><li>நீ கருணை காட்டுவாயம்மா. <br /><li>கேளம்மா.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />கருண/ ஜூடு<sub>3</sub>/-அம்மா/ வினு/-அம்மா/<br />கருணை/ காட்டுவாய்/ அம்மா/ கேள்/ அம்மா/<br /> <br />ஆஸ்<sub>1</sub>ரித/ ஜன/ கல்ப/ வல்லீ/ மா/ தல்லீ/ <br />நம்பும்/ மக்களின்/ கற்ப/ வல்லியே/ எமது/ தாயே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />மரகத/-அங்கி<sub>3</sub>/ பஞ்ச நத<sub>3</sub>/-ஈஸு<sub>1</sub>/ ராணி/<br />மரகத/ அங்கியே/ திருவையாறு/ இறைவனின்/ ராணியே/<br /><br />மது<sub>4</sub>ர/ வாணி/ த<sub>4</sub>ர்ம/ ஸம்வர்த<sub>4</sub>னி/ (கருண)<br />இனிய/ குரலினளே/ அறம்/ வளர்த்த நாயகியே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />நர/-அத<sub>4</sub>முலனு/ மஹா/ ராஜுலு/-அனி/ பொக<sub>3</sub>டி<sub>3</sub>/<br />மனிதரில்/ இழிந்தோரை/ மகா/ ராஜர்கள்/ என/ புகழ்ந்து/<br /><br />து<sub>3</sub>ராஸசே/ திரிகி<sub>3</sub>/ வேஸாரி/ இலலோ/<br />வீணாசையுடன்/ திரிந்து/ தளர்ந்தேன்/ உலகினில்/<br /><br />விராஜ/ முகி<sub>2</sub>/ நீவு/ த<sub>3</sub>யதோ/ காபாடி<sub>3</sub>/ <br />ஒளிரும்/ முகத்தினளே/ நீ/ தயையுடன்/ காப்பாற்றி/<br /><br />பி<sub>3</sub>ரான/ வரமு/-ஈயவே/ கி<sub>3</sub>ரி/ ராஜ/ ஸுதா/ நீவு/ (கருண)<br />விரைவில்/ வரம்/ அருள்வாயம்மா/ மலை/ யரசன்/ மகளே/ நீ/ (கருணை)<br /><hr /><br />சரணம் 2<br />உமா/ பு<sub>4</sub>வினி/ நீகு/ ஸமானமு/-எவரு/<br />உமையே/ புவியில்/ உனக்கு/ சமானம்/ எவர்/<br /> <br />பா<sub>4</sub>ரமா/ ரக்ஷிஞ்சுடகு/ அபி<sub>4</sub>மானமு/ லேது<sub>3</sub>/-அனி/ <br />பளுவா/ காப்பதற்கு/ என்னிடம்/ அன்பு/ இல்லை/ யென/<br /><br />குமாருடு<sub>3</sub>/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ நாகு/-இபுடு<sub>3</sub>/ அப<sub>4</sub>யமு/-ஈயவே/<br />மகன்/ அன்றோ/ எனக்கு/ இப்போது/ புகல்/ அருள்வாயம்மா/<br /><br />குமார/ ஜனனி/ நீவு/ மானவ-அதீத/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ (கருண)<br />முருகனை/ யீன்றவளே/ நீ/ மதிக்கப்பெற்றவள்/ அன்றோ/<br /><hr /><br />சரணம் 3<br />உதா<sub>3</sub>ர/ கு<sub>3</sub>ணவதி/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ ஸாம/ கா<sub>3</sub>ன/ நுதா/<br />உதார/ குணவதி/ யன்றோ/ சாம/ கானத்தினால்/ போற்றப்பெற்றவளே/<br /><br />ஸதா<sub>3</sub>/ நுதி/ ஜேரி/ நீ/ பத<sub>3</sub>/-அம்பு<sub>3</sub>ஜமுலனு/<br />எவ்வமயமும்/ (உன்னை) போற்றி/ அடைந்த/ உனது/ திருவடி/ தாமரைகளை/<br /><br />தா<sub>3</sub>ஸுனி/ மொர/ வினவா/ ஸமயமு/-இதே<sub>3</sub>/<br />தொண்டனின்/ முறையீட்டினை/ கேளாயோ/ சமயம்/ இதுவே/<br /><br />ஸதா<sub>3</sub>/-ஸி<sub>1</sub>வுனி/ ரமணீ/ தீ<sub>3</sub>ன/ ஜன/-ஆஸ்<sub>1</sub>ரிதே/ (கருண)<br />சதா/ சிவனின்/ இல்லாளே/ எளிய/ மக்களின்/ புகலே/<br /><hr /><br />சரணம் 4<br />உதா<sub>3</sub>ரமுக<sub>3</sub>னு/ அவதாரமு/-எத்தி/ ஜக<sub>3</sub>முனு/<br />மேன்மையுடன்/ அவதாரம்/ எடுத்து/ அனைத்துலகினையும்/<br /><br />ஸுதா<sub>4</sub>-கருனி/ வலெ/ ரஞ்ஜிம்ப ஜேயு/ நீ/<br />தண்மதியினை/ போன்று/ மகிழ்விக்கும்/ உனது/ <br /><br />பத<sub>3</sub>/-அம்பு<sub>3</sub>ஜமுனு/ நம்மி/ நின்னே/ ப<sub>4</sub>ஜிஞ்சி/<br />திருவடி/ தாமரையினை/ நம்பி/ உன்னையே/ பஜித்தது/<br /><br />ஸதா<sub>3</sub>/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஜேஸின/ பா<sub>4</sub>க்<sub>3</sub>யமே/ (கருண)<br />எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணன்/ செய்த/ பேறே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">வினம்மா ஆஸ்<sub>1</sub>ரித ஜன </a> - வினம்மா ஸ்<sub>1</sub>ரித ஜன - வினவம்மா ஆஸ்<sub>1</sub>ரித ஜன. இம்மூன்றிலும் பொருள் வேறுபாடு பெரிதேதும் இல்லை.<br /><br /><sup>2</sup> - <a name="V2">மா தல்லீ </a> - மா தல்லீ மா தல்லீ.<br /><br /><sup>3</sup> - <a name="V3">து<sub>3</sub>ராஸசே </a> - து<sub>3</sub>ராஸ<sub>1</sub>சே : 'து<sub>3</sub>ராஸசே' என்பதே சரியெனக் கருதுகின்றேன்.<br /> <br /><sup>4</sup> - <a name="V4">குமாருடு<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> நாகிபுடு<sub>3</sub> அப<sub>4</sub>யமீயவே </a> - குமாருடு<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> நேனு இபுடு<sub>3</sub> அப<sub>4</sub>யமீயவே : பிற்கூறியது சரியென்றால், 'குமாருடு<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> நேனு' என்று சேர்த்து, 'மகன் அல்லவோ நான்' என்று பொருள் கொள்ளப்படும். <br /><a href="#Top">Top</a><br /> <br /><sup>5</sup> - <a name="V5">மானவாதீத க<sub>3</sub>தா<sub>3</sub> </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய பொருளுக்கு, 'மானவதி க<sub>3</sub>தா<sub>3</sub>' என்றிருக்க வேண்டும். கொடுத்துள்ள சொற்களை, 'மானவ அதீத க<sub>3</sub>தா<sub>3</sub>' என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு, 'மனிதர்களுக்கு அப்பாற்பட்டவள் அன்றோ' என்று பொருளாகும். அத்தகைய பொருள், பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே, புத்தகங்களில் கொடுக்கப்பட்ட 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்ற பொருளே பொருத்தமாக உள்ளதாக நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'மானவதி க<sub>3</sub>தா<sub>3</sub>' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். <br /><br /><sup>6</sup> - <a name="V6">பதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜமுனு நம்மி </a> - பதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜ நம்மி : பிற்கூறியது சரியல்ல. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />அனைத்து சரணங்களிலும், சொற்களின் அமைப்பினை நோக்குகையில், முழுமையாகப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. (ச1 - 'து<sub>3</sub>ராஸசே திரிகி<sub>3</sub> வேஸாரி' - வீணாசையினால் திரிந்து தளர்ந்து; ச2 - 'அபி<sub>4</sub>மானமு லேத<sub>3</sub>னி' - அன்பு இல்லையென; ச3 - 'ஸதா<sub>3</sub> நுதி ஜேரி நீ பதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜமுலனு' - எவ்வமயமும் போற்றி அடைந்து உனது திருவடித் தாமரைகளினை; ச4 - 'பதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜமுனு நம்மி நின்னே ப<sub>4</sub>ஜிஞ்சி' - திருவடித் தாமரையினை நம்பி உன்னையே பஜித்து). ஆயினும், பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை இடம் மாற்றியமைத்தும், சொற்கள் சிலவற்றைக் கூட்டியும் இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளப்பட்டது. <br /><br />மரகதாங்கி - மரகத நிற உடலினள்<br />அறம் வளர்த்த நாயகி - தர்ம ஸம்வர்த்தனி எனப்படும் திருவையாறு அம்மை<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 24 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-14958572890014879192011-06-23T06:01:00.001-07:002011-06-23T06:03:19.123-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாஹி மாம் - ராகம் நாட - Paahi Mam - Raga Nata<strong>பல்லவி</strong><br />பாஹி மாம் ஸ்ரீ ராஜ ரா(ஜே)ஸ்<sub>1</sub>வரி அம்ப<sub>3</sub><br />பாஹி மாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்<sub>1</sub>வரி<br />ஸ்ரீ ராஜ ராஜேஸ்<sub>1</sub>வரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்<sub>1</sub>வரி<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ஸிம்(ஹா)ஸ(னா)ரூடே<sub>4</sub> தே<sub>3</sub>வதே த்<sub>3</sub>ரு<sub>2</sub>ட<sub>4</sub> வ்ரதே<br />ஸிம்ஹாஸனாரூடே<sub>4</sub> ஏஹி ஆனந்த<sub>3</sub> ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யே (பாஹி)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />காமி(தா)ர்த<sub>2</sub> ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யிகே அம்பி<sub>3</sub>கே காளிகே<br />காமிதார்த<sub>2</sub> ப<sub>2</sub>ல தா<sub>3</sub>யிகே <sup>1</sup><a href="#R1">காம கோடி பீட<sub>2</sub> க<sub>3</sub>தே</a> (பாஹி)<br /><hr /><br />சரணம் 2<br />மானவ முனி க<sub>3</sub>ண பாலினி மானினி ஜனனி ப<sub>4</sub>வானி<br />மானித கு<sub>3</sub>ண ஸா<sub>1</sub>லினி நிரஞ்ஜனி நிகி<sub>2</sub>ல பாப ஸ<sub>1</sub>மனி (பாஹி)<br /><hr /><br />சரணம் 3<br />ஸாரஸ பத<sub>3</sub> யுக<sub>3</sub>ளே ஸ்வர ஜதி கல்பித ஸங்கீ<sub>3</sub>த<br />ரஸிகே நட ப்ரியே பா<sub>3</sub>லே ஸுரபி<sub>4</sub> புஷ்ப மாலே (பாஹி)<br /><hr /><br />சரணம் 4<br />ஸா<sub>1</sub>ரதே<sub>3</sub> ஸாம கா<sub>3</sub>ன ஸம்மோதி<sub>3</sub>த-கரி <sup>2</sup><a href="#R2">ஸ்ரீ <br />சக்ர ரா(ஜே)ஸ்<sub>1</sub>வரி</a> ஸுலய-கரி ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரி (பாஹி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! அம்பா!<br /><li>சிங்காதனத்தில் அமர்பவளே! தேவதையே! திண்ணமான விரதத்தினளே! சிங்காதனத்தில் அமர்பவளே! ஆனந்த இதயத்தினளே!<br /><li>விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! அம்பிகையே! காளிகையே! காம கோடி பீடத்திலுறைபவளே!<br /><li>மனிதர்கள், முனிவர்களைப் பேணுபவளே! மதிக்கப்பெற்றவளே! ஈன்றவளே! பவானி! மதிக்கப்பெற்ற பண்பு இயல்பினளே! களங்கமற்றவளே! அனைத்துலகிலும் பாவங்களைக் களைபவளே!<br /><li>கமலத் திருவடி யிணையினளே! ஸ்வர ஜதிகளினால் கற்பிக்கப்பட்ட சங்கீத ரசிகையே! நடனத்தினை விரும்புபவளே! பாலையே! மணக்கும் பூமாலை அணிபவளே!<br /><li>சாரதையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! உயர் ஸ்ரீ சக்ரத் தலைவியே! இனிய லயம் செய்தவளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!<br /><br /><ul><li>காப்பாயென்னை.<br /><li>வாராய்.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜ-ஈஸ்<sub>1</sub>வரி/ அம்ப<sub>3</sub>/<br />காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ ராஜேசுவரீ/ அம்பா/<br /><br />பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்<sub>1</sub>வரி/<br />காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/<br /><br />ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்<sub>1</sub>வரி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்<sub>1</sub>வரி/<br />ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஸிம்ஹ/-ஆஸன/-ஆரூடே<sub>4</sub>/ தே<sub>3</sub>வதே/ த்<sub>3</sub>ரு<sub>2</sub>ட<sub>4</sub>/ வ்ரதே/<br />சிங்க/ ஆதனத்தில்/ அமர்பவளே/ தேவதையே/ திண்ணமான/ விரதத்தினளே/<br /><br />ஸிம்ஹாஸனாரூடே<sub>4</sub>/ ஏஹி/ ஆனந்த<sub>3</sub>/ ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யே/ (பாஹி)<br />சிங்க ஆதனத்தில் அமர்பவளே/ வாராய்/ ஆனந்த/ இதயத்தினளே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />காமித/-அர்த<sub>2</sub>/ ப<sub>2</sub>ல/ தா<sub>3</sub>யிகே/ அம்பி<sub>3</sub>கே/ காளிகே/<br />விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ அம்பிகையே/ காளிகையே/<br /><br />காமிதார்த<sub>2</sub>/ ப<sub>2</sub>ல/ தா<sub>3</sub>யிகே/ காம/ கோடி/ பீட<sub>2</sub>/ க<sub>3</sub>தே/ (பாஹி)<br />விரும்பிய பொருட்/ பயன்/ அருள்பவளே/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/<br /><hr /><br />சரணம் 2<br />மானவ/ முனி க<sub>3</sub>ண/ பாலினி/ மானினி/ ஜனனி/ ப<sub>4</sub>வானி/<br />மனிதர்கள்/ முனிவர்களை/ பேணுபவளே/ மதிக்கப்பெற்றவளே/ ஈன்றவளே/ பவானி/<br /><br />மானித/ கு<sub>3</sub>ண/ ஸா<sub>1</sub>லினி/ நிரஞ்ஜனி/ நிகி<sub>2</sub>ல/ பாப/ ஸ<sub>1</sub>மனி/ (பாஹி)<br />மதிக்கப்பெற்ற/ பண்பு/ இயல்பினளே/ களங்கமற்றவளே/ அனைத்துலகிலும்/ பாவங்களை/ களைபவளே/<br /><hr /><br />சரணம் 3<br />ஸாரஸ/ பத<sub>3</sub>/ யுக<sub>3</sub>ளே/ ஸ்வர/ ஜதி/ கல்பித/ ஸங்கீ<sub>3</sub>த/<br />கமல/ திருவடி/ யிணையினளே/ ஸ்வர/ ஜதிகளினால்/ கற்பிக்கப்பட்ட/ சங்கீத/<br /><br />ரஸிகே/ நட/ ப்ரியே/ பா<sub>3</sub>லே/ ஸுரபி<sub>4</sub>/ புஷ்ப/ மாலே/ (பாஹி)<br />ரசிகையே/ நடனத்தினை/ விரும்புபவளே/ பாலையே/ மணக்கும்/ பூ/ மாலை அணிபவளே/<br /><hr /><br />சரணம் 4<br />ஸா<sub>1</sub>ரதே<sub>3</sub>/ ஸாம/ கா<sub>3</sub>ன/ ஸம்மோதி<sub>3</sub>த-கரி/ <br />சாரதையே/ சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ <br /> <br />ஸ்ரீ/ சக்ர/ ராஜ/-ஈஸ்<sub>1</sub>வரி/ ஸுலய/-கரி/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரி/ (பாஹி)<br />ஸ்ரீ/ சக்ர/ உயர்/ தலைவியே/ இனிய லயம்/ செய்தவளே/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">காம கோடி பீட<sub>2</sub> க<sub>3</sub>தே </a> - காம கோடி பீடத்திலுறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589), அம்மையின் பெயர் - 'காம கோடிகா' - <a href="http://www.kamakotimandali.com/srividya/bhattarika.html" target="_blank">காம கோடி பீடம்</a>.<br /><br /><sup>2</sup> - <a name="R2">ஸ்ரீ சக்ர ராஜேஸ்<sub>1</sub>வரி </a> - 'ஸ்ரீ சக்ரம்', 'சக்ர ராஜ' என்றழைக்கப்படும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (996), அம்மையின் பெயர் - 'ஸ்ரீ சக்ர ராஜ நிலயா'.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><br /><hr /><br />Updated on 23 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-75125450794538404652011-06-21T08:01:00.001-07:002011-06-21T08:03:15.336-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவவம்மா - ராகம் நீலாம்பரி - Brovavamma - Raga Nilambari<strong>பல்லவி</strong><br />ப்<sub>3</sub>ரோ(வவ)ம்மா ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு பொ<sub>3</sub>ம்மா மா(ய)ம்மா நனு<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ப்<sub>3</sub>ரோ(வவ)ம்மா நாதோ மா(ட்லா)(ட<sub>3</sub>வ)ம்மா<br />ஸார்வபௌ<sub>4</sub>ம பொ<sub>3</sub>ம்மா காமா(க்ஷ)ம்மா நனு (ப்<sub>3</sub>ரோவ)<br /><br /><strong>சரணம்</strong><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பூஜிதா ஸுலலிதா<br />ஸ்<sub>1</sub>யாம(ளா)ம்பா<sub>3</sub> ஏ(கா)ம்(ரே)ஸ்<sub>1</sub>வர ப்ரியா<br />தாமஸமு ஸேயகனே (காமா(க்ஷ)ம்மா மா(ய)ம்மா)<br />நா பரிதாபமுலனு பரிஹரிஞ்சி நனு (ப்<sub>3</sub>ரோவ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தங்கச் சிலையே! எமதம்மா!<br /><li>அனைத்துலகாளும் சிலையே! காமாட்சியம்மா!<br /><li>சியாம கிருஷ்ணன் தொழும், புனித லலிதையே! சியாமளா அம்பையே! ஏகாம்ரேசுவரருக்குப் பிரியமானவளே! காமாட்சியம்மா! எமதம்மா!<br /><br /><ul><li>என்னைக் காப்பாயம்மா. <br /><li>என்னுடன் பேசுவாயம்மா.<br /><li>தாமதம் செய்யாது, எனது பரிதாபங்களைப் போக்கடித்து, என்னைக் காப்பாயம்மா.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ப்<sub>3</sub>ரோவு/-அம்மா/ ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு/ பொ<sub>3</sub>ம்மா/ மா/-அம்மா/ நனு/<br />காப்பாய்/ அம்மா/ தங்க/ சிலையே/ எமது/ அம்மா/ என்னை/ (காப்பாயம்மா)<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ப்<sub>3</sub>ரோவு/-அம்மா/ நாதோ/ மாடலு-ஆடு<sub>3</sub>/-அம்மா/<br />காப்பாய்/ அம்மா/ என்னுடன்/ பேசுவாய் அம்மா/<br /><br />ஸார்வபௌ<sub>4</sub>ம/ பொ<sub>3</sub>ம்மா/ காமாக்ஷி/-அம்மா/ நனு/ (ப்<sub>3</sub>ரோவ)<br />அனைத்துலகாளும்/ சிலையே/ காமாட்சி/ யம்மா/ என்னை/ (காப்பாயம்மா)<br /><hr /><br /><em>சரணம்</em><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பூஜிதா/ ஸுலலிதா/<br />சியாம/ கிருஷ்ணன்/ தொழும்/ புனித லலிதையே/<br /><br />ஸ்<sub>1</sub>யாமளா/-அம்பா<sub>3</sub>/ ஏக-ஆம்ர-ஈஸ்<sub>1</sub>வர/ ப்ரியா/<br />சியாமளா/ அம்பையே/ ஏகாம்ரேசுவரருக்கு/ பிரியமானவளே/<br /><br />தாமஸமு/ ஸேயகனே/ காமாக்ஷி/-அம்மா/ மா/-அம்மா/<br />தாமதம்/ செய்யாது/ காமாட்சி/ யம்மா/ எமது/ அம்மா/<br /><br />நா/ பரிதாபமுலனு/ பரிஹரிஞ்சி/ நனு/ (ப்<sub>3</sub>ரோவ)<br />எனது/ பரிதாபங்களை/ போக்கடித்து/ என்னை/ (காப்பாயம்மா)<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br />சில புத்தகங்களில், இந்த கீர்த்தனையின் தாளம், 'த்ரிபுட' என்று கொடுக்கப்பட்டுள்ளது. <br /><br />தங்கச் சிலை - பங்காரு காமாட்சி.<br />ஏகாம்ரேசுவரர் - காஞ்சீபுரத்தில் சிவன் பெயர்.<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 21 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-22288872017341021662011-06-19T22:59:00.001-07:002011-06-19T23:01:02.741-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவ ராதா3 - ராகம் ஜன ரஞ்சனி - Nannu Brova Rada - Raga Jana Ranjani<strong>பல்லவி</strong><br />நன்னு ப்<sub>3</sub>ரோவ ராதா<sub>3</sub> ஓ ஜக<sub>3</sub>(த<sub>3</sub>)ம்பா<sub>3</sub> <br />நீ த<sub>3</sub>ய ஸேயவே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />கன்ன தல்லி <sup>1</sup><a href="#V1">நீவே அம்பா<sub>3</sub></a> <br />நா மொரலனு வின ராதா<sub>3</sub> (நன்னு)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />ஆதி<sub>3</sub> ஸ<sub>1</sub>க்தி ம(ஹே)ஸ்<sub>1</sub>வரீ கௌமாரீ <br />ஆத<sub>3</sub>ரிம்பவே வேவேக<sub>3</sub>மே நீ(லா)ய(தா)க்ஷீ ப<sub>4</sub>வானீ (நன்னு)<br /><hr /><br />சரணம் 2<br />கோமள ம்ரு<sub>2</sub>து<sub>3</sub> வாணீ கல்யாணீ <br />ஸோம ஸே<sub>1</sub>க<sub>2</sub>ருனி ராணீ லலி(தா)ம்பி<sub>3</sub>கே வரதே<sub>3</sub> (நன்னு)<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண <sup>2</sup><a href="#V2">ஸஹோத<sub>3</sub>ரீ</a> ஓங்காரீ <br />ஸா<sub>1</sub>ம்ப<sub>4</sub>வீ ஓ ஜனனீ <sup>3</sup><a href="#R3">நாத<sub>3</sub> ரூபிணீ</a> <sup>4</sup><a href="#V4">நளி(னா)க்ஷீ</a> (நன்னு)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>ஓ பல்லுலகத் தாயே!<br /><li>அம்பா!<br /><li>ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ! கருந்தடங்கண்ணீ! பவானீ!<br /><li>கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ! மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ! சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!<br /><br /><ul><li>என்னைக் காக்கலாகாதா? <br /><li>நீ கருணை காட்டுவாயம்மா.<br /><br /><li>ஈன்ற தாய் நீயே. <br /><li>எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?<br /><li>ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக. </ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />நன்னு/ ப்<sub>3</sub>ரோவ ராதா<sub>3</sub>/ ஓ/ ஜக<sub>3</sub>த்/-அம்பா<sub>3</sub>/<br />என்னை/ காக்கலாகாதா/ ஓ/ பல்லுலக/ தாயே/<br /> <br />நீ/ த<sub>3</sub>ய/ ஸேயவே/<br />நீ/ கருணை/ காட்டுவாயம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />கன்ன/ தல்லி/ நீவே/ அம்பா<sub>3</sub>/<br />ஈன்ற/ தாய்/ நீயே/ அம்பா/<br /><br />நா/ மொரலனு/ வின ராதா<sub>3</sub>/ (நன்னு)<br />எனது/ முறையீடுகளை/ கேட்கலாகாதா/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />ஆதி<sub>3</sub>/ ஸ<sub>1</sub>க்தி/ மஹா-ஈஸ்<sub>1</sub>வரீ/ கௌமாரீ/<br />ஆதி/ சக்தீ/ மகேசுவரீ/ கௌமாரீ/<br /> <br />ஆத<sub>3</sub>ரிம்பவே/ வேவேக<sub>3</sub>மே/ நீல-ஆயத-அக்ஷீ/ ப<sub>4</sub>வானீ/ (நன்னு)<br />ஆதரிப்பாயம்மா/ வெகு விரைவாக/ கருந்தடங்கண்ணீ/ பவானீ/<br /><hr /><br />சரணம் 2<br />கோமள/ ம்ரு<sub>2</sub>து<sub>3</sub>/ வாணீ/ கல்யாணீ/ <br />கோமள/ மிருதுவான/ குரலினளே/ கல்யாணீ/<br /><br />ஸோம/ ஸே<sub>1</sub>க<sub>2</sub>ருனி/ ராணீ/ லலிதா/-அம்பி<sub>3</sub>கே/ வரதே<sub>3</sub>/ (நன்னு)<br />மதி/ யணிவோனின்/ ராணீ/ லலிதா/ அம்பிகையே/ வரமருள்பவளே/<br /><hr /><br />சரணம் 3<br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸஹோத<sub>3</sub>ரீ/ ஓங்காரீ/ <br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ ஓங்காரீ/<br /><br />ஸா<sub>1</sub>ம்ப<sub>4</sub>வீ/ ஓ/ ஜனனீ/ நாத<sub>3</sub>/ ரூபிணீ/ நளின/-அக்ஷீ/ (நன்னு)<br />சாம்பவீ/ ஓ/ ஈன்றவளே/ நாத/ வடிவினளே/ கமல/ கண்ணீ/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">நீவே அம்பா<sub>3</sub> </a> - நீவனி : இவ்விடத்தில், 'நீவனி' என்பது பொருந்தாது. <br /><sup>2</sup> - <a name="V2">ஸஹோத<sub>3</sub>ரீ </a> - ஸோத<sub>3</sub>ரீ. <br /><sup>4</sup> - <a name="V4">நளினாக்ஷீ </a> - நளினீ.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>3</sup> - <a name="R3">நாத<sub>3</sub> ரூபிணீ </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்கள் - 'நாத<sub>3</sub> ரூபா' (229) - 'நாத<sub>3</sub> ரூபிணீ' (901).<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர். <br />மதியணிவோன் - சிவன்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 20 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-15198827203844796652011-06-19T07:01:00.001-07:002011-06-19T07:14:21.711-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸாமி நின்னே - ராகம் பே3க3ட3 - Sami Ninne - Raga Begada<strong>பல்லவி</strong><br />ஸாமி நின்னே நம்மிதிரா <br />ராரா <sup>1</sup><a href="#R1">முத்<sub>3</sub>து<sub>3</sub> குமாரா</a> (ஸாமி)<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />நா மீத<sub>3</sub> த<sub>3</sub>ய ஜூசி <br />நன்னு ரக்ஷிம்பரா வேக<sub>3</sub>மே<br />தாமஸமு ஜேஸிதே நிமிஷ(மி)க <br />தாள ஜால(ன)ய்யா முத்<sub>3</sub>(த<sub>3</sub>)ய்யா (ஸாமி)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />நீ மஹிமலு <sup>2</sup><a href="#V2">ப்<sub>3</sub>ரஹ்(மா)து<sub>3</sub>ல(னி)ஞ்சி</a> <br />நிர்ணயிம்ப தர(மௌ)னா<br />பாமரு நேனு பொக<sub>3</sub>ட<sub>3</sub> தரமா<br />பதித பாவன ஷ(டா<sub>3</sub>)னன<br />நா மனவி வினரா அனயமு நீ<br />நாமமே ஜபமுரா க<sub>3</sub>ம்பீ<sub>4</sub>ரா<br />பூ<sub>4</sub>மிலோ நீ ஸாடி தை<sub>3</sub>வ(மெ)வடு<sub>3</sub> <br />நீவே மஹானுபா<sub>4</sub>வ நன்னு ப்<sub>3</sub>ரோவு (ஸாமி)<br /><hr /><br />சரணம் 2<br />தாபமுல(னெ)ல்ல இக பா<sub>3</sub>புது<sub>3</sub>(வ)னி <br />ப்ராபு கோரிதிரா நேனு <br />நீ பாத<sub>3</sub>முலே தி<sub>3</sub>க்கு லோகமுலனு <br />நிகி<sub>2</sub>ல <sup>3</sup><a href="#R3">ஸந்தாப</a> ஹரண <br />பாப ஹரண <sup>4</sup><a href="#C4">ஸம்மோஹன கலா வித்<sub>4</sub>ரு<sub>2</sub>த</a><br /><sup>5</sup><a href="#C5">ஸ்ரீ-பதி பத<sub>3</sub> விதி<sub>3</sub>த</a> <sup>6</sup><a href="#C6">வேதா<sub>3</sub>ந்த <br />ரூப</a> <sup>7</sup><a href="#C7">கோடி மன்ம(தா<sub>2</sub>)ங்க<sub>3</sub> ஜித</a> <br />ஸரோஜ நேத்ர <sup>8</sup><a href="#VR8">தீ<sub>4</sub>ர ரண வீர</a> (ஸாமி)<br /><hr /><br />சரணம் 3<br />கோரி(யு)ண்டி நீது<sub>3</sub> ஸன்னிதி<sub>4</sub>னி <br />கோரின வாரி(கெ)ல்ல த<sub>3</sub>யதோனு <br />கோரிகல(னி)ச்சேதி<sub>3</sub> நீ பி<sub>3</sub>ருது<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub><br />குடில தாரக விதா<sub>3</sub>ரக<br />ஸாரஸ சரித நீ த<sub>3</sub>ய ராதா<sub>3</sub><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண நுத <sup>9</sup><a href="#VC9">வைத்<sub>3</sub>(யே)ஸு<sub>1</sub></a><br />நீல கண்ட<sub>2</sub> வாஹன தீ<sub>3</sub>(னா)வன<br />ஸுஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>ய வாஸ த<sub>3</sub>ர ஹாஸ (ஸாமி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>சாமீ! முத்துக் குமாரா!<br /><li>முத்தய்யா!<br /><li>வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே! ஆறுமுகத்தோனே! கம்பீரமானவனே!<br /><li>அனைத்துலகில், கொடிய வெம்மைகளைப் போக்குவோனே! பாவம் களைவோனே! மயக்குவிக்கும் களை யுடைத்தவனே! மாமணாளன் திருவடி யறிவோனே! வேதாந்த உருவினனே! கோடி மன்மதர்களை, உருவில் வென்றோனே! கமலக் கண்ணா! தீரனே! போரில் வீரனே!<br /><li>சூழ்ச்சிக்கார, தாரகாசுரனை வதைத்தோனே! இனிய சரிதத்தோனே! சியாம கிருஷ்ணன் போற்றும், வைத்திய ஈசனே! நீல மிடறு (மயில்) வாகனனே! எளியோரைக் காப்போனே! நல்லோரிதயங்களில் உறைவோனே! புன்னகையோனே!<br /><br /><li>உன்னையே நம்பினேனய்யா.<br /><li>வாருமய்யா. <br /><br /><ul><li>புவியில், உனக்கீடு தெய்வம் யார்?<br /><li>நீயே பெருந்தகையாம். <br /><li>உனது மகிமைகள், பிரமன் முதலானோராலும், நிர்ணயிக்கத் தரமாகுமா? அறிவிலி நான், உன்னைப் போற்றத் தரமா?<br /><li>கோரினோருக்கெல்லாம், தயையுடன், கோரிக்கைகளை அருள்வது, உனது விருதன்றோ?<br /><br /><li>எனது வேண்டுகோளினைக் கேளுமய்யா. <br /><li>என்மீது தயை செய்து, என்னைக் காப்பாயய்யா, விரைவாக.<br /><li>தாமதம் செய்தால், நிமிடமும், இனி பொறுக்க இயலேனய்யா. <br /><li>இடைவிடாது, உனது நாமமே ஜபிக்கின்றேனய்யா. <br /><li>வெம்மைகளையெல்லாம், இனி போக்குவாயென, ஆதரவு கோரினேனய்யா, நான்.<br /><li>உனது திருவடிகளே போக்கு, உலகங்களில்.<br /><li>கோரியிருந்தேன், உனது சன்னிதியினை.<br /><br /><li>உனது தயை வாராதா?<br /><li>என்னைக் காப்பாய்.</ul><br /><br /><li>உன்னையே நம்பினேனய்யா.<br /><li>வாருமய்யா. </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ஸாமி/ நின்னே/ நம்மிதிரா/ <br />சாமீ/ உன்னையே/ நம்பினேனய்யா/<br /><br />ராரா/ முத்<sub>3</sub>து<sub>3</sub>/ குமாரா/ (ஸாமி)<br />வாருமய்யா. முத்துக் குமாரா!<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />நா/ மீத<sub>3</sub>/ த<sub>3</sub>ய/ ஜூசி/<br />என்/ மீது/ தயை/ செய்து/<br /> <br />நன்னு/ ரக்ஷிம்பரா/ வேக<sub>3</sub>மே/<br />என்னை/ காப்பாயய்யா/ விரைவாக/<br /><br />தாமஸமு/ ஜேஸிதே/ நிமிஷமு/-இக/<br />தாமதம்/ செய்தால்/ நிமிடமும்/ இனி/<br /> <br />தாள/ ஜாலனு/-அய்யா/ முத்<sub>3</sub>து<sub>3</sub>/-அய்யா/ (ஸாமி)<br />பொறுக்க/ இயலேன்/ அய்யா/ முத்து/ அய்யா/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />நீ/ மஹிமலு/ ப்<sub>3</sub>ரஹ்மா/-ஆது<sub>3</sub>ல-உஞ்சி/<br />உனது/ மகிமைகள்/ பிரமன்/ முதலானோராலும்/ <br /> <br />நிர்ணயிம்ப/ தரமு/-ஔனா/<br />நிர்ணயிக்க/ தரம்/ ஆகுமா/<br /><br />பாமரு/ நேனு/ பொக<sub>3</sub>ட<sub>3</sub>/ தரமா/<br />அறிவிலி/ நான்/ (உன்னை) போற்ற/ தரமா/<br /><br />பதித/ பாவன/ ஷட்<sub>3</sub>/-ஆனன/<br />வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ ஆறு/ முகத்தோனே/<br /><br />நா/ மனவி/ வினரா/ அனயமு/ நீ/<br />எனது/ வேண்டுகோளினை/ கேளுமய்யா/ இடைவிடாது/ உனது/<br /><br />நாமமே/ ஜபமுரா/ க<sub>3</sub>ம்பீ<sub>4</sub>ரா/<br />நாமமே/ ஜபிக்கின்றேனய்யா/ கம்பீரமானவனே/<br /><br />பூ<sub>4</sub>மிலோ/ நீ/ ஸாடி/ தை<sub>3</sub>வமு/-எவடு<sub>3</sub>/<br />புவியில்/ உனக்கு/ ஈடு/ தெய்வம்/ யார்/<br /> <br />நீவே/ மஹானுபா<sub>4</sub>வ/ நன்னு/ ப்<sub>3</sub>ரோவு/ (ஸாமி)<br />நீயே/ பெருந்தகையாம்/ என்னை/ காப்பாய்/<br /><hr /><br />சரணம் 2<br />தாபமுலனு/-எல்ல/ இக/ பா<sub>3</sub>புது<sub>3</sub>வு/-அனி/ <br />வெம்மைகளை/ யெல்லாம்/ இனி/ போக்குவாய்/ என/,<br /><br />ப்ராபு/ கோரிதிரா/ நேனு/<br />ஆதரவு/ கோரினேனய்யா/ நான்/<br /> <br />நீ/ பாத<sub>3</sub>முலே/ தி<sub>3</sub>க்கு/ லோகமுலனு/ <br />உனது/ திருவடிகளே/ போக்கு/ உலகங்களில்/<br /><br />நிகி<sub>2</sub>ல/ ஸந்தாப/ ஹரண/<br />அனைத்துலகில்/ கொடிய வெம்மைகளை/ போக்குவோனே/<br /> <br />பாப/ ஹரண/ ஸம்மோஹன/ கலா/ வித்<sub>4</sub>ரு<sub>2</sub>த/<br />பாவம்/ களைவோனே/ மயக்குவிக்கும்/ களை/ யுடைத்தவனே/<br /><br />ஸ்ரீ/-பதி/ பத<sub>3</sub>/ விதி<sub>3</sub>த/ வேதா<sub>3</sub>ந்த/<br />மா/ மணாளன்/ திருவடி/ யறிவோனே/ வேதாந்த/<br /> <br />ரூப/ கோடி/ மன்மத<sub>2</sub>/-அங்க<sub>3</sub>/ ஜித/<br />உருவினனே/ கோடி/ மன்மதர்களை/ உருவில்/ வென்றோனே/<br /> <br />ஸரோஜ/ நேத்ர/ தீ<sub>4</sub>ர/ ரண/ வீர/ (ஸாமி)<br />கமல/ கண்ணா/ தீரனே/ போரில்/ வீரனே/<br /><hr /><br />சரணம் 3<br />கோரி/-உண்டி/ நீது<sub>3</sub>/ ஸன்னிதி<sub>4</sub>னி/<br />கோரி/ யிருந்தேன்/ உனது/ சன்னிதியினை/<br /> <br />கோரின வாரிகி/-எல்ல/ த<sub>3</sub>யதோனு/<br />கோரினோருக்கு/ எல்லாம்/ தயையுடன்/<br /> <br />கோரிகலனு/-இச்சேதி<sub>3</sub>/ நீ/ பி<sub>3</sub>ருது<sub>3</sub>/ க<sub>3</sub>தா<sub>3</sub>/<br />கோரிக்கைகளை/ அருள்வது/ உனது/ விருது/ அன்றோ/<br /><br />குடில/ தாரக/ விதா<sub>3</sub>ரக/<br />சூழ்ச்சிக்கார/ தாரக அசுரனை/ வதைத்தோனே/<br /><br />ஸாரஸ/ சரித/ நீ/ த<sub>3</sub>ய/ ராதா<sub>3</sub>/<br />இனிய/ சரிதத்தோனே/ உனது/ தயை/ வாராதா/<br /><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ நுத/ வைத்<sub>3</sub>ய/-ஈஸு<sub>1</sub>/<br />சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ வைத்திய/ ஈசனே/<br /><br />நீல/ கண்ட<sub>2</sub>/ வாஹன/ தீ<sub>3</sub>ன/-அவன/<br />நீல/ மிடறு (மயில்)/ வாகனனே/ எளியோரை/ காப்போனே/<br /><br />ஸுஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>ய/ வாஸ/ த<sub>3</sub>ர ஹாஸ/ (ஸாமி)<br />நல்லோரிதயங்களில்/ உறைவோனே/ புன்னகையோனே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>2</sup> - <a name="V2">ப்<sub>3</sub>ரஹ்மாது<sub>3</sub>லனிஞ்சி </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல், 'ப்<sub>3</sub>ரஹ்மாது<sub>3</sub>ல+உஞ்சி' என்று பிரிக்கப்படும். எனவே இது, 'ப்<sub>3</sub>ரஹ்மாது<sub>3</sub>லனுஞ்சி' என்றிருக்கவேண்டும். ஆனால், பேச்சு வழக்கில், 'ப்<sub>3</sub>ரஹ்மாது<sub>3</sub>லனிஞ்சி' என்று பயன்படுத்தப்படுகின்றது. அங்ஙனமே, இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். <br /><br /><sup>8</sup> - <a name="VR8">தீ<sub>4</sub>ர ரண வீர </a> - தீ<sub>4</sub>ர ரண தீ<sub>4</sub>ர : 'தீ<sub>4</sub>ர' என்ற சொல் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருக்காது என்று கருதுகின்றேன். ஆனால், 'ரண தீ<sub>4</sub>ர' என்பது சரியான சொல்லாகும். <br /><br /><sup>9</sup> - <a name="VC9">வைத்<sub>3</sub>யேஸு<sub>1</sub> </a> - வைத்<sub>3</sub>யேஸு : இச்சொல், 'வைத்<sub>3</sub>ய+ஈஸு<sub>1</sub>' என்று பிரிக்கப்படும். எனவே, 'வைத்<sub>3</sub>யேஸு<sub>1</sub>' என்பதுதான் சரியென்று நான் கருதுகின்றேன். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">முத்<sub>3</sub>து<sub>3</sub> குமாரா </a> - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். தீட்சிதர், தமது 'ப<sub>4</sub>ஜரே சித்த பா<sub>3</sub>லாம்பி<sub>3</sub>காம்' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'முத்<sub>3</sub>து<sub>3</sub> குமார' என்று குறிப்பிடுகின்றார். <br /><br /><sup>3</sup> - <a name="R3">ஸந்தாப </a> - கொடிய வெம்மைகள் - ஆத்<sub>4</sub>யாத்மீக, ஆதி<sub>4</sub>-தெ<sub>3</sub>ய்வீக, ஆதி<sub>4</sub>-பௌ<sub>4</sub>தீக எனப்படும், தன்னால் - கடவுளரால் - இயற்கையால் உண்டாகும் முவ்வெம்மைகளைக் குறிக்கும். <br /><br /><sup>8</sup> - <a name="VR8">ரண வீர </a> - போரில் வீரன் - முருகன், அசுரர்களை எதிர்த்த போரில், தேவர் படைகளுக்கு சேனாபதியாம்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>4</sup> - <a name="C4">ஸம்மோஹன கலா வித்<sub>4</sub>ரு<sub>2</sub>த </a> - மயக்குவிக்கும் களையுடைத்தவன் - தமிழில், 'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருளாகும் - எனவே 'முருகன்'.<br /><br /><sup>5</sup> - <a name="C5">ஸ்ரீ-பதி பத<sub>3</sub> விதி<sub>3</sub>த </a> - மா மணாளன் திருவடி யறிவோன் - <a href="http://www.ahobilavalli.org/Vsuktham.pdf" target="_blank">விஷ்ணு ஸூக்தத்தினில்</a> 'சூரர்கள் (அறிஞர்கள்) அந்த விஷ்ணுவின் திருவடியினை எவ்வமயமும் காண்கின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது. <br /> மேலும், முருகன், விஷ்ணுவின் மருகன் - இரண்டு வகையில் - முருகனின் தாயாரான பார்வதி, விஷ்ணுவுக்குத் தங்கை. அத்துடன், முருகனின் இரு மனைவியரும், முற்பிறவியில், விஷ்ணுவின் பெண்கள் எனப்படும். <a href="http://en.wikipedia.org/wiki/Deivayanai" target="_blank">முருகனின் மனைவியர்</a> நோக்கவும். ஆனால், வட இந்தியாவில், 'சுப்பிரமணியன்' திருமணமாகாதவராக வழிபடப்படுகின்றார். <br /><br /><sup>6</sup> - <a name="C6">வேதா<sub>3</sub>ந்த ரூப </a> - வேதாந்த உருவினன். முருகன், தந்தைக்கு, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்து, 'தகப்பன் சாமி' என்று பெயர் பெற்றான். <a href="http://www.dlshq.org/download/shanmukha.htm#_VPID_2" target="_blank">முருகன் வழிபாடு</a> நோக்கவும்.<br /><a href="#Top">Top</a><br /><br /><sup>7</sup> - <a name="C7">கோடி மன்மதா<sub>2</sub>ங்க<sub>3</sub> ஜித </a> - கோடி மன்மதர்களை உருவில் வென்றவன். முருகனுக்கு, 'குமாரன்' என்றும் பெயருண்டு. மன்மதனுக்கு, 'மாரன்' என்றும் பெயராகும். <a href="http://www.carnaticcorner.com/articles/srisubramanya_translated.htm" target="_blank">காஞ்சி மாமுனிவர் தமது உரையில்</a> 'குமாரன்' என்பதற்கு, 'மாரனைப் பழித்தவன்' (குத்ஸித மார - குமார) என்று விளக்கம் கூறுகின்றார்.<br /><br /><sup>9</sup> - <a name="VC9">வைத்<sub>3</sub>யேஸு<sub>1</sub> </a> - வைத்திய ஈசன் - வைத்தீசுரவன் கோவில் ஈசன் - இங்கு முருகனைக் குறிக்கும். ஆனால், 'வைத்திய ஈசன்' என்பதற்கு, 'நோய் நீக்க வல்லோன்' என்று பொருள் கொள்ளலாம். இங்கு குறிக்கப்படும் நோய், உடல் நோயல்ல - பிறவியெனும் நோய்.<br /><br />மாமணாளன் - அரி<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 19 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-472890705066400012011-06-17T22:02:00.001-07:002011-06-17T22:05:45.965-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷீ நாதோ - ராகம் பே3க3ட3 - Kamakshi Nato - Raga Begada<strong>பல்லவி</strong><br />காமாக்ஷீ நாதோ வாதா<sub>3</sub> த<sub>3</sub>ய லேதா<sub>3</sub><br />கம(லா)க்ஷீ நன்(னொ)கனி ப்<sub>3</sub>ரோசுட பா<sub>4</sub>ரமா <sup>1</sup><a href="#R1">ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு (காமாக்ஷீ)</a><br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />தாமஸமு ஜேஸிதே நே தாள(ன)ம்மா நீ <br />நாம பாராயணமு வின வேடி<sub>3</sub>தி(ன)ம்மா மா(ய)ம்மா (காமாக்ஷீ)<br /><br /><strong>சரணம்</strong><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரீ தல்லீ (அம்பா<sub>3</sub>) ஸு<sub>1</sub>க<br />ஸ்<sub>1</sub>யாமளே நின்னே கோரி(யு)ன்னா(ன)ம்மா <br />மா(ய)ம்ம(ய)னி நே த<sub>3</sub>லசி த<sub>3</sub>லசி <br />மாடி மாடிகி கன்னீரு விடு<sub>3</sub>வ லேதா<sub>3</sub> அம்பா<sub>3</sub><br />நீவு மாடாட<sub>3</sub>(கு)ண்டி<sub>3</sub>ன நே தாள லே(ன)ம்மா<br />நீ பி<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub>னு லாலிஞ்சவே தொ<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub> தல்லிவே<br /><sup>2</sup><a href="#VR2">கா(மா)து<sub>3</sub>ல</a> சபல சித்த பாமருடை<sub>3</sub><br />திரிகி<sub>3</sub> திரிகி<sub>3</sub> இலலோ <br />காமித கத<sub>2</sub>லு வினி வினி<br />வேஸாரி நேனு ஏமாரி <sup>3</sup><a href="#V3">போதுனா</a> (காமாக்ஷீ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>காமாட்சீ! கமலக்கண்ணீ! பங்காரு காமாட்சீ!<br /><li>எமதம்மா!<br /><li>சியாம கிருஷ்ணனின் சோதரியே! தாயே! அம்பா! கிளியேந்தும், சியாமளையே! அம்பா!<br /><br /><ul><li>என்னுடன் வாதா? <br /><li>தயை யில்லையா?<br /><li>என்னொருவனைக் காத்தல் பளுவா? <br /><br /><li>தாமதம் செய்தால், நான் பொறுக்கமாட்டேனம்மா. <br /><li>உனது நாம பாராயணத்தினைக் கேட்க வேண்டினேனம்மா. <br /><br /><li>உன்னையே கோரியுள்ளேனம்மா.<br /><li>'எமது தாயே' என நான், நினைந்து நினைந்து, திரும்பத் திரும்ப, கண்ணீர் உகுக்கவில்லையா? <br /><li>நீ பேசாதிருந்தால், நான் பொறுக்க இயலேனம்மா.<br /><li>உனது குழந்தை நான். <br /><li>தேற்றுவாயம்மா. <br /><li>பெருந் தாய் நீ.<br /><li>இச்சை ஆகியவற்றினால், நிலையற்ற உள்ள அறிவிலியாகி, திரிந்து திரிந்து, உலகினில், ஆசை கதைகளைக் கேட்டுக் கேட்டு, துயருற்று, நான் ஏமாந்து போவேனோ?</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />காமாக்ஷீ/ நாதோ/ வாதா<sub>3</sub>/ த<sub>3</sub>ய/ லேதா<sub>3</sub>/<br />காமாட்சீ/ என்னுடன்/ வாதா/ தயை/ யில்லையா/<br /><br />கமல/-அக்ஷீ/ நன்னு/-ஒகனி/ ப்<sub>3</sub>ரோசுட/ பா<sub>4</sub>ரமா/ ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு/ (காமாக்ஷீ)<br />கமல/ கண்ணீ/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/ பங்காரு/ (காமாட்சீ)<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />தாமஸமு/ ஜேஸிதே/ நே/ தாளனு/-அம்மா/ நீ/ <br />தாமதம்/ செய்தால்/ நான்/ பொறுக்கமாட்டேன்/ அம்மா/ உனது/ <br /><br />நாம/ பாராயணமு/ வின/ வேடி<sub>3</sub>தினி/-அம்மா/ மா/-அம்மா/ (காமாக்ஷீ)<br />நாம/ பாராயணத்தினை/ கேட்க/ வேண்டினேன்/ அம்மா/ எமது/ அம்மா/<br /><hr /><br /><em>சரணம்</em><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரீ/ தல்லீ/ அம்பா<sub>3</sub>/ ஸு<sub>1</sub>க/<br />சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தாயே/ அம்பா/ கிளியேந்தும்/ <br /><br />ஸ்<sub>1</sub>யாமளே/ நின்னே/ கோரி/-உன்னானு/-அம்மா/ <br />சியாமளையே/ உன்னையே/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/<br /><br />மா/-அம்ம/-அனி/ நே/ த<sub>3</sub>லசி/ த<sub>3</sub>லசி/<br />'எமது/ தாயே/' என/ நான்/ நினைந்து/ நினைந்து/<br /> <br />மாடி/ மாடிகி/ கன்னீரு/ விடு<sub>3</sub>வ லேதா<sub>3</sub>/ அம்பா<sub>3</sub>/<br />திரும்ப/ திரும்ப/ கண்ணீர்/ உகுக்கவில்லையா/ அம்பா/<br /><br />நீவு/ மாடாட<sub>3</sub>க/-உண்டி<sub>3</sub>ன/ நே/ தாள/ லேனு/-அம்மா/<br />நீ/ பேசாது/ இருந்தால்/ நான்/ பொறுக்க/ இயலேன்/ அம்மா/<br /><br />நீ/ பி<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub>னு/ லாலிஞ்சவே/ தொ<sub>3</sub>ட்<sub>3</sub>ட<sub>3</sub>/ தல்லிவே/<br />உனது/ குழந்தை/ நான்/ தேற்றுவாயம்மா/ பெருந்/ தாய் நீ/<br /><br />காம/-ஆது<sub>3</sub>ல/ சபல/ சித்த/ பாமருடை<sub>3</sub>/<br />இச்சை/ ஆகியவற்றினால்/ நிலையற்ற/ உள்ள/ அறிவிலியாகி/<br /><br />திரிகி<sub>3</sub>/ திரிகி<sub>3</sub>/ இலலோ/<br />திரிந்து/ திரிந்து/ உலகினில்/ <br /> <br />காமித/ கத<sub>2</sub>லு/ வினி/ வினி/<br />ஆசை/ கதைகளை/ கேட்டு/ கேட்டு/<br /><br />வேஸாரி/ நேனு/ ஏமாரி/ போதுனா/ (காமாக்ஷீ)<br />துயருற்று/ நான்/ ஏமாந்து/ போவேனோ/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>2</sup> - <a name="VR2">காமாது<sub>3</sub>ல </a> - எல்லா புத்தகங்களிலும், 'காமாதுல' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'காமாது<sub>3</sub>ல' என்பதே பொருந்தும். <br /><sup>3</sup> - <a name="V3">போதுனா </a> - போது<sub>3</sub>னா. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">ப<sub>3</sub>ங்கா<sub>3</sub>ரு காமாக்ஷீ </a> - <a href="http://www.indiadivine.org/audarya/shakti-sadhana/121731-bangaru-kamakshi-amman-post-ganapathy-vijaya.html" target="_blank">தஞ்சாவூர் பங்காரு காமாட்சி</a>.<br /><sup>2</sup> - <a name="VR2">காமாது<sub>3</sub>ல </a> - இச்சை ஆகியவை - இச்சை, சீற்றம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, காழ்ப்பு எனும் ஆறு உட்பகைவர்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />நாம பாராயணம் - இறைவியின் பெயர் (புகழ்) உரைத்தல்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 18 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-15024311953615960832011-06-17T06:14:00.000-07:002011-06-17T06:17:13.985-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த3யா நிதே4 - ராகம் பே3க3ட3 - Daya Nidhe - Raga Begada - Varnam<strong>பல்லவி</strong><br />த<sub>3</sub>யா நிதே<sub>4</sub> மா(ம)வ ஸதா<sub>3</sub> ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பூஜிதே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ப<sub>4</sub>(யா)பஹாரிணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்<sub>1</sub>வரி (த<sub>3</sub>யா)<br /><br /><strong>சரணம்</strong><br />பரம பாவனி ப<sub>4</sub>வானி பராத்பரி ஸி<sub>1</sub>வ ஸ<sub>1</sub>ங்கரி (த<sub>3</sub>யா)<br /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />பாலித ஜன முனி க<sub>3</sub>ண ஸுர ஸமுத<sub>3</sub>யே<br />லலித பத<sub>3</sub> யுக<sub>3</sub>ளே கமனீய கந்த<sub>4</sub>ரே<br />பாப ஸ<sub>1</sub>மனி ஸுஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>ய ஸம்மோதி<sub>3</sub>த <br />மஹனீய ஸுகு<sub>3</sub>(ணா)லயே விதர ப<sub>4</sub>க்திம் மே (த<sub>3</sub>யா)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>கருணைக் கடலே! சியாம கிருஷ்ணனால் தொழப்பெற்றவளே!<br /><li>அச்சம் அகற்றுபவளே, ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ!<br /><li>முற்றிலும் தூயவளே! பவானீ! பராபரீ! சிவ சங்கரீ!<br /><li>மக்கள், முனிவர்கள், வானோர் சமுதாயங்களைப் பேணுபவளே! மிருதுவான திருவடி யிணையினளே! அழகிய கழுத்தினளே! பாவம் களைபவளே! நல்லிதயத்தோருக்குக் களிப்பூட்டும், மாண்பு மிகு, நற்பண்புகளின் உறைவிடமே!<br /><br /><ul><li>என்னைக் காப்பாய், எவ்வமயமும்.<br /><li>அருள்வாய், பக்தியினை, எனக்கு.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />த<sub>3</sub>யா/ நிதே<sub>4</sub>/ மாம்/-அவ/ ஸதா<sub>3</sub>/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பூஜிதே/<br />கருணை/ கடலே/ என்னை/ காப்பாய்/ எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணனால்/ தொழப்பெற்றவளே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ப<sub>4</sub>ய/-அபஹாரிணி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்<sub>1</sub>வரி/ (த<sub>3</sub>யா)<br />அச்சம்/ அகற்றுபவளே/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/<br /><hr /><br /><em>சரணம்</em><br />பரம/ பாவனி/ ப<sub>4</sub>வானி/ பராத்பரி/ ஸி<sub>1</sub>வ/ ஸ<sub>1</sub>ங்கரி/ (த<sub>3</sub>யா)<br />முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ பராபரீ/ சிவ/ சங்கரீ/<br /><hr /><br /><em>ஸ்வர ஸாஹித்ய</em><br />பாலித/ ஜன/ முனி க<sub>3</sub>ண/ ஸுர/ ஸமுத<sub>3</sub>யே/<br />பேணுபவளே/ மக்கள்/ முனிவர்கள்/ வானோர்/ சமுதாயங்களை/<br /><br />லலித/ பத<sub>3</sub>/ யுக<sub>3</sub>ளே/ கமனீய/ கந்த<sub>4</sub>ரே/<br />மிருதுவான/ திருவடி/ யிணையினளே/ அழகிய/ கழுத்தினளே/<br /><br />பாப/ ஸ<sub>1</sub>மனி/ ஸுஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>ய/ ஸம்மோதி<sub>3</sub>த/ <br />பாவம்/ களைபவளே/ நல்லிதயத்தோருக்கு/ களிப்பூட்டும்/<br /><br />மஹனீய/ ஸுகு<sub>3</sub>ண/-ஆலயே/ விதர/ ப<sub>4</sub>க்திம்/ மே/ (த<sub>3</sub>யா)<br />மாண்பு மிகு/ நற்பண்புகளின்/ உறைவிடமே/ அருள்வாய்/ பக்தியினை/ எனக்கு/<br /><hr /><br /><a href="#Top">Top</a><br /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><br /><em>விளக்கம்</em><br /><br /><hr /><br />Updated on 17 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-35210442408508263542011-06-16T11:39:00.000-07:002012-01-10T05:34:17.287-08:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாலயாஸு1 மாம் - ராகம் ஆரபி - Paalayaasu Mam - Raga Arabhi<strong>பல்லவி</strong><br />பால(யா)ஸு<sub>1</sub> மாம் பர தே<sub>3</sub>வதே<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />கால கால வல்லபே<sub>4</sub> லலிதே அதி லலிதே (பாலயாஸு<sub>1</sub>)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />கா<sub>3</sub>ன வினோதி<sub>3</sub>னீ நிரஞ்ஜனீ <br />தா<sub>3</sub>ன ப்ரதா<sub>3</sub>யினீ ரஞ்ஜனீ<br /><sup>1</sup><a href="#C1">மா(னோ)ன்னதிம் தே<sub>3</sub>ஹி</a> மே ஸி<sub>1</sub>வே<br />மானவதீ ஹிம கி<sub>3</sub>ரி தனயே (பாலயாஸு<sub>1</sub>)<br /><hr /><br />சரணம் 2<br />கஞ்ஜ லோசனே காமாக்ஷீ<br /><sup>2</sup><a href="#R2">பஞ்(சா)க்ஷர</a> வைப<sub>4</sub>வ முதி<sub>3</sub>தே<br /><sup>3</sup><a href="#R3">காம கோடி பீட<sub>2</sub></a> <sup>4</sup><a href="#R4">ஸுவாஸினீ</a><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண பரிபாலித ஜனனீ (பாலயாஸு<sub>1</sub>)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>பர தேவதையே!<br /><li>காலனுக்குக் காலனின் இல்லாளே! லலிதையே! மிக்கு திருவிளையாடல்கள் புரிபவளே!<br /><li>இசை விரும்பியே! களங்கமற்றவளே! கொடையருள்பவளே! மகிழ்வூட்டுபவளே! சிவையே! மதிக்கப்பெற்றவளே! பனிமலை மகளே!<br /><li>கமலக் கண்ணீ, காமாட்சீ! ஐந்தெழுத்தின் பெருமையில் களிப்பவளே! காம கோடி பீடத்தில் உறைபவளே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!<br /><br /><ul><li>காப்பாய், விரைவாக, என்னை.<br /><li>மான உயர்வு தருவாய், எனக்கு.</ul></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />பாலய/-ஆஸு<sub>1</sub>/ மாம்/ பர/ தே<sub>3</sub>வதே/<br />காப்பாய்/ விரைவாக/ என்னை/ பர/ தேவதையே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />கால/ கால/ வல்லபே<sub>4</sub>/ லலிதே/ அதி/ லலிதே/ (பாலயாஸு<sub>1</sub>)<br />காலனுக்கு/ காலனின்/ இல்லாளே/ லலிதையே/ மிக்கு/ திருவிளையாடல்கள் புரிபவளே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />கா<sub>3</sub>ன/ வினோதி<sub>3</sub>னீ/ நிரஞ்ஜனீ/<br />இசை/ விரும்பியே/ களங்கமற்றவளே/<br /> <br />தா<sub>3</sub>ன/ ப்ரதா<sub>3</sub>யினீ/ ரஞ்ஜனீ/<br />கொடை/ யருள்பவளே/ மகிழ்வூட்டுபவளே/<br /><br />மான/-உன்னதிம்/ தே<sub>3</sub>ஹி/ மே/ ஸி<sub>1</sub>வே/<br />மான/ உயர்வு/ தருவாய்/ எனக்கு/ சிவையே/<br /><br />மானவதீ/ ஹிம/ கி<sub>3</sub>ரி/ தனயே/ (பாலயாஸு<sub>1</sub>)<br />மதிக்கப்பெற்றவளே/ பனி/ மலை/ மகளே/<br /><hr /><br />சரணம் 2<br />கஞ்ஜ/ லோசனே/ காமாக்ஷீ/<br />கமல/ கண்ணீ/ காமாட்சீ/<br /><br />பஞ்ச/-அக்ஷர/ வைப<sub>4</sub>வ/ முதி<sub>3</sub>தே/<br />ஐந்து/ எழுத்தின்/ பெருமையில்/ களிப்பவளே/<br /><br />காம/ கோடி/ பீட<sub>2</sub>/ ஸுவாஸினீ/<br />காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/<br /><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ பரிபாலித/ ஜனனீ/ (பாலயாஸு<sub>1</sub>)<br />சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>2</sup> - <a name="R2">பஞ்சாக்ஷர </a> - ஐந்தெழுத்து - நமசிவாய - <a href="http://www.shaivam.org/mantra_pancaxara.htm" target="_blank">ஐந்தெழுத்தின் பெருமை</a>.<br /><br /><sup>3</sup> - <a name="R3">காம கோடி பீட<sub>2</sub> </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் - 'காம கோடிகா' - <a href="http://www.kamakotimandali.com/srividya/bhattarika.html" target="_blank">காம கோடி பீடம்</a>.<br /><br /><sup>4</sup> - <a name="R4">ஸுவாஸினீ </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (970) அம்மையின் பெயர்.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>1</sup> - <a name="C1">மானோன்னதிம் தே<sub>3</sub>ஹி </a> - மான உயர்வு தருவாய். புத்தகங்களில், 'மானம்' என்ற சொல்லுக்கு, 'பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில், இறைவனின் உண்மையான தொண்டர்கள், தங்களுக்கு, பெருமை உயரவேண்டுமென கேட்கமாட்டார்கள். ஏனென்றால், அத்தகைய பெருமையும், அதன் உயர்வும், ஒருவனுடைய அகங்காரத்தினை தீவிரப்படுத்துவதாகத்தான் அமையும். எனவே, 'மானம்' என்ற சொல்லுக்கு 'பெருமை' என்று பொருள் இங்கு பொருந்தாது என்று நான் கருதுகின்றேன். <br />'மானம்' என்ற சொல்லுக்கு, 'அளவு (கோல்)' என்றும் ஒரு பொருள் உண்டு. அறிவு (intellect) என்னும் அளவுகோலினால், இறைவனை அளக்க, நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணே. தீட்சிதர், தமது, 'மீனாட்சி மே முத<sub>3</sub>ம்' என்ற க<sub>3</sub>மக க்ரியா ராக கீர்த்தனையில், அம்மையை, 'மான, மாத்ரு<sub>2</sub>, மேயே' - 'அளவுகோல் - அளவிடுபவள் - அளவிடப்படும் பொருள்' என்கின்றார். எனக்குத் தெரிந்தவரை, சியாமா சாஸ்த்ரியும், அந்தப் பொருளிலேயே இச்சொல்லினைப் பயன்படுத்துகின்றார் என்று நான் கருதுகின்றேன். 'உயர்வு தருவாய்' என்று அவர் கேட்பது, அந்த, 'அறிவெனும் அளவுகோலை'க் கடந்து, மெய்யுணர்வு பெறுவதற்கு வேண்டுகின்றார், என்று நான் கருதுகின்றேன். ஆயினும், பாரம்பரியமாக வரும், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள, பொருள் இங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. <br /><a href="#Top">Top</a><br /><br />காலன் - நமன்<br />காலனுக்குக் காலன் - சிவன்<br />மானம் - பெருமை<br />ஐந்தெழுத்து - நமசிவாய<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 16 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-33639897529738355742011-06-14T08:36:00.000-07:002011-06-14T08:38:03.859-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸரோஜ த3ள நேத்ரி - ராகம் சங்கராபரணம் - Saroja Dala Netri - Raga Sankarabharanam<strong>பல்லவி</strong><br />ஸரோஜ த<sub>3</sub>ள நேத்ரி ஹிம கி<sub>3</sub>ரி புத்ரீ <br />நீ <sup>1</sup><a href="#V1">ப(தா<sub>3</sub>)ம்பு<sub>3</sub>ஜமுலே</a><br />ஸதா<sub>3</sub> நம்மினா(ன)ம்மா ஸு<sub>1</sub>ப<sub>4</sub>(மி)ம்மா<br />ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />பாராகு ஸேயக வர தா<sub>3</sub>யகீ நீ <br />வலே தை<sub>3</sub>வமு லோகமுலோ க<sub>3</sub>லதா<sub>3</sub><br />புராணீ ஸு<sub>1</sub>க பாணீ மது<sub>4</sub>கர வேணீ<br />ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வுனிகி ராணீ (ஸரோஜ)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />கோரி வச்சின வாரி(கெ)ல்லனு <br />கோர்கெ(லொ)ஸகே<sub>3</sub> பி<sub>3</sub>ருது<sub>3</sub> க<sub>3</sub>தா<sub>3</sub> அதி<br />பா<sub>4</sub>ரமா நன்னு ப்<sub>3</sub>ரோவ தல்லி <br />க்ரு<sub>2</sub>(பா)லவால தாள ஜாலனே (ஸரோஜ)<br /><hr /><br />சரணம் 2<br />இந்து<sub>3</sub> முகீ<sub>2</sub> <sup>2</sup><a href="#V2">கருணிஞ்சு(ம)னி</a> <sup>3</sup><a href="#V3">நினு<br />எந்தோ</a> வேடு<sub>3</sub>கொண்டினி <br />நா(ய)ந்து<sub>3</sub> ஜா(கே<sub>3</sub>)ல(ன)ம்மா மரியாத<sub>3</sub><br />கா<sub>3</sub>து<sub>3</sub> <sup>4</sup><a href="#V4">த<sub>3</sub>யாவதி நீவு</a> (ஸரோஜ)<br /><hr /><br />சரணம் 3<br />ஸாம கா<sub>3</sub>ன வினோதி<sub>3</sub>னீ கு<sub>3</sub>ண <br />தா<sub>4</sub>ம ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண நுதா ஸு<sub>1</sub>க<br />ஸ்<sub>1</sub>யாமளா தே<sub>3</sub>வீ நீவே க<sub>3</sub>தி <sup>5</sup><a href="#VR5">ரதி <br />காம காம்யத<sub>3</sub></a> காவவே நன்னு (ஸரோஜ<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தாமரையிதழ்க் கண்ணீ! பனிமலை மகளே! ஸ்ரீ மீனாட்சி அம்மா!<br /><li>வரமருள்பவளே! பழம்பொருளே! கிளியேந்துபவளே! தேன்வண்டு குழலியே! சதாசிவனுக்கு ராணியே!<br /><li>தாயே! கருணைக் கடலே!<br /><li>மதி முகத்தினளே! <br /><li>சாம கானத்தில் மகிழ்பவளே! பண்புகளின் உறைவிடமே! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கிளியேந்தும், சியாமளா தேவீ! நீயே கதி. ரதி, மன்மதனுக்கு விரும்பியதருள்பவளே! <br /><br /><li>உனது திருவடிக் கமலங்களே, எவ்வமயமும், நம்பினேனம்மா.<br /><li>நலனருள்வாயம்மா.<br /><br /><ul><li>பராக்கு செய்யாதே. <br /><li>உன்னைப் போன்ற தெய்வம், உலகினில் உண்டா?<br /><br /><li>கோரி வந்தவர்களுக்கெல்லாம், கோரிக்கைகள் அருளும் விருது அன்றோ, உனக்கு? <br /><li>மிக்கு பளுவா, என்னைக் காத்தல்?<br /><li>தாள இயலேனம்மா.<br /><br /><li>கருணை புரிவாயென, உன்னை எவ்வளவோ வேண்டிக் கொண்டேன்.<br /><li>என்னிடம் தந்திரங்களேனம்மா? <br /><li>மரியாதை அன்று. <br /><li>தயை வடிவினள் நீ.<br /><br /><li>காப்பாயம்மா, என்னை.</ul><br /><br /><li>உனது திருவடிக் கமலங்களே, எவ்வமயமும், நம்பினேனம்மா. <br /><li>நலனருள்வாயம்மா.</ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />ஸரோஜ/ த<sub>3</sub>ள/ நேத்ரி/ ஹிம/ கி<sub>3</sub>ரி/ புத்ரீ/<br />தாமரை/ யிதழ்/ கண்ணீ/ பனி/ மலை/ மகளே/<br /><br />நீ/ பத<sub>3</sub>/-அம்பு<sub>3</sub>ஜமுலே/<br />உனது/ திருவடி/ கமலங்களே/<br /><br />ஸதா<sub>3</sub>/ நம்மினானு/-அம்மா/ ஸு<sub>1</sub>ப<sub>4</sub>மு/-இம்மா/<br />எவ்வமயமும்/ நம்பினேன்/ அம்மா/ நலன்/ அருள்வாயம்மா/<br /><br />ஸ்ரீ/ மீனாக்ஷி/-அம்மா/<br />ஸ்ரீ/ மீனாட்சி/ அம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />பாராகு/ ஸேயக/ வர/ தா<sub>3</sub>யகீ/ நீ/ <br />பராக்கு/ செய்யாதே/ வரம்/ அருள்பவளே/ உன்னை/<br /><br />வலே/ தை<sub>3</sub>வமு/ லோகமுலோ/ க<sub>3</sub>லதா<sub>3</sub>/<br />போன்ற/ தெய்வம்/ உலகினில்/ உண்டா/<br /><br />புராணீ/ ஸு<sub>1</sub>க/ பாணீ/ மது<sub>4</sub>கர/ வேணீ/<br />பழம்பொருளே/ கிளி/ யேந்துபவளே/ தேன்வண்டு/ குழலியே/<br /><br />ஸதா<sub>3</sub>-ஸி<sub>1</sub>வுனிகி/ ராணீ/ (ஸரோஜ)<br />சதாசிவனுக்கு/ ராணியே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />கோரி/ வச்சின வாரிகி/-எல்லனு/<br />கோரி/ வந்தவர்களுக்கு/ எல்லாம்/ <br /> <br />கோர்கெலு/-ஒஸகே<sub>3</sub>/ பி<sub>3</sub>ருது<sub>3</sub>/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ அதி/<br />கோரிக்கைகள்/ அருளும்/ விருது/ அன்றோ (உனக்கு)/ மிக்கு/ <br /><br />பா<sub>4</sub>ரமா/ நன்னு/ ப்<sub>3</sub>ரோவ/ தல்லி/<br />பளுவா/ என்னை/ காத்தல்/ தாயே/<br /> <br />க்ரு<sub>2</sub>பா/-ஆலவால/ தாள/ ஜாலனே/ (ஸரோஜ)<br />கருணை/ கடலே/ தாள/ இயலேனம்மா/<br /><hr /><br />சரணம் 2<br />இந்து<sub>3</sub>/ முகீ<sub>2</sub>/ கருணிஞ்சுமு/-அனி/ நினு/<br />மதி/ முகத்தினளே/ கருணை புரிவாய்/ என/ உன்னை/<br /><br />எந்தோ/ வேடு<sub>3</sub>கொண்டினி/<br />எவ்வளவோ/ வேண்டிக் கொண்டேன்/<br /> <br />நா-அந்து<sub>3</sub>/ ஜாகு<sub>3</sub>/-ஏலனு/-அம்மா/ மரியாத<sub>3</sub>/<br />என்னிடம்/ தந்திரங்கள்/ ஏன்/ அம்மா/ மரியாதை/<br /><br />கா<sub>3</sub>து<sub>3</sub>/ த<sub>3</sub>யாவதி/ நீவு/ (ஸரோஜ)<br />அன்று/ தயை வடிவினள்/ நீ/<br /><hr /><br />சரணம் 3<br />ஸாம/ கா<sub>3</sub>ன/ வினோதி<sub>3</sub>னீ/ கு<sub>3</sub>ண/ <br />சாம/ கானத்தில்/ மகிழ்பவளே/ பண்புகளின்/<br /><br />தா<sub>4</sub>ம/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ நுதா/ ஸு<sub>1</sub>க/<br />உறைவிடமே/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கிளியேந்தும்/<br /><br />ஸ்<sub>1</sub>யாமளா/ தே<sub>3</sub>வீ/ நீவே/ க<sub>3</sub>தி/ ரதி/<br />சியாமளா/ தேவீ! நீயே/ கதி/ ரதி/<br /> <br />காம/ காம்யத<sub>3</sub>/ காவவே/ நன்னு/ (ஸரோஜ)<br />மன்மதனுக்கு/ விரும்பியதருள்பவளே/ காப்பாயம்மா/ என்னை/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">பதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜமுலே </a> - பாதா<sub>3</sub>ம்பு<sub>3</sub>ஜமுலே. <br /><sup>2</sup> - <a name="V2">கருணிஞ்சுமனி </a> - கருணிஞ்சமனி.<br /><br /><sup>3</sup> - <a name="V3">நினு எந்தோ </a> - நின்னெந்தோ - நினுனெந்தோ : 'நினு', 'எந்தோ' என்ற இரண்டு சொற்களையும் இணைத்தால், இடையில், யகரம் வரும் (நினுயெந்தோ) - னகரம் (நினுனெந்தோ) அல்ல. எனவே 'நினுனெந்தோ' என்பது தவறாகும். 'நின்னெந்தோ' என்பது சரியாகும்.<br /><br /><sup>4</sup> - <a name="V4">த<sub>3</sub>யாவதி நீவு </a> - த<sub>3</sub>யாவதீ நீவு : இந்த சொற்றொடர், 'நீவு' என்பதுடன் முடிவடைவதனால், 'த<sub>3</sub>யாவதி' என்றுதான் இருக்கவேண்டும். எனவே, 'த<sub>3</sub>யாவதீ' என்பது இங்கு தவறாகும். <br /><sup>5</sup> - <a name="VR5">ரதி காம காம்யத<sub>3</sub> </a> - ரதி காம காம்ய : இவ்விடத்தில், 'ரதி காம காம்யத<sub>3</sub>' என்பதே மிக்குப் பொருந்தும். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>5</sup> - <a name="VR5">ரதி காம காம்யத<sub>3</sub> </a> - ரதி, மன்மதனுக்கு விரும்பிதருள்பவள் - சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது - <br /><br />"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "<br /><br /><a href="http://www.kamakotimandali.com/advaita/lahari_6.html" target="_blank">ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்</a>.<br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><br /><hr /><br />Updated on 14 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-37544211065469472822011-06-13T05:06:00.000-07:002011-06-13T05:08:45.221-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ மீன நேத்ரீ - ராகம் சங்கராபரணம் - Devi Meena Netri - Raga Sankarabharanam<strong>பல்லவி</strong><br />தே<sub>3</sub>வீ மீன நேத்ரீ ப்<sub>3</sub>ரோவ <br />ராவே <sup>1</sup><a href="#V1">த<sub>3</sub>ய சேயவே ப்<sub>3</sub>ரோவ ரா(வ)ம்மா</a><br /> <br /><strong>அனுபல்லவி</strong><br />ஸேவிஞ்சே வாரி(கெ)ல்லனு <br /><sup>2</sup><a href="#V2">சிந்தா மணி(யை)(யு)ன்ன ரா</a> (தே<sub>3</sub>வீ)<br /><br /><strong>சரணம்</strong><br />சரணம் 1<br />பா<sub>3</sub>லா நீவே க<sub>3</sub>தி(ய)னி நின்னே <br />சாலா நம்மின நாபை<br />பரா(கே)லா <sup>3</sup><a href="#V3">த<sub>3</sub>ய சேயு</a> நீ(கி)தி<sub>3</sub> <br />மேலா <sup>4</sup><a href="#V4">தி<sub>3</sub>வ்(யா)ம்பா<sub>3</sub></a><br /><sup>5</sup><a href="#VR5">காலா தி<sub>3</sub>வி ராணீ</a> <sup>6</sup><a href="#V6">ஸத்<sub>3</sub>-கு<sub>3</sub>ண <br />ஸீ<sub>1</sub>லா கீர வாணீ தே<sub>3</sub>வீ<br />நீல நீரத<sub>3</sub></a> வேணீ த்ரிலோக <br />ஜனனீ தே<sub>3</sub>வீ ம(ஹே)ஸ்<sub>1</sub>வரீ ப<sub>4</sub>வானீ (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 2<br />அம்பா<sub>3</sub> முக<sub>2</sub> நிர்ஜித <sup>7</sup><a href="#V7">ஸ<sub>1</sub>த த<sub>4</sub>ர <br />பி<sub>3</sub>ம்பா<sub>3</sub></a> ரக்ஷித தே<sub>3</sub>வ<br />தா<sub>3</sub>த(வ)ம்மா நத நிஜ ஸுத கு<sub>3</sub>ஹ <br />ஹேரம்(பா<sub>3</sub>)ம்பா<sub>3</sub> ஸ்<sub>1</sub>யாம(ளா)ம்பா<sub>3</sub><br />பி<sub>3</sub>ம்(பா<sub>3</sub>)த<sub>4</sub>ரி கௌ<sub>3</sub>ரீ<br />காத<sub>3</sub>ம்ப<sub>3</sub> விஹாரீ அம்பா<sub>3</sub> <br />கம்பு<sub>3</sub> கண்டீ<sub>2</sub> <sup>8</sup><a href="#R8">ஹிம ஸை<sub>1</sub>ல வ்ரு<sub>2</sub>க்ஷ<br />பாலிகா</a> தே<sub>3</sub>வீ <sup>9</sup><a href="#R9">பா<sub>3</sub>(லா)ம்பி<sub>3</sub>கா</a> அம்பா<sub>3</sub> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br />சரணம் 3<br />வாணீ ரமா வந்தி<sub>3</sub>த <br />ருத்<sub>3</sub>ராணீ நீ ஸா(டெ)வரு <br />கல்யாணீ ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண நுதா <br />கீர வாணீ ஸ<sub>1</sub>ர்வாணீ<br />வீணா வினோதி<sub>3</sub>னீ <sup>10</sup><a href="#R10">ஸ்ரீ சக்ர <br />கோண நிவாஸினீ</a> <br />கீ<sub>3</sub>ர்வாண வந்தி<sub>3</sub>த ப(தா<sub>3</sub>)ரவிந்தா<sub>3</sub> <br />ஸி<sub>1</sub>வா தே<sub>3</sub>வீ <sup>11</sup><a href="#R11">காத்யாயனீ</a> அம்பா<sub>3</sub> (தே<sub>3</sub>வீ)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>தேவீ! அங்கயற்கண்ணீ! <br /><li>சேவிப்போருக்கெல்லாம், சிந்தா மணியாக உள்ள, தேவீ! அங்கயற்கண்ணீ! <br /><li>பாலையே! திவ்விய அம்பையே! காளீ! வானோர் அரசியே! நற்பண்பு இயல்பினளே! கிளிக் குரலினளே! தேவீ! கார்முகில் நிகர் குழலியே! மூவுலகை ஈன்றவளே! தேவீ! மகேசுவரீ! பவானீ!<br /><li>அம்பையே! வதனம் வெல்லும், மதியின் பிம்பத்தினை! சொந்தப் பிள்ளைகள், முருகன், கணபதி வணங்கும், அம்பையே! சியாமளா அம்பா! கோவையிதழினளே! கௌரீ! கதம்ப வனத்துறைபவளே! அம்பா! சங்குக் கழுத்தினளே! பனி மலை மரங்களைப் பேணுபவளே! தேவீ! பாலாம்பிகையே! அம்பா!<br /><li>வாணியும் இலக்குமியும் தொழும், ருத்ராணியே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! கிளிக் குரலினளே! சர்வாணீ! வீணை இசையில் மகிழ்பவளே! ஸ்ரீ சக்கிரத்தின் கோணத்தில் உறைபவளே! வானோர் தொழும், கமலத் திருவடியினளே! சிவையே! தேவீ! காத்தியாயனீ! அம்பா!<br /><br /><li>காப்பதற்கு வாராயம்மா. <br /><li>தயை செய்வாயம்மா. காப்பதற்கு வாராயம்மா.<br /><br /><ul><li>நீயே கதியென, உன்னையே, மிக்கு, நம்பிய என்மீது, பராக்கேன்? <br /><li>தயை புரிவாய். <br /><li>உனக்கிது மேன்மையா? <br /><li>வானோரைக் காத்த, கொடையாளி நீயம்மா.<br /><li>உனக்கு நிகர் யார்?</ul><br /><br /><li>காப்பதற்கு வாராயம்மா. </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />தே<sub>3</sub>வீ/ மீன/ நேத்ரீ/ ப்<sub>3</sub>ரோவ/<br />தேவீ/ (அம்)-கயற்/ கண்ணீ/ காப்பதற்கு/ <br /> <br />ராவே/ த<sub>3</sub>ய/ சேயவே/ ப்<sub>3</sub>ரோவ/ ரா/-அம்மா/<br />வாராயம்மா/ தயை/ செய்வாயம்மா/ காப்பதற்கு/ வாராய்/ அம்மா/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஸேவிஞ்சே வாரிகி/-எல்லனு/<br />சேவிப்போருக்கு/ எல்லாம்/ <br /> <br />சிந்தா/ மணி-ஐ/-உன்ன/ ரா/ (தே<sub>3</sub>வீ)<br />சிந்தா/ மணியாக/ உள்ள/ (தேவீ)<br /><hr /><br /><em>சரணம்</em><br />சரணம் 1<br />பா<sub>3</sub>லா/ நீவே/ க<sub>3</sub>தி/-அனி/ நின்னே/<br />பாலையே/ நீயே/ கதி/ யென/ உன்னையே/<br /> <br />சாலா/ நம்மின/ நாபை/<br />மிக்கு/ நம்பிய/ என்மீது/ <br /><br />பராகு/-ஏலா/ த<sub>3</sub>ய/ சேயு/ நீகு/-இதி<sub>3</sub>/ <br />பராக்கு/ ஏன்/ தயை/ புரிவாய்/ உனக்கு/ இது/ <br /><br />மேலா/ தி<sub>3</sub>வ்ய/-அம்பா<sub>3</sub>/<br />மேன்மையா/ திவ்விய/ அம்பையே/<br /><br />காலா/ தி<sub>3</sub>வி/ ராணீ/ ஸத்<sub>3</sub>/-கு<sub>3</sub>ண/<br />காளீ/ வானோர்/ அரசியே/ நற்/ பண்பு/<br /> <br />ஸீ<sub>1</sub>லா/ கீர/ வாணீ/ தே<sub>3</sub>வீ/<br />இயல்பினளே/ கிளி/ குரலினளே/ தேவீ/ <br /><br />நீல/ நீரத<sub>3</sub>/ வேணீ/ த்ரிலோக/<br />கார்/ முகில் (நிகர்)/ குழலியே/ மூவுலகை/<br /> <br />ஜனனீ/ தே<sub>3</sub>வீ/ மஹா-ஈஸ்<sub>1</sub>வரீ/ ப<sub>4</sub>வானீ/ (தே<sub>3</sub>வீ)<br />ஈன்றவளே/ தேவீ/ மகேசுவரீ/ பவானீ/<br /><hr /><br />சரணம் 2<br />அம்பா<sub>3</sub>/ முக<sub>2</sub>/ நிர்ஜித/ ஸ<sub>1</sub>த த<sub>4</sub>ர/<br />அம்பையே/ வதனம்/ வெல்லும்/ மதியின்/ <br /> <br />பி<sub>3</sub>ம்பா<sub>3</sub>/ ரக்ஷித/ தே<sub>3</sub>வ/<br />பிம்பத்தினை/ காத்த/ வானோரை/ <br /><br />தா<sub>3</sub>தவு/-அம்மா/ நத/ நிஜ/ ஸுத/ கு<sub>3</sub>ஹ/<br />கொடையாளி நீ/ அம்மா/ வணங்கும்/ சொந்த/ பிள்ளைகள்/ முருகன்/<br /> <br />ஹேரம்ப<sub>3</sub>/-அம்பா<sub>3</sub>/ ஸ்<sub>1</sub>யாமளா/-அம்பா<sub>3</sub>/<br />கணபதி/ அம்பையே/ சியாமளா/ அம்பா/<br /><br />பி<sub>3</sub>ம்ப<sub>3</sub>/-அத<sub>4</sub>ரி/ கௌ<sub>3</sub>ரீ/<br />கோவை/ யிதழினளே/ கௌரீ/<br /><br />காத<sub>3</sub>ம்ப<sub>3</sub>/ விஹாரீ/ அம்பா<sub>3</sub>/<br />கதம்ப வனத்து/ உறைபவளே/ அம்பா/<br /> <br />கம்பு<sub>3</sub>/ கண்டீ<sub>2</sub>/ ஹிம/ ஸை<sub>1</sub>ல/ வ்ரு<sub>2</sub>க்ஷ/<br />சங்கு/ கழுத்தினளே/ பனி/ மலை/ மரங்களை/<br /><br />பாலிகா/ தே<sub>3</sub>வீ/ பா<sub>3</sub>லா/-அம்பி<sub>3</sub>கா/ அம்பா<sub>3</sub>/ (தே<sub>3</sub>வீ)<br />பேணுபவளே/ தேவீ/ பாலா/ அம்பிகையே/ அம்பா/<br /><hr /><br />சரணம் 3<br />வாணீ/ ரமா/ வந்தி<sub>3</sub>த/ <br />வாணியும்/ இலக்குமியும்/ தொழும்/ <br /><br />ருத்<sub>3</sub>ராணீ/ நீ/ ஸாடி/-எவரு/<br />ருத்ராணியே/ உனக்கு/ நிகர்/ யார்/<br /> <br />கல்யாணீ/ ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ நுதா/<br />கல்யாணீ/ சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/<br /> <br />கீர/ வாணீ/ ஸ<sub>1</sub>ர்வாணீ/<br />கிளி/ குரலினளே/ சர்வாணீ/ <br /><br />வீணா/ வினோதி<sub>3</sub>னீ/ ஸ்ரீ/ சக்ர/<br />வீணை இசையில்/ மகிழ்பவளே/ ஸ்ரீ/ சக்கிரத்தின்/<br /> <br />கோண/ நிவாஸினீ/ <br />கோணத்தில்/ உறைபவளே/ <br /><br />கீ<sub>3</sub>ர்வாண/ வந்தி<sub>3</sub>த/ பத<sub>3</sub>/-அரவிந்தா<sub>3</sub>/<br />வானோர்/ தொழும்/ திருவடியினளே/ கமல/<br /> <br />ஸி<sub>1</sub>வா/ தே<sub>3</sub>வீ/ காத்யாயனீ/ அம்பா<sub>3</sub>/ (தே<sub>3</sub>வீ)<br />சிவையே/ தேவீ/ காத்தியாயனீ/ அம்பா/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">த<sub>3</sub>ய சேயவே ப்<sub>3</sub>ரோவ ராவம்மா </a> - த<sub>3</sub>ய சேயவே.<br /><sup>2</sup> - <a name="V2">சிந்தா மணியையுன்ன ரா </a> - சிந்தா மணியையுன்னாரா : புத்தகங்களில் இதற்கு 'சிந்தாமணியாகவுள்ளாய்' என்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், கடைசியில் வரும், 'ரா' பொருளைக் குழப்புகின்றது. 'சிந்தா மணியையுன்ன' என்றோ, அல்லது 'சிந்தா மணியையுண்ட<sub>3</sub>க<sub>3</sub>' என்றோ இருந்தால், இதனை, பல்லவியுடன் இணைத்து, 'சிந்தாமணியாகவுள்ள தேவீ' என்று பொருள் கொள்ளலாம். அன்றி, 'சிந்தா மணியையுன்னாவு' அல்லது 'சிந்தா மணியையுன்னாவு க<sub>3</sub>தா<sub>3</sub>' என்றிருந்தால், அனுபல்லவியே 'சிந்தாமணியாகவுள்ளாய்' என்று முழுமையான பொருள் தரும். 'ரா' என்ற சொல்லுக்கு 'வா' என்று பொருளாகும். இச்சொல், இவ்விடத்தில், இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்காது. ஏனென்றால், அங்ஙனம் அம்மையை, 'வா'யென்று அழைப்பது ஒவ்வாது. எனவே, 'ரா' என்பது தவறென்று நான் கருதுகின்றேன். அதற்கு இங்கு பொருள் கொள்ளப்படவில்லை. <br /><a href="#Top">Top</a><br /><br /><sup>3</sup> - <a name="V3">த<sub>3</sub>ய சேயு </a> - த<sub>3</sub>ய சேய : இவ்விடத்தில், 'சேய' என்பது சரியாகாது. <br /><sup>4</sup> <a name="V4">- தி<sub>3</sub>வ்யாம்பா<sub>3</sub> </a> - இதி<sub>3</sub> வேள.<br /><sup>5</sup> - <a name="VR5">காலா தி<sub>3</sub>வி ராணீ </a> - காலாதி<sub>3</sub>கி ராணீ : பிற்கூறிய சரியென்றால், 'காலன்' எனப்படும் 'சிவன் ஆகியோருக்கு ராணி' என்று பொருள் கொள்ளப்படும்.<br /><sup>6</sup> - <a name="V6">ஸத்<sub>3</sub>-கு<sub>3</sub>ண ஸீ<sub>1</sub>லா கீர வாணீ தே<sub>3</sub>வீ நீல நீரத<sub>3</sub> </a> - ஸத்<sub>3</sub>-கு<sub>3</sub>ண ஸீ<sub>1</sub>லா நீரத<sub>3</sub>. <br /><sup>7</sup> - <a name="V7">ஸ<sub>1</sub>த த<sub>4</sub>ர பி<sub>3</sub>ம்பா<sub>3</sub> </a> - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸ<sub>1</sub>த த<sub>4</sub>ர' என்பதற்கு 'மதி'யென பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பெயர் எதுவும், 'மதி'க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இது, 'ஸ<sub>1</sub>ஸி<sub>1</sub> த<sub>4</sub>ர' என்றோ, அல்லது 'ஸ<sub>1</sub>ஸ<sub>1</sub> த<sub>4</sub>ர' என்றோ இருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>5</sup> - <a name="VR5">காலா </a> - புத்தகங்களில், இதற்கு 'பார்வதி' யென பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'காலா' என்பதற்கு 'கருமை' என்றும் பொருளாகும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (557) அம்மைக்கு 'கால ஹந்த்ரீ' - 'காலனை அழிப்பவள்' என்றோர் பெயராகும். அவ்வகையில், அவளே, 'காலன்' எனப்படும் 'சிவனையும் அழிக்கும் காளி'யாவாள். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டது. <br /><br /><sup>8</sup> - <a name="R8">ஹிம ஸை<sub>1</sub>ல வ்ரு<sub>2</sub>க்ஷ பாலிகா </a> - பனி மலை மரங்களைப் பேணுபவள். 'ஸப்த ஸ<sub>1</sub>தீ' யெனப்படும் 'தேவி மகாத்துமிய'த்தில் (11-வது அத்தியாயம்), அம்மைக்கு, 'ஸா<sub>1</sub>கம்ப<sub>4</sub>ரீ' - ஔடதிகளைத் தரும் செடிகொடிகளைப் பேணுபவள் - என்றோர் பெயராகும். <br /><a href="#Top">Top</a><br /><br /><sup>9</sup> - <a name="R9">பா<sub>3</sub>லாம்பி<sub>3</sub>கா </a> - பாலாம்பிகை - தையல் நாயகி - வைத்தீசுவரன் கோவில் எனப்படும் 'புள்ளிருக்கு வேளூரி'ல் அம்மையின் பெயர் <br /><br /><sup>10</sup> - <a name="R10">ஸ்ரீ சக்ர கோண நிவாஸினீ </a> - ஸ்ரீ சக்கிரம் - 'ஸ்ரீ வித்யை' எனப்படும், லலிதா மகா திரிபுர சுந்தரியின் வழிபாட்டு இயந்திரம். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (597), அம்மைக்கு 'த்ரிகோணாந்தர தீ<sub>3</sub>பிகா' - முக்கோணத்தின் உள்விளக்கு - என்றோர் பெயராகும்.<br /><br /><sup>11</sup> - <a name="R11">காத்யாயனீ </a> - மதுரை, 'ஒட்டியாண பீடம்' எனப்படும். (தீட்சிதர் கிருதி 'ஸ்ரீ மது<sub>4</sub>ரா புரி விஹாரிணி' என்ற பிலஹரி ராக கீர்த்தனையினை நோக்கவும்.) 'காத்தியாயனி', அந்த ஒட்டியாண பீடத்தின், அபிமான தேவதையாகும். லலிதா ஸஹஸ்ர நாமம் (556) நோக்கவும். <br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br />அங்கயற்கண்ணி - மதுரை மீனாட்சி<br />சிந்தா மணி - விரும்பியதருளும் மணி. <br />ருத்ராணி - ருத்திரன் (சிவன்) இல்லாள்<br />சர்வாணீ - சர்வன் (சிவன்) இல்லாள்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 13 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-82805724989909848982011-06-11T09:44:00.000-07:002023-07-06T04:28:22.437-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி நீ பத3 - ராகம் யதுகுல காம்போஜி - Kamakshi Ni Pada - Raga Yadukula Kambhoji - Svara Jati<strong>பல்லவி</strong><br />காமாக்ஷி நீ <sup>1</sup><a href="#V1">பத<sub>3</sub> யுக<sub>3</sub>மு</a> ஸ்தி<sub>2</sub>ர(ம)னி <br />நே நம்மி(யு)ன்னானு நா சிந்த(லெ)ல்லனு தீ<sub>3</sub>ர்(ச)ம்மா<br /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />ஸ்வர ஸாஹித்ய 1<br /><sup>2</sup><a href="#V2">அம்ப<sub>3</sub> நனு ப்<sub>3</sub>ரோவ ஸமயமு</a> <br />வினுமா பதித பாவனிகா<sub>3</sub> (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 2<br />அனுதி<sub>3</sub>னமு <sup>3</sup><a href="#V3">ஸ<sub>1</sub>ரண(ம)னி நினு</a> <br /><sup>4</sup><a href="#V4">வேடு<sub>3</sub>கொனி(யு)ன்ன</a> ஸுது(ட<sub>3</sub>)ம்மா ஸத<sub>3</sub>ய (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 3<br />ஸரஸி(ஜா)ஸன ஹ(ரீ)ஸ<sub>1</sub> வினுத பாதா<sub>3</sub><br />நாதோ வாதா<sub>3</sub> (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 4<br />கமல த<sub>3</sub>ள ஸம நயன <br />கச ஜித க<sub>4</sub>னா ஸ<sub>1</sub>ஸ<sub>1</sub> த<sub>4</sub>ர நிப<sub>4</sub> வத<sub>3</sub>ன (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 5<br />மானவதீ நினு ஸதா<sub>3</sub> த<sub>3</sub>லசின <br />மானவுல(கெ)ல்ல ப<sub>2</sub>ல(மொ)ஸகே<sub>3</sub> <br />பி<sub>3</sub>ருது<sub>3</sub> க<sub>3</sub>ல தே<sub>3</sub>வத(ய)னி நே <br />வினப<sub>3</sub>டி<sub>3</sub> நீவே க<sub>3</sub>தி(ய)னுசு (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 6<br />பாவனீ புர ஹருனி ரமணீ<br />பார்வதீ ஸகல ஜனனீ<br />பாதகமுலனு வடி<sub>3</sub>கா<sub>3</sub> தீ<sub>3</sub>ர்சி <br />வர(மொ)ஸகு<sub>3</sub>மு (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 7<br /><sup>5</sup><a href="#R5">கனக கி<sub>3</sub>ரி ஸத<sub>3</sub>ன</a> நினு கொ<sub>3</sub>லிசின<br />ஜனமுலகு தி<sub>3</sub>னதி<sub>3</sub>னமு ஸு<sub>1</sub>ப<sub>4</sub>(மொ)ஸகே<sub>3</sub>(வ)னி<br />ஸ்<sub>1</sub>ருதுலு மொர(லி)ட<sub>3</sub>கா<sub>3</sub> மொரலு வினி வினி வினி (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 8<br />பா<sub>3</sub>ல கிஸலய சரணா நிமிஷமு <br />தாள(னி)க <sup>6</sup><a href="#V6">வினு மத<sub>3</sub> க<sub>3</sub>ஜ க<sub>3</sub>மன</a> <br />தாமஸமு ஸேயகனே நன்(னி)புடு<sub>3</sub><br />ப்<sub>3</sub>ரோவுமு <sup>7</sup><a href="#R7">பராத்பரீ</a> (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 9<br />குந்த<sub>3</sub> முகுள ரதா<sub>3</sub> ஸுர <br />ப்<sub>3</sub>ரு<sub>2</sub>ந்த<sub>3</sub> வினுத பதா<sub>3</sub> பு<sub>4</sub>விலோ<br />வர தா<sub>3</sub>யகி க<sub>3</sub>தா<sub>3</sub> நா மொரலு<br /><sup>8</sup><a href="#V8">செவுலகு வினதா<sub>3</sub></a> கி<sub>3</sub>ரி ஸுதா (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 10<br />நீ வலெனே க<sub>3</sub>லதா<sub>3</sub> நெர தா<sub>3</sub>தவு ஈ ஜக<sub>3</sub>திலோ<br />நீது<sub>3</sub> <sup>9</sup><a href="#V9">பத<sub>3</sub> ஸாரஸமுல</a> ஈ ப<sub>4</sub>வ<br />ஜலதி<sub>4</sub>கி தரி(ய)னுசு மிகு<sub>3</sub>ல (காமாக்ஷி)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 11<br />கமல ஸம்ப<sub>4</sub>வ ஸுர மு(னீ)ந்த்<sub>3</sub>ருல<br />சேதனு நினு <sup>10</sup><a href="#V10">பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தர(மா)ம்மா</a><br />ஸு<sub>1</sub>ப<sub>4</sub>(மி)ம்மா நினு நம்மிதினி ஸ்<sub>1</sub>யாம<br />க்ரு<sub>2</sub>ஷ்ண ஸோத<sub>3</sub>ரீ து<sub>3</sub>ரமுக<sub>3</sub>னு <br />கருண ஸலுபு(மி)கனு (காமாக்ஷி)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>காமாட்சீ! <br /></li><li>அம்பையே! <br /></li><li>கருணையுடையவளே!<br /></li><li>மலரோன், அரி, ஈசன் போற்றும் திருவடியினளே!<br /></li><li>தாமரை யிதழ் நிகர் கண்களினளே! குழல் வெல்லுமே கார்முகிலினை! முயலேந்துவோன் நிகர் வதனத்தினளே!<br /></li><li>மதிக்கப்பெற்றவளே! <br /></li><li>புனிதமானவளே! புரமெரித்தோனின் இல்லாளே! பார்வதீ! அனைவரையும் ஈன்றவளே!<br /></li><li>பொன் மலை உறைபவளே!<br /></li><li>இளம் குருத்து நிகர் திருவடியினளே! மத கரி நடையினளே! பராபரியே!<br /></li><li>முல்லை மொட்டுப் பல்லினளே! தேவர்கள் போற்றும் திருவடியினளே! மலை மகளே!<br /></li><li>அம்மா! சியாம கிருஷ்ணனின் சோதரியே! <br /><br /></li><li>உனது திருவடியிணை திரமென, நான் நம்பியுள்ளேன்.<br /></li><li>எனது கவலைகளையெல்லாம் தீர்ப்பாயம்மா.<br /><br /><ul><li>வீழ்ந்தோரைப் புனிமாக்குபவளன்றோ?<br /></li><li>புவியில், வரமருள்பவள் அன்றோ? <br /></li><li>உன்னைப் போன்று உண்டா, பெரும் கொடையாளி, இந்த ஜகத்தினில்? <br /></li><li>கமலத்திலுதித்தோன், தேவர்கள், முனிவரிற் தலைசிறந்தோராலும் உன்னைப் போற்றுதற்கு இயலுமா?<br /><br /></li><li>கேளம்மா. <br /></li><li>அனுதினமும், சரணமென, உன்னை வேண்டிக்கொண்டுள்ள மகனம்மா.<br /></li><li>என்னைக் காக்கத் தருணம்.<br /></li><li>என்னுடன் வாதா?<br /></li><li>எனது முறையீடுகள், செவிகளுக்குக் கேளாதா? <br /></li><li>நிமிடமும் தாளேனினி. <br /><br /></li><li>பாதகங்களை விரைவாகத் தீர்த்து, வரமளிப்பாயம்மா.<br /></li><li>தாமதம் செய்யாது, என்னை யிப்போது காப்பாயம்மா. <br /></li><li>நன்மை யருள்வாயம்மா. <br /></li><li>விரைவாக, கருணை செய்வாய், இனியும்.<br /><br /></li><li>உன்னை, எவ்வமயமும், நினைத்த மனிதர்களுக்கெல்லாம், பயனருளும் விருதுடைய தேவதையென, நான் கேள்விப்பட்டு, நீயே கதியென, நான் நம்பியுள்ளேன்.<br /></li><li>உன்னை சேவித்த மக்களுக்கு, தினந்தினமும், நன்மை அருள்கின்றனையென, மறைகள் முறையிட, முறைகளைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு, உனது திருவடியிணை திரமென, நான் நம்பியுள்ளேன்.<br /></li><li>உனது திருவடித் தாமரைகள், இந்த பிறவிக் கடலுக்குத் தெப்பமென, மிக்கு நான் நம்பியுள்ளேன்.<br /></li><li>உன்னை நம்பினேன். </li></ul><br /><br /></li><li>எனது கவலைகளையெல்லாம் தீர்ப்பாயம்மா.</li></ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />காமாக்ஷி/ நீ/ பத<sub>3</sub>/ யுக<sub>3</sub>மு/ ஸ்தி<sub>2</sub>ரமு/-அனி/ <br />காமாட்சீ/ உனது/ திருவடி/ யிணை/ திரம்/ என/<br /> <br />நே/ நம்மி/-உன்னானு/ நா சிந்தலு/-எல்லனு/ தீ<sub>3</sub>ர்சு/-அம்மா/<br />நான்/ நம்பி/ யுள்ளேன்/ எனது/ கவலைகளை/ யெல்லாம்/ தீர்ப்பாய்/ அம்மா/<br /><hr /><br /><em>ஸ்வர ஸாஹித்ய</em><br />ஸ்வர ஸாஹித்ய 1<br />அம்ப<sub>3</sub>/ நனு/ ப்<sub>3</sub>ரோவ/ ஸமயமு/ <br />அம்பையே/ என்னை/ காக்க/ தருணம்/.<br /><br />வினுமா/ பதித/ பாவனிகா<sub>3</sub>/ (காமாக்ஷி)<br />கேளம்மா/ வீழ்ந்தோரை/ புனிமாக்குபவளன்றோ/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 2<br />அனுதி<sub>3</sub>னமு/ ஸ<sub>1</sub>ரணமு/-அனி/ நினு/<br />அனுதினமும்/ சரணம்/ என/ உன்னை/<br /> <br />வேடு<sub>3</sub>கொனி/-உன்ன/ ஸுதுடு<sub>3</sub>/-அம்மா/ ஸத<sub>3</sub>ய/ (காமாக்ஷி)<br />வேண்டிக்கொண்டு/ உள்ள/ மகன்/ அம்மா/ கருணையுடையவளே/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 3<br />ஸரஸிஜ-ஆஸன/ ஹரி/-ஈஸ<sub>1</sub>/ வினுத/ பாதா<sub>3</sub>/<br />மலரோன்/ அரி/ ஈசன்/ போற்றும்/ திருவடியினளே/<br /><br />நாதோ/ வாதா<sub>3</sub>/ (காமாக்ஷி)<br />என்னுடன்/ வாதா/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 4<br />கமல/ த<sub>3</sub>ள/ ஸம/ நயன/ <br />தாமரை/ யிதழ்/ நிகர்/ கண்களினளே/<br /><br />கச/ ஜித/ க<sub>4</sub>னா/ ஸ<sub>1</sub>ஸ<sub>1</sub>/ த<sub>4</sub>ர/ நிப<sub>4</sub>/ வத<sub>3</sub>ன/ (காமாக்ஷி)<br />குழல்/ வெல்லுமே/ கார்முகிலினை/ முயல்/ ஏந்துவோன்/ நிகர்/ வதனத்தினளே/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 5<br />மானவதீ/ நினு/ ஸதா<sub>3</sub>/ த<sub>3</sub>லசின/<br />மதிக்கப்பெற்றவளே/ உன்னை/ எவ்வமயமும்/ நினைத்த/<br /> <br />மானவுலகு/-எல்ல/ ப<sub>2</sub>லமு/-ஒஸகே<sub>3</sub>/<br />மனிதர்களுக்கு/ எல்லாம்/ பயன்/ அருளும்/ <br /> <br />பி<sub>3</sub>ருது<sub>3</sub>/ க<sub>3</sub>ல/ தே<sub>3</sub>வத/-அனி/ நே/<br />விருது/ உடைய/ தேவதை/ யென/ நான்/<br /> <br />வினப<sub>3</sub>டி<sub>3</sub>/ நீவே/ க<sub>3</sub>தி/-அனுசு/ (காமாக்ஷி)<br />கேள்விப்பட்டு/ நீயே/ கதி/ யென/ (காமாட்சீ)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 6<br />பாவனீ/ புர/ ஹருனி/ ரமணீ/<br />புனிதமானவளே/ புரம்/ எரித்தோனின்/ இல்லாளே/<br /><br />பார்வதீ/ ஸகல/ ஜனனீ/<br />பார்வதீ/ அனைவரையும்/ ஈன்றவளே/<br /><br />பாதகமுலனு/ வடி<sub>3</sub>கா<sub>3</sub>/ தீ<sub>3</sub>ர்சி/<br />பாதகங்களை/ விரைவாக/ தீர்த்து/<br /> <br />வரமு/-ஒஸகு<sub>3</sub>மு/ (காமாக்ஷி)<br />வரம்/ அளிப்பாயம்மா/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 7<br />கனக/ கி<sub>3</sub>ரி/ ஸத<sub>3</sub>ன/ நினு/ கொ<sub>3</sub>லிசின/<br />பொன்/ மலை/ உறைபவளே/ உன்னை/ சேவித்த/<br /><br />ஜனமுலகு/ தி<sub>3</sub>னதி<sub>3</sub>னமு/ ஸு<sub>1</sub>ப<sub>4</sub>மு/-ஒஸகே<sub>3</sub>வு/-அனி/<br />மக்களுக்கு/ தினந்தினமும்/ நன்மை/ அருள்கின்றனை/ யென/<br /><br />ஸ்<sub>1</sub>ருதுலு/ மொரலு/-இட<sub>3</sub>கா<sub>3</sub>/ மொரலு/ வினி/ வினி/ வினி/ (காமாக்ஷி)<br />மறைகள்/ முறையிட/ முறைகளை/ கேட்டு/ கேட்டு/ கேட்டு/ (காமாட்சீ)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 8<br />பா<sub>3</sub>ல/ கிஸலய/ சரணா/ நிமிஷமு/ <br />இளம்/ குருத்து/ (நிகர்) திருவடியினளே/ நிமிடமும்/<br /><br />தாளனு/-இக/ வினு/ மத<sub>3</sub>/ க<sub>3</sub>ஜ/ க<sub>3</sub>மன/<br />தாளேன்/ இனி/ கேளாய்/ மத/ கரி/ நடையினளே/<br /> <br />தாமஸமு/ ஸேயகனே/ நன்னு/-இபுடு<sub>3</sub>/<br />தாமதம்/ செய்யாது/ என்னை/ யிப்போது/ <br /><br />ப்<sub>3</sub>ரோவுமு/ பராத்பரீ/ (காமாக்ஷி)<br />காப்பாயம்மா/ பராபரியே/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 9<br />குந்த<sub>3</sub>/ முகுள/ ரதா<sub>3</sub>/ ஸுர ப்<sub>3</sub>ரு<sub>2</sub>ந்த<sub>3</sub>/<br />முல்லை/ மொட்டு/ பல்லினளே/ தேவர்கள்/ <br /><br />வினுத/ பதா<sub>3</sub>/ பு<sub>4</sub>விலோ/<br />போற்றும்/ திருவடியினளே/ புவியில்/ <br /><br />வர/ தா<sub>3</sub>யகி/ க<sub>3</sub>தா<sub>3</sub>/ நா/ மொரலு/<br />வரம்/ அருள்பவள்/ அன்றோ/ எனது/ முறையீடுகள்/<br /><br />செவுலகு/ வினதா<sub>3</sub>/ கி<sub>3</sub>ரி/ ஸுதா/ (காமாக்ஷி)<br />செவிகளுக்கு/ கேளாதா/ மலை/ மகளே/<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 10<br />நீ/ வலெனே/ க<sub>3</sub>லதா<sub>3</sub>/ நெர/ தா<sub>3</sub>தவு/ ஈ/ ஜக<sub>3</sub>திலோ/<br />உன்னை/ போன்று/ உண்டா/ பெரும்/ கொடையாளி/ இந்த/ ஜகத்தினில்/ <br /><br />நீது<sub>3</sub>/ பத<sub>3</sub>/ ஸாரஸமுல/ ஈ/ ப<sub>4</sub>வ/<br />உனது/ திருவடி/ தாமரைகள்/ இந்த/ பிறவி/ <br /><br />ஜலதி<sub>4</sub>கி/ தரி/-அனுசு/ மிகு<sub>3</sub>ல/ (காமாக்ஷி)<br />கடலுக்கு/ தெப்பம்/ என/ மிக்கு/ (காமாட்சீ)<br /><hr /><br />ஸ்வர ஸாஹித்ய 11<br />கமல/ ஸம்ப<sub>4</sub>வ/ ஸுர/ முனி/-இந்த்<sub>3</sub>ருல சேதனு/ <br />கமலத்தில்/ உதித்தோன்/ தேவர்கள்/ முனிவரிற்/ தலைசிறந்தோராலும்/<br /><br />நினு/ பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு/ தரமா/-அம்மா/<br />உன்னை/ போற்றுதற்கு/ இயலுமா/ அம்மா/<br /><br />ஸு<sub>1</sub>ப<sub>4</sub>மு/-இம்மா/ நினு/ நம்மிதினி/ ஸ்<sub>1</sub>யாம/<br />நன்மை/ யருள்வாயம்மா/ உன்னை/ நம்பினேன்/ சியாம/<br /><br />க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஸோத<sub>3</sub>ரீ/ து<sub>3</sub>ரமுக<sub>3</sub>னு/<br />கிருஷ்ணனின்/ சோதரியே/ விரைவாக/<br /> <br />கருண/ ஸலுபுமு/-இகனு/ (காமாக்ஷி)<br />கருணை/ செய்வாய்/ இனியும்/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>1</sup> - <a name="V1">பத<sub>3</sub> யுக<sub>3</sub>மு </a> - பத<sub>3</sub> யுக<sub>3</sub>மே. <br /><sup>2</sup> - <a name="V2">அம்ப<sub>3</sub> நனு ப்<sub>3</sub>ரோவ ஸமயமு </a> - அம்ப<sub>3</sub> நனு ப்<sub>3</sub>ரோவ (ஜக<sub>3</sub>த<sub>3</sub>ம்ப<sub>3</sub> நனு ப்<sub>3</sub>ரோவ) ஸமயமு. <br /><sup>3</sup> - <a name="V3">ஸ<sub>1</sub>ரணமனி நினு </a> - ஸ<sub>1</sub>ரணமனி நின்னு. <br /><sup>4</sup> - <a name="V4">வேடு<sub>3</sub>கொனியுன்ன </a> - வேடு<sub>3</sub>கொனியுண்டே<sub>3</sub>. <br /><sup>6</sup> - <a name="V6">வினு மத<sub>3</sub> க<sub>3</sub>ஜ க<sub>3</sub>மன </a> - வினி மத<sub>3</sub> க<sub>3</sub>ஜ க<sub>3</sub>மன : இவ்விடத்தில், 'வினு' (கேளாய்) என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன். <br /><br /><a href="#Top">Top</a><br /><sup>8</sup> - <a name="V8">செவுலகு வினதா<sub>3</sub> </a> - செவுலகு வினவா : சில புத்தகங்களில், 'வினவ' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும். இங்கு 'வினதா<sub>3</sub>' என்றோ 'வினவா' என்றோதான் இருக்கவேண்டும்.<br /><sup>9</sup> - <a name="V9">பத<sub>3</sub> ஸாரஸமுல </a> - பத<sub>3</sub> ஸாரஸமுலு.<br /><sup>10</sup> - <a name="V10">பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமாம்மா </a> - எல்லா புத்தகங்களிலும், 'பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'போற்றுதற்கு இயலுமா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமம்மா' என்பது நேர் எதிரிடையான பொருள் தருகின்றது - 'போற்ற இயலும்' என. இவ்விடத்தில், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் பொருந்தும். எனவே, இந்த சொற்றொடர், 'பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமா' அல்லது 'பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமாம்மா' (பொக<sub>3</sub>டு<sub>3</sub>டகு தரமா அம்மா) என்றிருக்கவேண்டும். அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது. <br /><br /><a href="#Top">Top</a><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>5</sup> - <a name="R5">கனக கி<sub>3</sub>ரி ஸத<sub>3</sub>ன </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (775) அம்மையின் பெயர் 'மேரு நிலயா' என்பதாகும். <br /><br /><sup>7</sup> - <a name="R7">பராத்பரீ </a> - பராபரீ - பரத்திற்கும் புறம்பானவள் - இங்கு, 'பரம்' என்பது கீழ்க்கண்ட 'ஈஸா<sub>1</sub>வஸ்ய உபநிடத'ச் செய்யுளில் கூறப்பெற்ற 'இஃதினை'க் குறிக்கும் - <br /><br />"ஓம் அஃது பூரணமாம்; இஃது பூரணமாம்; (அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணம் தோன்றும்;<br />(அந்த) பூரணத்தினின்று, (இந்த) பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்."<br /><br /><a href="http://www.swami-krishnananda.org/essay/essay_1.html" target="_blank">இந்த உபநிடதச் செய்யுளைப் பற்றிய கட்டுரை</a> நோக்கவும்.<br /><a href="#Top">Top</a><br /><em>விளக்கம்</em><br />மலரோன் - பிரமன்<br />ஈசன் - சிவன்<br />முயலேந்துவோன் - மதி<br />புரமெரித்தோன் - சிவன்<br />பொன் மலை - மேரு<br />மறைகள் முறையிட - மறைகள் பறைசாற்ற என<br />கமலத்திலுதித்தோன - பிரமன்<br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 11 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9125628192136237476.post-52878041165644256092011-06-10T04:04:00.000-07:002011-06-10T04:12:59.125-07:00ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - மாயம்மா நன்னு - ராகம் நாட குறஞ்சி - Maayamma Nannu - Raga Naata Kuranji<strong>பல்லவி</strong><br />மா(ய)ம்மா நன்னு ப்<sub>3</sub>ரோ(வவ)ம்மா <sup>1</sup><a href="#R1">மஹா மாயா</a> உமா<br /> <br /><strong>அனுபல்லவி</strong><br /><sup>2</sup><a href="#R2">ஸத்(யா)னந்தா<sub>3</sub></a> ஸானந்தா<sub>3</sub> நித்(யா)னந்தா<sub>3</sub> <sup>3</sup><a href="#V3">ஆனந்தா<sub>3</sub> அம்ப<sub>3</sub></a> (மாயம்மா)<br /><br /><strong>சரணம்</strong><br />ஸ்<sub>1</sub>யாம க்ரு<sub>2</sub>ஷ்ண ஜனனீ தாமஸ(மே)ல ராவே தே<sub>3</sub>வீ<br />ஸ்<sub>1</sub>யாமளே <sup>4</sup><a href="#R4">நீ(லோ)த்பலே</a> ஹி(மா)சல ஸுதே ஸுப<sub>2</sub>லே ஸி<sub>1</sub>வே (மாயம்மா)<br /><br /><strong>ஸ்வர ஸாஹித்ய</strong><br />மாத<sub>4</sub>(வா)தி<sub>3</sub> <sup>5</sup><a href="#V5">வினுத</a> ஸரஸி(ஜா)க்ஷி <br />கஞ்சி காமாக்ஷி தாமஸமு ஸேயக<br />ரம்மா மரக(தா)ங்கி<sub>3</sub> மஹா த்ரிபுர <br />ஸுந்த<sub>3</sub>ரி நின்னே <sup>6</sup><a href="#VC6">ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமு பட்டுகொனி</a> (மாயம்மா)<br /><hr /><br /><strong>பொருள் - சுருக்கம்</strong><br /><ul><li>எமதம்மா! மகா மாயையே! உமையே!<br /><li>சத்திய ஆனந்தமே! ஆனந்த வடிவே! அழியா ஆனந்தமே! ஆனந்தமே! அம்பையே!<br /><li>சியாம கிருஷ்ணனை ஈன்றவளே! தேவீ! சியாமளையே! நீலோற்பலமே! பனிமலை மகளே! நற்பயனே! சிவையே!<br /><li>மாதவன் முதலானோர் போற்றும், கமலக்கண்ணீ! காஞ்சி காமாட்சீ! மரகத வடிவினளே! மகா திரிபுர சுந்தரீ!<br /><br /><li>என்னைக் காப்பாயம்மா. <br /><br /><ul><li>தாமதமேன்? <br /><li>வாராயம்மா.<br /><li>தாமதம் செய்யாது, வாயம்மா. <br /><li>உன்னையே இதயத்தில் பிடித்துக்கொண்டேன்.</ul><br /><br /><li>என்னைக் காப்பாயம்மா. </ul><br /><hr /><br /><strong>பதம் பிரித்தல் - பொருள்</strong><br /><em>பல்லவி</em><br />மா/-அம்மா/ நன்னு/ ப்<sub>3</sub>ரோவு/-அம்மா/ மஹா/ மாயா/ உமா/<br />எமது/ அம்மா/ என்னை/ காப்பாய்/ அம்மா/ மகா/ மாயையே/ உமையே/<br /><hr /><br /><em>அனுபல்லவி</em><br />ஸத்ய/-ஆனந்தா<sub>3</sub>/ ஸானந்தா<sub>3</sub>/ நித்ய/-ஆனந்தா<sub>3</sub>/ ஆனந்தா<sub>3</sub>/ அம்ப<sub>3</sub>/ (மாயம்மா)<br />சத்திய/ ஆனந்தமே/ ஆனந்த வடிவே/ அழியா/ ஆனந்தமே/ ஆனந்தமே/ அம்பையே/<br /><hr /><br /><em>சரணம்</em><br />ஸ்<sub>1</sub>யாம/ க்ரு<sub>2</sub>ஷ்ண/ ஜனனீ/ தாமஸமு/-ஏல/ ராவே/ தே<sub>3</sub>வீ/<br />சியாம/ கிருஷ்ணனை/ ஈன்றவளே/ தாமதம்/ ஏன்/ வாராயம்மா/ தேவீ/<br /><br />ஸ்<sub>1</sub>யாமளே/ நீல/-உத்பலே/ ஹிம/-அசல/ ஸுதே/ ஸுப<sub>2</sub>லே/ ஸி<sub>1</sub>வே/ (மாயம்மா)<br />சியாமளையே/ நீல/ உற்பலமே/ பனிமலை/ மகளே/ நற்பயனே/ சிவையே/<br /><hr /><br /><em>ஸ்வர ஸாஹித்ய</em><br />மாத<sub>4</sub>வ/-ஆதி<sub>3</sub>/ வினுத/ ஸரஸிஜ/-அக்ஷி/ <br />மாதவன்/ முதலானோர்/ போற்றும்/ கமல/ கண்ணீ/<br /><br />கஞ்சி/ காமாக்ஷி/ தாமஸமு/ ஸேயக/<br />காஞ்சி/ காமாட்சீ/ தாமதம்/ செய்யாது/<br /><br />ரம்மா/ மரகத/-அங்கி<sub>3</sub>/ மஹா/ த்ரிபுர/ <br />வாயம்மா/ மரகத/ வடிவினளே/ மகா/ திரிபுர/ <br /><br />ஸுந்த<sub>3</sub>ரி/ நின்னே/ ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமு/ பட்டுகொனி/ (மாயம்மா)<br />சுந்தரீ/ உன்னையே/ இதயத்தில்/ பிடித்துக்கொண்டேன்/<br /><hr /><br /><strong>குறிப்புக்கள் - (Notes)</strong><br /><em>வேறுபாடுகள்</em> - (Pathanthara)<br /><sup>3</sup> - <a name="V3">ஆனந்தா<sub>3</sub> அம்ப<sub>3</sub> </a> - ஆனந்தா<sub>3</sub>.<br /><sup>5</sup> - <a name="V5">வினுத </a> - வினுதே.<br /><sup>6</sup> - <a name="VC6">ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமு பட்டுகொனி </a> - ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமு பட்டுகொனு. <br /><a href="#Top">Top</a><br /><br /><em>மேற்கோள்கள்</em><br /><sup>1</sup> - <a name="R1">மஹா மாயா </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (215) அம்மையின் பெயர்.<br /> <br /><sup>2</sup> - <a name="R2">ஸத்யானந்தா<sub>3</sub> </a> - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (646) அம்மையின் பெயர் - ஸத்யானந்த<sub>3</sub> ஸ்வரூபிணீ.<br /> <br /><sup>4</sup> - <a name="R4">நீலோத்பலே </a> - நீலோற்பலம் - இதற்கு தனிப்பட்ட பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது, திருவாரூர் அம்மை (நீலோற்பலாம்பாள்) அல்லியங்கோதையைக் குறிக்கும். <a href="http://www.srithiyagarajatemple.org/temptour.asp" target="_blank">திருவாரூர் கோவில்</a>.<br /><br /><a href="#Top">Top</a><br /><br /><em>விளக்கம்</em><br /><sup>6</sup> - <a name="VC6">ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமு பட்டுகொனி </a> - இதயம் பிடித்துக்கொண்டு - புத்தகங்களில், இதற்கு, 'உன்னை எனது இதயத்தில் இருத்தினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கீர்த்தனையில் உள்ள சொற்களினால், பொருள் நிறைவுறவில்லை. அத்தகைய பொருள் கொள்வதற்கு, இங்கு, 'ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமுன பட்டுகொண்டி' என்றோ அல்லது 'ஹ்ரு<sub>2</sub>த<sub>3</sub>யமுன பெட்டுகொண்டி' என்றோ இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.<br /><br />சத்திய ஆனந்தம் - பரம்பொருளின் மூவிலக்கணமாகிய சத்-சித்-ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்பதில் இரண்டு.<br /><br /><a href="#Top">Top</a><br /><hr /><br />Updated on 10 Jun 2011V Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.com2