பி3ரான வரா(லி)ச்சி ப்3ரோவுமு நினு நெர நம்மிதி
அனுபல்லவி
பு(ரா)ரி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷி (பி3ரான)
சரணம்
சரணம் 1
1தாமஸமு ஸேயகே நீவு கருணா நிதி4
2கா3தா3 பராமுக2(மி)க(னே)ல வினு ஸரோஜ முகி2 (பி3ரான)
சரணம் 2
3காமி(தா)ர்த2 ப2ல தா3யகீ தே3வீ நத கல்ப
லதிகா புராணி மது4ர வாணி 4ஸி1வுனிகி ராணி (பி3ரான)
சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரீ பர(மே)ஸ்1வரீ
கி3ரிஜா அனாத2 ரக்ஷணம்பு3 5ஸலுபக3 ராவே (பி3ரான)
பொருள் - சுருக்கம்
- புரமெரித்தோனின் உள்ளம் கவர்பவளே, ஸ்ரீ காமாட்சீ!
- கமல வதனத்தினளே!
- விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! தேவீ! பணிந்தோரின் கற்பகக் கொடியே! பழம்பொருளே! இனிய குரலினளே! சிவனின் ராணியே!
- சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைமகளே!
- விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
- உன்னை மிக்கு நம்பினேன்.
- தாமதம் செய்யாதே.
- நீ கருணைக் கடல் அன்றோ?
- பராமுகம் இனியுமேன்?
- கேளாய்.
- அனாதைகளைக் காத்தருள வாராயம்மா.
- தாமதம் செய்யாதே.
- விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
- உன்னை மிக்கு நம்பினேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பி3ரான/ வராலு/-இச்சி/ ப்3ரோவுமு/ நினு/ நெர/ நம்மிதி/
விரைவாக/ வரங்கள்/ தந்து/ காப்பாயம்மா/ உன்னை/ மிக்கு/ நம்பினேன்/
அனுபல்லவி
புர/-அரி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (பி3ரான)
புரம்/ எரித்தோனின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/
சரணம்
சரணம் 1
தாமஸமு/ ஸேயகே/ நீவு/ கருணா/ நிதி4/
தாமதம்/ செய்யாதே/ நீ/ கருணை/ கடல்/
கா3தா3/ பராமுக2மு/-இகனு/-ஏல/ வினு/ ஸரோஜ/ முகி2/ (பி3ரான)
அன்றோ/ பராமுகம்/ இனியும்/ ஏன்/ கேளாய்/ கமல/ வதனத்தினளே/
சரணம் 2
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகீ/ தே3வீ/ நத/ கல்ப/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ தேவீ/ பணிந்தோரின்/ கற்பக/
லதிகா/ புராணி/ மது4ர/ வாணி/ ஸி1வுனிகி/ ராணி/ (பி3ரான)
கொடியே/ பழம்பொருளே/ இனிய/ குரலினளே/ சிவனின்/ ராணியே/
சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரீ/ பரம-ஈஸ்1வரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/
கி3ரிஜா/ அனாத2/ ரக்ஷணம்பு3/ ஸலுபக3/ ராவே/ (பி3ரான)
மலைமகளே/ அனாதைகளை/ காத்து/ அருள/ வாராயம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமு ஸேயகே - தாமஸமு ஸேயக - தாமஸமு ஸேயகனே : இவ்விடத்தில், 'தாமஸமு ஸேயகே' அல்லது 'தாமஸமு ஸேயக' என்பதுதான் மிக்குப் பொருந்தும்.
2 - கா3தா3 - கா3வா.
3 - காமிதார்த2 ப2ல தா3யகீ - காமிதார்த2 தா3யகீ.
4 - ஸி1வுனிகி ராணி - ஸி1வுனிகி ராணி க3தா3.
5 - ஸலுபக3 ராவே - ஸலுபிதே வினனு : பிற்கூறியது, இவ்விடத்தில், என்ன பொருள் இருக்கவேண்டுமோ, அதற்கு எதிர்மாறாக இருப்பதனால், அது தவறாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
புரமெரித்தோன் - சிவன்
கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்பக மரத்தின் கொடி.
Top
Updated on 30 Jun 2011
No comments:
Post a Comment