1நின்னு வினா மரி க3லதா3 க3தி லோகமுலோ
நிரஞ்ஜனி நிகி2ல ஜனனி ம்ரு2டா3னி 2ப4வானி அம்ப3 (நின்னு)
அனுபல்லவி
பன்னக3 பூ4ஷணுனி ராணி பார்வதி 3ஜனனி அம்ப3
4பராகு ஸேயக3 ராது3 வினு ஸ்ரீ ப்3ரு2ஹ(த3)ம்ப3 வினுமு (நின்னு)
சரணம்
சரணம் 1
5பாமரு(ன)ம்மா த3ய சேஸி 6வர(மீ)(ய)ம்மா மா(ய)ம்மா
பாப(மெ)ல்ல பரிஹரிஞ்சி பி3ரான ப்3ரோசுடகு (நின்னு)
சரணம் 2
ஸாரமு லேனி ப4வ ஜலதி4 தகு3லுகொனி
சால வேஸாரிதினி நா விசாரமு தீ3ர்சுடகு (நின்னு)
சரணம் 3
நா 7மதி3லோ அம்ப3 நீவே க3தி(ய)னி 8நம்மிதி
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா ப4க்த 9பரிபாலனமு ஸேயுடகு (நின்னு)
பொருள் - சுருக்கம்
- களங்கமற்றவளே! அனைத்துலகை ஈன்றவளே! மிருடானீ! பவானீ! அம்பா!
- அரவணிவோனின் ராணீ! பார்வதீ! ஈன்றவளே! அம்பா! ஸ்ரீ பிருஹதம்பா!
- எமதம்மா!
- அம்பா! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே!
- உன்னையன்றி, பிற உளதா, கதி, உலகத்தினில்?
- கேளம்மா.
- பராக்கு செய்யலாகாது.
- தயை செய்து, வரமருளம்மா.
- நான் அறிவிலியம்மா.
- சாரமற்ற, பிறவிக் கடலில் சிக்கிக்கொண்டு, மிக்குத் துயருற்றேன்.
- எனது உள்ளத்தினில், நீயே கதியென நம்பினேன்.
- பாவமெல்லாம் போக்கடித்து, விரைவாகக் காப்பதற்கு,
- எனது கவலையைத் தீர்க்க,
- தொண்டரைப் பேணுதற்கு,
- கேளம்மா.
- உன்னையன்றி, பிற உளதா, கதி, உலகத்தினில்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/ வினா/ மரி/ க3லதா3/ க3தி/ லோகமுலோ/
உன்னை/ யன்றி/ பிற/ உளதா/ கதி/ உலகத்தினில்/
நிரஞ்ஜனி/ நிகி2ல/ ஜனனி/ ம்ரு2டா3னி/ ப4வானி/ அம்ப3/ (நின்னு)
களங்கமற்றவளே/ அனைத்துலகை/ ஈன்றவளே/ மிருடானீ/ பவானீ/ அம்பா/
அனுபல்லவி
பன்னக3/ பூ4ஷணுனி/ ராணி/ பார்வதி/ ஜனனி/ அம்ப3/
அரவு/ அணிவோனின்/ ராணீ/ பார்வதீ/ ஈன்றவளே/ அம்பா/
பராகு/ ஸேயக3 ராது3/ வினு/ ஸ்ரீ/ ப்3ரு2ஹத்-அம்ப3/ வினுமு/ (நின்னு)
பராக்கு/ செய்யலாகாது/ கேளாய்/ ஸ்ரீ/ பிருஹதம்பா/ கேளம்மா/
சரணம்
சரணம் 1
பாமரு/-அம்மா/ த3ய/ சேஸி/ வரமு/-ஈ/-அம்மா/ மா/-அம்மா/
நான்/ அறிவிலி/ யம்மா/ தயை/ செய்து/ வரம்/ அருள்/ அம்மா/ எமது/ அம்மா/
பாபமு/-எல்ல/ பரிஹரிஞ்சி/ பி3ரான/ ப்3ரோசுடகு/ (நின்னு)
பாவம்/ எல்லாம்/ போக்கடித்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னயன்றி)
சரணம் 2
ஸாரமு/ லேனி/ ப4வ/ ஜலதி4/ தகு3லுகொனி/
சாரம்/ அற்ற/ பிறவி/ கடலில்/ சிக்கிக்கொண்டு/
சால/ வேஸாரிதினி/ நா/ விசாரமு/ தீ3ர்சுடகு/ (நின்னு)
மிக்கு/ துயருற்றேன்/ எனது/ கவலையை/ தீர்க்க/ (உன்னயன்றி)
சரணம் 3
நா/ மதி3லோ/ அம்ப3/ நீவே/ க3தி/-அனி/ நம்மிதி/
எனது/ உள்ளத்தினில்/ அம்பா/ நீயே/ கதி/ யென/ நம்பினேன்/
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ ப4க்த/ பரிபாலனமு ஸேயுடகு/ (நின்னு)
சியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ தொண்டரை/ பேணுதற்கு/ (உன்னயன்றி)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு வினா - நினு வினா.
1 - க3லதா3 க3தி லோகமுலோ - க3லதா3 லோகமுலோ.
2 - ப4வானி அம்ப3 - ப4வானி.
3 - ஜனனி அம்ப3 - லலித.
4 - பராகு ஸேயக3 ராது3 - பராகு ஸேய ராதி3கனு : சில புத்தகங்களில், 'பராகு ஸேயக ராது3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸேயக' என்பது எதிர்மறையான பொருளைக் கொடுப்பதனால், அது தவறாகும். 'ஸேயக3' என்பதே சரியான வடிவாகும்.
4 - வினு ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3.
Top
4 - வினுமு - வினுமா.
5 - பாமருனம்மா - பாமருட3ம்மா.
6 - வரமீயம்மா மாயம்மா - வரமிம்ம.
7 - மதி3லோ அம்ப3 - மதி3லோ.
8 - நம்மிதி - நம்மிதினி.
9 - பரிபாலனமு ஸேயுடகு - பரிபாலனா நனு ப்3ரோசுடகு.
Top
மேற்கோள்கள்
4 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ பிருஹதம்பா - பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்
Top
விளக்கம்
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'ஆபே4ரி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
மிருடானீ - மிருடன் (சிவன்) மனைவி
அரவணிவோன் - சிவன்
Top
Updated on 04 Jun 2011
Comment posted by Sri Govindaswami thru email -
ReplyDeleteதிரு கோவிந்தன் அவர்களே
வேறுபாடு - வினு ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 - ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3- வினுமா என்று மறுபடியும் வருவதால் ஸ்ரீ ப்3ரு2ஹத3ம்ப3 தான் சரி என்று எண்ணுகிறேன்.
வணக்கம்
கோவிந்தசாமி