1நீ(லா)ய(தா)க்ஷீ நீவே 2ஜக3த்-ஸாக்ஷீ
அனுபல்லவி
பா2(லா)க்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)
சரணம்
சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய 3தா3ன(மீ)யவே ஸாம
கா3ன லோலே 4அபி4மான(மீ)யவே தே3வீ (நீல)
சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ 5நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனி(கை)ன ரா(தி3)க(னே)மி ஜெப்புது3 தே3வீ (நீல)
சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்(மா)ர்த2
காம மோக்ஷ(மி)ச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண 6பாலினீ தே3வீ (நீல)
பொருள் - சுருக்கம்
- கருந்தடங்கண்ணீ!
- நெற்றிக் கண்ணனின் ராணீ! அண்டியோர் வரிசையினைப் பேணுபவளே!
- எளியோரைக் காப்பவளே! சாம கானத்தில் மகிழ்பவளே! தேவீ!
- ஆதி சக்தியே! கௌமாரியே! தேவீ!
- மன்மதனைக் காத்தவளே! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே, தேவீ!
- நீயே உலக சாட்சி.
- மேதினியல், உன்னைப் புகழ, ஆதி சேடனுக்காகிலும் வாராது; மேற்கொண்டு, என்ன சொல்வேன்?
- உனது நாமங்களே, அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு அளிப்பவை.
- கேளாய்.
- அபயமெனும் கொடையருள்வாயம்மா.
- தன்னவனெனும் பற்று அருள்வாயம்மா.
- மேதினியல், உன்னைப் புகழ, ஆதி சேடனுக்காகிலும் வாராது; மேற்கொண்டு, என்ன சொல்வேன்?
- நீயே உலக சாட்சி.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீல-ஆயத-அக்ஷீ/ நீவே/ ஜக3த்/-ஸாக்ஷீ/
கருந்தடங்கண்ணீ/ நீயே/ உலக/ சாட்சி/
அனுபல்லவி
பா2ல/-அக்ஷுனி/ ராணீ/ பாலித/ ஸ்1ரித/ ஸ்1ரேணீ/ (நீல)
நெற்றி/ கண்ணனின்/ ராணீ/ பேணுபவளே/ அண்டியோர்/ வரிசையினை/
சரணம்
சரணம் 1
தீ3ன/ ரக்ஷகீ/ அப4ய/ தா3னமு/-ஈயவே/ ஸாம/
எளியோரை/ காப்பவளே/ அபயமெனும்/ கொடை/ யருள்வாயம்மா/ சாம/
கா3ன/ லோலே/ அபி4மானமு/-ஈயவே/ தே3வீ/ (நீல)
கானத்தில்/ மகிழ்பவளே/ தன்னவனெனும் பற்று/ அருள்வாயம்மா/ தேவீ/
சரணம் 2
ஆதி3/ ஸ1க்தி/ கௌமாரீ/ மேதி3னிலோ/ நின்னு/ பொக3ட3/
ஆதி/ சக்தியே/ கௌமாரியே/ மேதினியில்/ உன்னை/ புகழ/
ஆதி3/ ஸே1ஷுனிகி/-ஐன/ ராது3/-இகனு/-ஏமி/ ஜெப்புது3/ தே3வீ/ (நீல)
ஆதி/ சேடனுக்கு/ ஆகிலும்/ வாராது/ மேற்கொண்டு/ என்ன/ சொல்வேன்/ தேவீ/
சரணம் 3
காம/ பாலினீ/ வினு/ நீ/ நாமமுலே/ த4ர்ம/-அர்த2/
மன்மதனை/ காத்தவளே/ கேளாய்/ உனது/ நாமங்களே/ அறம்/ பொருள்/
காம/ மோக்ஷமு/-இச்சேதி3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலினீ/ தே3வீ/ (நீல)
இன்பம்/ (மற்றும்) வீடு/ அளிப்பவை/ சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ தேவீ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீலாயதாக்ஷீ - நீலாயதா3க்ஷீ : 'நீலாயதா3க்ஷீ' என்பது தவறாகும்.
3 - தா3னமீயவே - தா3னமிய்யவே.
4 - அபி4மானமீயவே தே3வீ - அபி4மானமீயவே (அபி4மானமுதோ ப்3ரோவுமு ஸ்ரீ).
5 - நின்னு பொக3ட - நினு பொக3ட.
6 - பாலினீ தே3வீ - பாலினீ ஸ்ரீ.
Top
மேற்கோள்கள்
1 - நீலாயதாக்ஷீ - கருந்தடங்கண்ணி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர் - நாகைக் காரோணம்.
2 - ஜக3த்-ஸாக்ஷீ - உலக சாட்சி - லலிதா ஸஹஸ்ர நாமம் - 'விஸ்1வ ஸாக்ஷிணி' - 'ஸாக்ஷி வர்ஜிதா' (384, 385) நோக்கவும்.
Top
விளக்கம்
அபயம் - புகல்
சாம கானம் - சாமன் எனும் மறையோதல்
அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு - இவை புருஷார்த்தங்கள் எனப்படும்.
Top
Updated on 16 Apr 2011
No comments:
Post a Comment