Showing posts with label ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி. Show all posts
Showing posts with label ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி. Show all posts

Sunday, July 10, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தல்லி நின்னு - ராகம் கல்யாணி - Talli Ninnu - Raga Kalyani

பல்லவி
தல்லி நின்னு நெர நம்மினானு வினவே

அனுபல்லவி
எல்ல லோகமுல(கா)தா4ரமை(யு)ன்ன நா (தல்லி)

சரணம்
சரணம் 1
ஆதி31க்தி நீவு 1பராகு ஸேயகு
2ஆத3ரிஞ்சுட(கி)தி3 மஞ்சி ஸமயமு
33தா3 ஸரோஜ ப4(வா)ச்யுத ஸ1ம்பு4 நுத
4பதா3 நீது3 தா3(ஸா)னுதா3ஸுடே3 (தல்லி)


சரணம் 2
தே3வி நீது3 ஸரி ஸமான(மெ)வ(ர)னி
தே3வ ராஜ முனுலு 5நின்னு பொக333
6நா வெத தீ3ர்சி பி3ரான வரா(லொ)ஸகி3
நன்னு ப்3ரோவ நீ ஜால(மே)லனே (தல்லி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ ஜனனீ
7காமி(தா)ர்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ
8கௌமாரீ ராணீ புராணீ 9பரா ஸ1க்தீ
10காம கோடி பீட2 வாஸினீ (தல்லி)


பொருள் - சுருக்கம்
  • தாயே!
  • அனைத்துலகங்களுக்கும் ஆதாரமாகவுள்ள, எனது தாயே!
  • ஆதி சக்தீ! மலரோன், அச்சுதன், சம்பு போற்றும், திருவடியினளே!
  • தேவீ!
  • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! ஈன்றவளே! விரும்பிய பொருட்களைத் தருபவளே! பங்கயற் கண்ணீ! கௌமாரீ! ராணீ! பழம்பொருளே! பரா சக்தீ! காம கோடி பீடத்தில் உறைபவளே!

  • உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.
  • கேளாயம்மா.

    • நீ பராக்கு செய்யாதே.
    • ஆதரிப்பதற்கிது, நல்ல சமயம் அன்றோ?
    • உனது தொண்டருக்குத் தொண்டனம்மா.

    • உனது சரி சமானமெவரென, தேவர், அரசர்கள், முனிவர்கள் புகழ,
    • எனது வேதனைகளைத் தீர்த்து, விரைவாக வரங்களருளி, என்னைக் காப்பதற்கு, தாமதமேனம்மா?


  • உன்னை மிக்கு நம்பியுள்ளேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தல்லி/ நின்னு/ நெர/ நம்மினானு/ வினவே/
தாயே/ உன்னை/ மிக்கு/ நம்பியுள்ளேன்/ கேளாயம்மா/


அனுபல்லவி
எல்ல/ லோகமுலகு/-ஆதா4ரமை/-உன்ன/ நா/ (தல்லி)
அனைத்து/ உலகங்களுக்கும்/ ஆதாரமாக/ வுள்ள/ எனது/ (தாயே)


சரணம்
சரணம் 1
ஆதி3/ ஸ1க்தி/ நீவு/ பராகு/ ஸேயகு/
ஆதி/ சக்தீ/ நீ/ பராக்கு/ செய்யாதே/

ஆத3ரிஞ்சுடகு/-இதி3/ மஞ்சி/ ஸமயமு/
ஆதரிப்பதற்கு/ இது/ நல்ல/ சமயம்/

3தா3/ ஸரோஜ ப4வ/-அச்யுத/ ஸ1ம்பு4/ நுத/
அன்றோ/ மலரோன்/ அச்சுதன்/ சம்பு/ போற்றும்/

பதா3/ நீது3/ தா3ஸ/-அனுதா3ஸுடே3/ (தல்லி)
திருவடியினளே/ உனது/ தொண்டருக்கு/ தொண்டனம்மா/


சரணம் 2
தே3வி/ நீது3/ ஸரி/ ஸமானமு/-எவரு/-அனி/
தேவீ/ உனது/ சரி/ சமானம்/ எவர்/ என/

தே3வ/ ராஜ/ முனுலு/ நின்னு/ பொக333/
தேவர்/ அரசர்கள்/ முனிவர்கள்/ புகழ/

நா/ வெத/ தீ3ர்சி/ பி3ரான/ வராலு/-ஒஸகி3/
எனது/ வேதனைகளை/ தீர்த்து/ விரைவாக/ வரங்கள்/ அருளி/

நன்னு/ ப்3ரோவ/ நீ/ ஜாலமு/-ஏலனே/ (தல்லி)
என்னை/ காப்பதற்கு/ உனது/ தாமதம்/ ஏனம்மா/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ ஜனனீ/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ ஈன்றவளே/

காமித/-அர்த2/ ப்ரதா3/ பங்கஜ/ லோசனீ/
விரும்பிய/ பொருட்களை/ தருபவளே/ பங்கயற்/ கண்ணீ/

கௌமாரீ/ ராணீ/ புராணீ/ பரா/ ஸ1க்தீ/
கௌமாரீ/ ராணீ/ பழம்பொருளே/ பரா/ சக்தீ/

காம/ கோடி/ பீட2/ வாஸினீ/ (தல்லி)
காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பராகு ஸேயகு - பராகு ஸேயக.

2 - ஆத3ரிஞ்சுடகிதி3 - ஆத3ரிஞ்சுடகிதே3.

3 - 3தா3 - கா3தா3.

4 - பதா3 - பாதா3.
Top
5 - நின்னு பொக333 - நினு பொக333.

6 - நா வெத - நா வெத3 : இவ்விடத்தில், 'வெத3' என்பது பொருந்தாது.

7 - காமிதார்த2 ப்ரதா3 பங்கஜ லோசனீ - காமிதார்த2 ப்ரத3 கஞ்ஜ லோசனீ.

10 - காம கோடி பீட2 வாஸினீ - காம கோடி பீட2 நிவாஸினீ - காம கோடி பீடா2தி4 வாஸினீ.
Top

மேற்கோள்கள்
8 - கௌமாரீ - 'ஏழு தாய்மார்கள்' நோக்கவும்.

9 - பரா ஸ1க்தீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா' மற்றும் 'வைக2ரீ' என்று பெயர்கள். இவை யாவும், உடலில், ஒலி தோன்றி, வெளிப்படுவதைக் குறிக்கும். காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை (பக்கம் 30) நோக்கவும்.

10 - காம கோடி பீட2 வாஸினீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர் (589) 'காம கோடிகா'. காம கோடி பீடம் நோக்கவும்.
Top

விளக்கம்
மலரோன் - பிரமன்
அச்சுதன் - அரி
சம்பு - அரன்
Top


Updated on 11 Jul 2011

Saturday, July 9, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ்ரீ காமாக்ஷீ - ராகம் கல்யாணி - Sri Kamakshi - Raga Kalyani

பல்லவி
ஸ்ரீ காமாக்ஷீ காவவே நனு கருணா கடாக்ஷி
1ஸ்ரீ காந்திமதீ ஸ்ரீ காஞ்சீ புர வாஸினி

அனுபல்லவி
ஏ(கா)ம்(ரே)ஸ்1வரீ நீகு ஏலாகு33ய வச்சுனோ
லோகுலு கோரின தை3வமு நீவே கா3தா3
ஏக பா4வுடை3ன நன்(னொ)கனி ப்3ரோவ ப3ருவா (ஸ்ரீ)

சரணம்
சரணம் 1
கோரி வச்சின ப4க்த ஜனுலகு
கோம(ளா)ங்கீ3 நீவே ஸாம்ராஜ்யமு
காமா(க்ஷ)ம்மா நின்னே வேடி3ன பி3ட்33னு
காபா(ட3வ)ம்மா கருண ஜூ(ட3வ)ம்மா
ஸாரஸ த3ள நேத்ரீ 2காம பாலினீ
ஸோம ஸே12ருனி ராணீ புராணீ
ஸ்1யாம(ளா)ம்பி3கே காளிகே 3கலே
ஸாம கா3ன மோதி3னீ ஜனனீ (ஸ்ரீ)


சரணம் 2
நீரஜ லோசனா 4ஸ்தி2ர(ம)னி4க்திதோ
நின்னே 51ர(ண)ண்டின தா3ஸுடு3 நேனு
நீ ஸன்னிதி4னி ஜேரின நாபை
6நிரீக்ஷணமு சேய தகு3னா
7நீ நாம த்4யானமே நியதி வேரே
ஜப தபமு(லெ)ருக3னே மா(ய)ம்மா
நீ ஸா(டெ)வரு ஸ்1யாமளே ஸி1வே
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலித ஜனனீ (ஸ்ரீ)


ஸ்வர ஸாஹித்ய
நா மனவி வினு(மி)க கி3ரி
தனயா முத3முதோ வச்சி கோரிதி
நா வெதலனு தீ3ர்சவே மா(க)ப4
தா3ன(மீ)யவே தாமஸமு ஸேயகனே (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ காமாட்சீ! கருணைக் கடைக்கண்ணீ! ஸ்ரீ காந்திமதீ! ஸ்ரீ காஞ்சீபுரத்தினில் உறைபவளே!
  • ஏகாம்பரேசுவரீ!
  • கோமள அங்கத்தினளே! காமாட்சியம்மா! தாமரையிதழ்க் கண்ணீ! மன்மதனைக் காத்தவளே! பிறை யணிவோனின் ராணியே! பழம் பொருளே! சியாமளா அம்பிகையே! காளிகையே! கலையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! ஈன்றவளே!
  • கமலக் கண்ணீ! எமது தாயே! சியாமளையே! சிவையே! சியாம கிருஷ்ணனைப் பேணும், ஈன்றவளே!
  • மலை மகளே!

  • காப்பாயம்மா, என்னை.

    • உனக்கு எங்ஙனம் தயை வருமோ?
    • மக்கள் வேண்டும் தெய்வம், நீயே யன்றோ?
    • ஓர் எண்ணத்தினனாகிய என்னொருவனைக் காத்தல் பளுவா?

    • கோரி வந்த அடியார்களுக்கு, நீயே பேரரசாகும்.
    • உன்னையே வேண்டிய குழந்தையாம் (நான்).
    • காப்பாயம்மா.
    • கருணை புரிவாயம்மா.

    • திரமென, பக்தியுடன், உன்னை சரணம் அண்டிய, தொண்டன் நான்.
    • உனது சன்னிதியினை அடைந்த என்னிடம், புறக்கணிப்பு செய்தல் தகுமா?
    • உனது நாம தியானமே, நியதியாம், எனக்கு.
    • வேறே ஜப, தவங்கள் அறியேனம்மா.
    • உனது நிகர் எவர்?

    • எனது வேண்டுகொளினைக் கேளாய், இனி.
    • மகிழ்வுடன் வந்து, வேண்டினேன்.
    • எனது வேதனைகளைத் தீர்ப்பாயம்மா.
    • எமக்கு அபய தானம் தருவாயம்மா, தாமதம் செய்யாமலே.


  • காப்பாயம்மா, என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ காமாக்ஷீ/ காவவே/ நனு/ கருணா/ கடாக்ஷி/
ஸ்ரீ/ காமாட்சீ/ காப்பாயம்மா/ என்னை/ கருணை/ கடைக்கண்ணீ/

ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புர/ வாஸினி/
ஸ்ரீ/ காந்திமதீ/ ஸ்ரீ/ காஞ்சீ/ புரத்தினில்/ உறைபவளே/


அனுபல்லவி
ஏக-ஆம்ர-ஈஸ்1வரீ/ நீகு/ ஏலாகு3/ த3ய/ வச்சுனோ/
ஏகாம்பரேசுவரீ/ உனக்கு/ எங்ஙனம்/ தயை/ வருமோ/

லோகுலு/ கோரின/ தை3வமு/ நீவே/ கா3தா3/
மக்கள்/ வேண்டும்/ தெய்வம்/ நீயே/ யன்றோ/

ஏக/ பா4வுடை3ன/ நன்னு/-ஒகனி/ ப்3ரோவ/ ப3ருவா/ (ஸ்ரீ)
ஓர்/ எண்ணத்தினனாகிய/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/


சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின/ ப4க்த ஜனுலகு/
கோரி/ வந்த/ அடியார்களுக்கு,

கோமள/-அங்கீ3/ நீவே/ ஸாம்ராஜ்யமு/
கோமள/ அங்கத்தினளே/ நீயே/ பேரரசாகும்/

காமாக்ஷி/-அம்மா/ நின்னே/ வேடி3ன/ பி3ட்33னு/
காமாட்சி/ யம்மா/ உன்னையே/ வேண்டிய/ குழந்தையாம் (நான்)/

காபாடு3/-அம்மா/ கருண/ ஜூடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ கருணை/ புரிவாய்/ அம்மா/

ஸாரஸ/ த3ள/ நேத்ரீ/ காம/ பாலினீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மன்மதனை/ காத்தவளே/

ஸோம/ ஸே12ருனி/ ராணீ/ புராணீ/
பிறை/ யணிவோனின்/ ராணியே/ பழம் பொருளே/

ஸ்1யாமளா/-அம்பி3கே/ காளிகே/ கலே/
சியாமளா/ அம்பிகையே/ காளிகையே/ கலையே/

ஸாம/ கா3ன/ மோதி3னீ/ ஜனனீ/ (ஸ்ரீ)
சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/ ஈன்றவளே/


சரணம் 2
நீரஜ/ லோசனா/ ஸ்தி2ரமு/-அனி/ ப4க்திதோ/
கமல/ கண்ணீ/ திரம்/ என/ பக்தியுடன்/

நின்னே/ ஸ1ரணு/-அண்டின/ தா3ஸுடு3/ நேனு/
உன்னை/ சரணம்/ அண்டிய/ தொண்டன்/ நான்/

நீ/ ஸன்னிதி4னி/ ஜேரின/ நாபை/
உனது/ சன்னிதியினை/ அடைந்த/ என்னிடம்/

நிரீக்ஷணமு/ சேய/ தகு3னா/
புறக்கணிப்பு/ செய்தல்/ தகுமா/

நீ/ நாம/ த்4யானமே/ நியதி/ வேரே/
உனது/ நாம/ தியானமே/ நியதியாம் (எனக்கு)/ வேறே/

ஜப/ தபமுலு/-எருக3னே/ மா/-அம்மா/
ஜப/ தவங்கள்/ அறியேனம்மா/ எமது/ தாயே/

நீ/ ஸாடி/-எவரு/ ஸ்1யாமளே/ ஸி1வே/
உனது/ நிகர்/ எவர்/ சியாமளையே/ சிவையே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலித/ ஜனனீ/ (ஸ்ரீ)
சியாம/ கிருஷ்ணனை/ பேணும்/ ஈன்றவளே/


ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவி/ வினுமு/-இக/ கி3ரி/
எனது/ வேண்டுகொளினை/ கேளாய்/ இனி/ மலை/

தனயா/ முத3முதோ/ வச்சி/ கோரிதி/
மகளே/ மகிழ்வுடன்/ வந்து/ வேண்டினேன்/

நா/ வெதலனு/ தீ3ர்சவே/ மாகு/-அப4ய/
எனது/ வேதனைகளை/ தீர்ப்பாயம்மா/ எமக்கு/ அபய/

தா3னமு/-ஈயவே/ தாமஸமு/ ஸேயகனே/ (ஸ்ரீ)
தானம்/ தருவாயம்மா/ தாமதம்/ செய்யாமலே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸ்தி2ரமனி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'திரமான' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ்தி2ரமைன' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

5 - 1ரணண்டின - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'சரணடைந்த' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது, 'ஸ1ரணனின' என்றிருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

6 - நிரீக்ஷணமு சேய - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு, 'புறக்கணிப்பு செய்ய' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஈக்ஷண' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'நோக்குதல்' என்று பொருளாகும். இச்சொல்லுடன், 'நிர்' என்ற prefix-இனை சேர்த்து, 'நோக்காதிருத்தல்' என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கலாம். பொதுவாக, சம்ஸ்கிருதத்தில், 'நிர்' என்ற prefix, அந்த சொல்லினை, எதிர்மறையாக்கும். ஆனால், 'ஈக்ஷண' என்ற சொல்லுடன், 'நிர்' கூட்டி, 'நிரீக்ஷண' என்றாலும், 'நோக்குதல்' என்றே பொருளாகும். இவ்விடத்தில், 'புறக்கணித்தல்' என்பதற்கு, சில சொற்களாவன - 'நிரீஹத', 'நிர்-லக்ஷ்ய' (அலக்ஷ்ய), 'உபேக்ஷ' ஆகும்.

7 - நீ நாம த்4யானமே - நீ நாமமே த்4யானமே.
Top

மேற்கோள்கள்
1 - ஸ்ரீ காந்திமதீ - திருநெல்வேலியில், அம்மையின் பெயர். இப்பாடல், காஞ்சீபுரத்திலுள்ள 'காமாட்சி'யை நோக்கி பாடப்பட்டுள்ளதால், 'காந்திமதீ' என்ற சொல்லுக்கு 'பேரொளியினள்' என்று பொருளாகும்.

2 - காம பாலினீ - மன்மதனைக் காத்தவள். சிவன், மன்மதளை எரித்து சாம்பலாக்கிய பின்னர், காமாட்சி, அவனை, உடலின்றி உயிர்ப்பித்ததாகக் கூறப்படும். இது குறித்து, 'ஸௌந்தர்ய லஹரி' (6-வது செய்யுள்) நோக்கவும்.

3 - கலே - கலையே - 'கலை வடிவினளே' என. லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மையின் பெயர் 'சதுஷ்-ஷஷ்டி-கலாமயீ' (226) (64 கலை வடிவினள்) ஆகும். '64 கலைகள்' பற்றிய விவரம்.
Top

விளக்கம்
ஏகாம்பரேசுவரீ - காஞ்சி ஏகாம்பரேசுவரரின் இல்லாள்
ஓர் எண்ணத்தினன் - அம்மையைத் தவிர வேறு எண்ணமற்றவன்
பிறை யணிவோன் - சிவன்
Top


Updated on 10 Jul 2011

Thursday, July 7, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸ1ங்கரி ஸ1ங்கரி - ராகம் கல்யாணி - Sankari Sankari - Raga Kalyani

பல்லவி
1ங்கரி ஸ1ங்கரி கருணா-கரி ராஜ
ராஜேஸ்1வரி ஸுந்த3ரி பராத்பரி கௌ3ரி

அனுபல்லவி
பங்கஜ த3ள நேத்ரி கி3ரி ராஜ குமாரி
பரம பாவனி ப4வானி ஸதா3-ஸி1வ குடும்பி3னி (ஸ1ங்கரி)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி ஸி1ஸு1ம் மாம் பரிபாலய ஸ1ங்கரி
கரி முக2 குமார ஜனனி காத்யாயனி கல்யாணி
1ஸர்வ சித்த போ3தி4னி 2தத்வ ஞான ரூபிணி
3ஸர்வ லோகாய தி31 மங்க3ளம் ஜய மங்க3ளம்
ஸு14 மங்க3ளம் (ஸ1ங்கரி)


பொருள் - சுருக்கம்
  • சங்கரீ! கருணையுடையவளே! ராஜ ராஜேசுவரீ! சுந்தரீ! பராபரீ! கௌரீ!
  • தாமரையிதழ்க் கண்ணீ! மலையரசன் மகளே! முற்றிலும் தூயவளே! பவானீ! சதா-சிவனின் இல்லாளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! சங்கரீ! யானை முகத்தோன், முருகனை ஈன்றவளே! காத்தியாயனீ! கல்யாணீ! அனைவரின் உள்ளம் அறிந்தவளே! தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினளே!

    • உனது குழந்தை நான்.
    • பேணுவாய்.
    • அனைத்துலகோருக்கும் அருள்வாய், மங்களம், ஜய மங்களம், நன் மங்களம்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
1ங்கரி/ ஸ1ங்கரி/ கருணா-கரி/ ராஜ/
சங்கரீ/ சங்கரீ/ கருணையுடையவளே/ ராஜ/

ராஜேஸ்1வரி/ ஸுந்த3ரி/ பராத்பரி/ கௌ3ரி/
ராஜேசுவரீ/ சுந்தரீ/ பராபரீ/ கௌரீ/


அனுபல்லவி
பங்கஜ/ த3ள/ நேத்ரி/ கி3ரி/ ராஜ/ குமாரி/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ மலை/ யரசன்/ மகளே/

பரம/ பாவனி/ ப4வானி/ ஸதா3/-ஸி1வ/ குடும்பி3னி/ (ஸ1ங்கரி)
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ சதா/-சிவனின்/ இல்லாளே/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ ஸி1ஸு1ம்/ மாம்/ பரிபாலய/ ஸ1ங்கரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ (உனது) குழந்தை/ நான்/ பேணுவாய்/ சங்கரீ/

கரி/ முக2/ குமார/ ஜனனி/ காத்யாயனி/ கல்யாணி/
யானை/ முகத்தோன்/ முருகனை/ ஈன்றவளே/ காத்தியாயனீ/ கல்யாணீ/

ஸர்வ/ சித்த/ போ3தி4னி/ தத்வ/ ஞான/ ரூபிணி/
அனைவரின்/ உள்ளம்/ அறிந்தவளே/ தத்துவங்கள்/ (மற்றும்) அறிவு/ வடிவினளே/

ஸர்வ/ லோகாய/ தி31/ மங்க3ளம்/ ஜய/ மங்க3ளம்/
அனைத்து/ உலகோருக்கும்/ அருள்வாய்/ மங்களம்/ ஜய/ மங்களம்/

ஸு14/ மங்க3ளம்/ (ஸ1ங்கரி)
நன்/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸர்வ லோகாய தி31 - ஸர்வ லோகாதீ3ஸே1 : புத்தகங்களில், இதற்கு, 'அனத்துலகோருக்கும் (மங்களம்) அருள்வாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தின் முதல் வரியில், 'குழந்தையாகிய என்னைப் பேணுவாய்' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல், அம்மைக்கு மங்களம் பாடுவதாக அமையவில்லை. எனவே, 'ஸர்வ லோகாதீ3ஸே1' (அனைத்துலகத் தலைவியே) என்பது தவறாகும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸர்வ சித்த போ3தி4னி - உள்ளம் அறிந்தவள் - 'உள்ளத்தினை ஒளிர்விப்பவள்' என்றும் கொள்ளலாம்.

2 - தத்வ ஞான ரூபிணி - தத்துவங்கள் மற்றும் அறிவு வடிவினள் - 'மெய்யறிவு வடிவினள்' என்றும் கொள்ளலாம்.

யானை முகத்தோன் - விநாயகன்
Top


Updated on 07 Jul 2011

Tuesday, July 5, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ராவே பர்வத ராஜ - ராகம் கல்யாணி - Raave Parvata Raja - Raga Kalyani

பல்லவி
ராவே பர்வத ராஜ குமாரீ
தே3வீ நன்னு ப்3ரோசுடகு வேவேக3மே (ராவே)

அனுபல்லவி
நீவே க3தி(ய)னி நம்மி(யு)ண்டி கா3தா3
1நே மொர(லி)ட3கா3 ஜெப்(பவ)ம்மா மா தல்லி (ராவே)

சரணம்
சரணம் 1
தீ4ர குமார வந்தி3த பதா3
நீரத3 வேணீ த்ரி-லோக ஜனனி நீவு க3தா3
நார(தா3)தி3 நுத ஸு14 சரிதா
உதா3ர கு3ணவதீ ப(தா3)ப்3ஜமுலே ஸ1ர(ண)ண்டி (ராவே)


சரணம் 2
மீன லோசனீ க்ரு2ப ஜூ(ட3வ)ம்மா
தீ3ன ரக்ஷகி(ய)னி பி3ருது3 நீகு தகு3
தா3னவ ரிபு தோஷிணி புராணீ அப4
தா3ன(மீ)யவே ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ (ராவே)


பொருள் - சுருக்கம்
  • மலையரசன் மகளே! தேவீ!
  • எமது தாயே!
  • தீரன், முருகன் தொழும் திருவடியினளே! கார் குழலியே! நாரதர் முதலானோர் போற்றும் நற்சரிதத்தினளே! உதார குணவதியே!
  • அங்கயற் கண்ணியே! அசுரர் பகைவருக்கு மகிழ்வளிப்பவளே! பழம்பொருளே! சியாம கிருஷ்ணன் சோதரியே!

  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.

    • நீயே கதியென நம்பியிருந்தேன் அன்றோ?
    • நான் முறைகளிட்டுக்கொண்டிருக்க, சொல்வாயம்மா.

    • மூவுலகினை யீன்றவள் நீயன்றோ?
    • உனது திருவடித் தாமரைகளே சரணமென்றேன்.

    • கிருபை காட்டுவாயம்மா.
    • எளியோரைக் காப்பவளெனும் விருது, உனக்குத் தகும்.
    • அபய தானம் தருவாயம்மா.


  • வாராயம்மா. என்னைக் காப்பதற்கு, வெகு விரைவாக வாராயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராவே/ பர்வத/ ராஜ/ குமாரீ/
வாராயம்மா/ மலை/ யரசன்/ மகளே/

தே3வீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ வேவேக3மே/ (ராவே)
தேவீ/ என்னை/ காப்பதற்கு/ வெகு விரைவாக/ (வாராயம்மா)


அனுபல்லவி
நீவே/ க3தி/-அனி/ நம்மி/-உண்டி/ கா3தா3/
நீயே/ கதி/ யென/ நம்பி/ யிருந்தேன்/ அன்றோ/

நே/ மொரலு/-இட3கா3/ ஜெப்பு/-அம்மா/ மா/ தல்லி/ (ராவே)
நான்/ முறைகள்/ இட்டுக்கொண்டிருக்க/ சொல்வாய்/ அம்மா/ எமது/ தாயே/


சரணம்
சரணம் 1
தீ4ர/ குமார/ வந்தி3த/ பதா3/
தீரன்/ முருகன்/ தொழும்/ திருவடியினளே/

நீரத3/ வேணீ/ த்ரி-லோக/ ஜனனி/ நீவு/ க3தா3/
கார்/ குழலியே/ மூவுலகினை/ யீன்றவள்/ நீ/ யன்றோ/

நாரத3/-ஆதி3/ நுத/ ஸு14/ சரிதா/
நாரதர்/ முதலானோர்/ போற்றும்/ நற்/ சரிதத்தினளே/

உதா3ர/ கு3ணவதீ/ பத3/-அப்3ஜமுலே/ ஸ1ரணு/-அண்டி/ (ராவே)
உதார/ குணவதியே/ உனது/ திருவடி/ தாமரைகளே/ சரணம்/ என்றேன்/


சரணம் 2
மீன/ லோசனீ/ க்ரு2ப/ ஜூடு3/-அம்மா/
(அம்) கயற்/ கண்ணியே/ கிருபை/ காட்டுவாய்/ அம்மா/

தீ3ன/ ரக்ஷகி/-அனி/ பி3ருது3/ நீகு/ தகு3/
எளியோரை/ காப்பவள்/ எனும்/ விருது/ உனக்கு/ தகும்/

தா3னவ/ ரிபு/ தோஷிணி/ புராணீ/ அப4ய/
அசுரர்/ பகைவருக்கு/ மகிழ்வளிப்பவளே/ பழம்பொருளே/ அபய/

தா3னமு/-ஈயவே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ (ராவே)
தானம்/ தருவாயம்மா/ சியாம/ கிருஷ்ணன்/ சோதரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நே மொரலிட3கா3 - எல்லா புத்தகங்களிலும், 'நா மொரலிட3கா3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நான் முறையிடவில்லையா?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவ்விடத்தில், 'நா' (எனது) என்பது தவறாகும். அது, 'நே' (நான்) என்றிருக்கவேண்டும். மேலும், 'நா மொரலிட3கா3' என்பதற்கு, 'எனது முறைகளிட்டுக் கொண்டிருக்க' என்று பொருளாகும். எனவே, 'நே மொரலிட3கா3' (நான் முறைகளிட்டுக் கொண்டிருக்க) என்று இங்கு ஏற்கப்பட்டது.
இவ்விடத்தில், 'நா மொரலிட3கா3' என்பதற்கு பதிலாக, 'நா மொர வினதா3' (எனது முறைகள் கேளாதோ) என்றோ, அல்லது, 'நா மொர வினவா' (எனது முறைகளைக் கேளாயோ) என்றிருந்தாலும் பொருந்தும். ஆனால், எதுகை-மோனையின்படி, இந்த வரியின் இரண்டாவது எழுத்தாக, 'வ' இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அங்கயற் கண்ணி - மதுரை மீனாட்சி
அசுரர் பகைவர் - வானோர்.
Top


Updated on 06 Jul 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பராமுகம் - ராகம் கல்யாணி - Paraamukham - Raga Kalyani

பல்லவி
பராமுக(மே)(ன)ம்மா பார்வதி(ய)ம்மா

அனுபல்லவி
1பராத்பரீ பரம பாவனீ பவானீ அம்பா
பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)

சரணம்
சரணம் 1
2அகில(மெ)ங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே
அன்னையே இனி நான் தாளே(னெ)னச்-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாத(மி)ன்றி வேறு துணை-யுண்டோ
உந்தன் மன(மி)ரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
3ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ க்ரு2பா-கரீ
சரணம் சரண(மெ)ன்று சொன்னேன் தாயே (பரா)


பொருள் - சுருக்கம்
  • பார்வதியம்மா!
  • பராபரீ! முற்றிலும் தூயவளே! பவானீ! அம்பையே!
  • அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே! அம்பிகையே! அன்னையே!
  • சியாம கிருஷ்ண சோதரீ! கிருபாகரீ! தாயே!

  • பராமுகமேனம்மா?

    • பாரில் நான் உன்னையே நம்பினேன்.
    • இனி, நான் தாளேன் எனச்சொன்னேன்.

    • உனது பாதம் இன்றி, வேறு துணையுண்டோ?
    • உந்தன் மனமிரங்கவும் நான் சொல்லவோ?

    • சரணம் சரணமென்று சொன்னேன்.


  • பராமுகமேனம்மா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுகம்-ஏன்-அம்மா பார்வதி-அம்மா


அனுபல்லவி
பராத்பரீ/ பரம/ பாவனீ/ பவானீ/ அம்பா/
பராபரீ/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ அம்பையே/

பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)


சரணம்
அகிலம்-எங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே

அன்னையே இனி நான் தாளேன்-என-சொன்னேன் (பரா)


சரணம் 2
உனது பாதம்-இன்றி வேறு துணை-உண்டோ

உந்தன் மனம்-இரங்கவும் நான் சொல்லவோ (பரா)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சோதரீ/ க்ரு2பா-கரீ/
சியாம/ கிருஷ்ண/ சோதரீ/ கிருபாகரீ/

சரணம் சரணம்-என்று சொன்னேன் தாயே (பரா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ.
Top

மேற்கோள்கள்
1 - பராத்பரீ - பராபரீ - பரத்திற்கும் அப்பாற்பட்டவள். கீழ்க்காணும், 'ஜோதி' பற்றிய குறிப்பினை நோக்கவும்.

2 - அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே - கீதையில், கண்ணன், பரம்பொருளினைப் பற்றி கூறுவது -

"ஒளிகளுக்கெல்லாம் அஃது ஒளியாம் - இருட்டினுக்கும் அப்பாற்பட்டதெனப்படும்". (13.17)

இருட்டினுக்கப்பாற்பட்டது - ஏனெனில் அது நிழலுமற்றது. 'பரம்பொருள்'.
Top

விளக்கம்



Updated on 05 Jul 2011

Sunday, July 3, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நீவே க3தியனி - ராகம் கல்யாணி - Nive Gatiyani - Raga Kalyani

பல்லவி
நீவே க3தி(ய)னி நெர நம்மினானு ஜக3(த3)ம்பா3
நீ(வ)னாத2 ரக்ஷகி மா(ய)ம்மா

அனுபல்லவி
ராவே வேக3மே மனவி வி(ன)ம்மா ஸ்ரீ
ராஜ ரா(ஜே)ஸ்1வரீ தே3வீ (நீவே)

சரணம்
1காம கோடி பீட2 நிவாஸினி கல்யாணீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ தே3வீ
நீது3 சரிதமு வினி வினி பாத3 கமலமுனு
கோரிதினி ஸதா33தி(ய)னி
பொக3டி3 பொக3டி3 2சரணமு கொ3லிசே(ன)ம்மா
3ங்கா3ரு காமாக்ஷி (நீவே)


பொருள் - சுருக்கம்
  • பல்லுலகத் தாயே! எமதம்மா!
  • ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! தேவீ!
  • காம கோடி பீடத்தினில் உறைபவளே! கல்யாணீ! சியாம கிருஷ்ணனின் சோதரியே! தேவீ! பங்காரு காமாட்சீ!

    • நீயே கதியென மிக்கு நம்பினேன்.
    • நீ அனாதைகளைக் காப்பவள்.

    • வாராயம்மா, விரைவாக; வேண்டுகோளினைக் கேளாயம்மா.
    • உனது சரிதத்தினைக் கேட்டுக் கேட்டு, உனது திருவடிக் கமலத்தினைக் கோரினேன்.
    • எவ்வமயமும், கதியென, புகழ்ந்து புகழ்ந்து, உனது திருவடியினை வணங்கினேனம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே க3தி-அனி நெர நம்மினானு ஜக3த்-அம்பா3
நீயே கதியென மிக்கு நம்பினேன். பல்லுலகத் தாயே!

நீவு/-அனாத2/ ரக்ஷகி/ மா/-அம்மா/
நீ/ அனாதைகளை/ காப்பவள்/ எமது/ அம்மா/


அனுபல்லவி
ராவே/ வேக3மே/ மனவி/ வினு/-அம்மா/ ஸ்ரீ/
வாராயம்மா/ விரைவாக/ வேண்டுகோளினை/ கேளாய்/ அம்மா/ ஸ்ரீ/

ராஜ/ ராஜ-ஈஸ்1வரீ/ தே3வீ/ (நீவே)
ராஜ/ ராஜேசுவரீ/ தேவீ/


சரணம்
காம/ கோடி/ பீட2/ நிவாஸினி/ கல்யாணீ/
காம/ கோடி/ பீடத்தினில்/ உறைபவளே/ கல்யாணீ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ தே3வீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தேவீ/

நீது3/ சரிதமு/ வினி/ வினி/ பாத3/ கமலமுனு/
உனது/ சரிதத்தினை/ கேட்டு/ கேட்டு/ (உனது) திருவடி/ கமலத்தினை/

கோரிதினி/ ஸதா3/ க3தி/-அனி/
கோரினேன்/ எவ்வமயமும்/ கதியென/

பொக3டி3/ பொக3டி3/ சரணமு/ கொ3லிசேனு/-அம்மா/
புகழ்ந்து/ புகழ்ந்து/ (உனது) திருவடியினை/ வணங்கினேன்/ அம்மா/

3ங்கா3ரு/ காமாக்ஷி/ (நீவே)
பங்காரு/ காமாட்சீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - சரணமு கொ3லிசேனம்மா - எல்லா புத்தகங்களிலும், 'ஸ1ரணமு கொ3லிசேனம்மா' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'சரணமடைந்தேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'கொ3லுசு' (கொலுசு) என்ற சொல்லுக்கு, 'சேவித்தல்', 'வணங்குதல்' என்றுதான் பொருள்கள் உண்டு. இதற்கு முன் வரியினில், 'பாத3 கமலமுனு கோரிதினி' (திருவடிக் கமலத்தினைக் கோரினேன்) என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, இங்கும் 'திருவடியினை வணங்கினேன் (சேவித்தேன்)' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'சரணமு' (திருவடி) என்றிருக்க வேண்டும் - 'ஸ1ரணமு' (புகல்) என்றல்ல. அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது.
Top

மேற்கோள்கள்
1 - காம கோடி பீட2 நிவாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589) அம்மையின் பெயர் 'காம கோடிகா' - காம கோடி பீடம்.
Top

விளக்கம்



Updated on 04 Jul 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஹிமாத்3ரி ஸுதே - ராகம் கல்யாணி - Himadri Sute - Raga Kalyani

பல்லவி
ஹி(மா)த்3ரி ஸுதே பாஹி மாம் வரதே3 பர தே3வதே

அனுபல்லவி
1ஸுமேரு மத்4ய வாஸினி ஸ்ரீ காமாக்ஷி (ஹிமாத்3ரி)

சரணம்
சரணம் 1
2ஹேம கா3த்ரி பங்கஜ நேத்ரி 3மதங்(கா3)த்மஜே
ஸரோஜ ப4வ ஹ(ரீ)ஸ1 4ஸுர மு(னீ)ந்த்3ர நுதே (ஹிமாத்3ரி)


சரணம் 2
அம்பு3(ஜா)ரி நிப4 வத3னே 5மௌக்திக மணி
ஹார
ஸோ14மான க3ளே ப4க்த கல்ப லதே (ஹிமாத்3ரி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரி பர(மே)ஸ்1வரி
6கி3ரிஜே நீல வேணி கீர வாணி ஸ்ரீ லலிதே (ஹிமாத்3ரி)


பொருள் - சுருக்கம்
  • பனிமலை மகளே! வரமருள்பவளே! பரதேவதையே!
  • உயர் மேரு நடுவில் உறைபவளே! ஸ்ரீ காமாட்சீ!
  • பொன்னங்கத்தினளே! கமலக்கண்ணீ! மதங்கருக்குப் பிறந்தவளே! தாமரையில் உறைவோன், அரி, ஈசன், வானோர், முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவளே!
  • கமலப் பகை நிகர் வதனத்தினளே! முத்து, மணி மாலைகள் திகழும் கழுத்தினளே! தொண்டரின் கற்பகக் கொடியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைத் தோன்றலே! கார் குழலியே! கிளிக் குரலினளே! ஸ்ரீ லலிதையே!

    • காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹிம/-அத்3ரி/ ஸுதே/ பாஹி/ மாம்/ வரதே3/ பர/ தே3வதே/
பனி/ மலை/ மகளே/ காப்பாய்/ என்னை/ வரமருள்பவளே/ பரதேவதையே/


அனுபல்லவி
ஸுமேரு/ மத்4ய/ வாஸினி/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (ஹிமாத்3ரி)
உயர் மேரு/ நடுவில்/ உறைபவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
ஹேம/ கா3த்ரி/ பங்கஜ/ நேத்ரி/ மதங்க3/-ஆத்மஜே/
பொன்/ அங்கத்தினளே/ கமல/ கண்ணீ/ மதங்கருக்கு/ பிறந்தவளே/

ஸரோஜ/ ப4வ/ ஹரி/-ஈஸ1/ ஸுர/ முனி/-இந்த்3ர/ நுதே/ (ஹிமாத்3ரி)
தாமரையில்/ உறைவோன்/ அரி/ ஈசன்/ வானோர்/ முனிவரிற்/ சிறந்தோரால்/ போற்றப்பெற்றவளே/


சரணம் 2
அம்பு3ஜ/-அரி/ நிப4/ வத3னே/ மௌக்திக/ மணி/
கமல/ பகை/ நிகர்/ வதனத்தினளே/ முத்து/ மணி/

ஹார/ ஸோ14மான/ க3ளே/ ப4க்த/ கல்ப/ லதே/ (ஹிமாத்3ரி)
மாலைகள்/ திகழும்/ கழுத்தினளே/ தொண்டரின்/ கற்பக/ கொடியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரி/ பரம-ஈஸ்1வரி/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/

கி3ரிஜே/ நீல/ வேணி/ கீர/ வாணி/ ஸ்ரீ/ லலிதே/ (ஹிமாத்3ரி)
மலைத் தோன்றலே/ கார்/ குழலியே/ கிளி/ குரலினளே/ ஸ்ரீ/ லலிதையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - கி3ரிஜே - கி3ரிஜா - கி3ரி ஜால : புத்தகங்களில், இதற்கு, 'மலை மகள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'கி3ரிஜே' அல்லது 'கி3ரிஜா' என்பதே பொருந்தும். மேலும், 'கி3ரி ஜால' என்பதற்கு, தனிப்பட்டோ அல்லது முன், பின் இணைத்தோ, பொருள் ஏதும் கொள்வதற்கில்லை. எனவே, அது தவறாகும்.
Top

மேற்கோள்கள்
1 - ஸுமேரு மத்4ய வாஸினி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா4' என்பதாகும்.

2 - ஹேம கா3த்ரி - பொன்னங்கத்தினள் - இது தஞ்சாவூரில் உள்ள 'பங்காரு காமாட்சி'யினைக் குறிக்கும்.

3 - மதங்கா3த்மஜே - மதங்க முனிவரின் மகள். கவி காளிதாசர், தமது 'சியாமளா தண்டக'த்தினில், அம்மையை, 'மாதங்க3 தனயே' என்று அழைக்கின்றார்.
Top

4 - முனீந்த்3ர நுதே - முனிவரிற் சிறந்தோரால் போற்றப்பெற்றவள். இது, அகத்தியரைக் குறிக்கலாம். அகத்தியருக்கு, விஷ்ணுவின் அவதாரமாகிய, ஹயக்ரீவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தினை உபதேசித்தார். மேற்படி ஸஹஸ்ர நாமத்தின், பூர்வ பாகம் நோக்கவும்.
இது, 'க்ரோத44ட்டாரக' என்றழைக்கப்படும் 'தூ3ர்வாச முனிவரை'யும் குறிக்கலாம். தூ3ர்வாச முனிவரைப் பற்றி மேற்கொண்டு விவரங்கள் அறிய 'ஸ்ரீ வித்3யா உபாகசகர்கள்' நோக்கவும்.
Top

விளக்கம்
4 - ஸுர முனீந்த்3ர நுதே - இவ்விடத்தில், 'இந்த்3ர' என்ற சொல், 'ஸுர' மற்றும் 'முனி' இரண்டுக்கும் பொதுவாகவும் கொள்ளலாம் - 'ஸுரேந்த்3ர' என்றும் 'முனீந்த்3ர' என்றும்.

5 - மௌக்திக மணி ஹார - முத்து, மணி மாலை. இதனை, 'முத்து மாலை'யென்றோ, அல்லது 'முத்து மற்றும் மணி (வைர) மாலை' என்றோ பொருள் கொள்ளலாம். இங்கு பிற்கூறியபடி பொருள் கொள்ளப்பட்டது.

மதங்கர் - மதங்க முனிவர்
தாமரையில் உறைவோன் - பிரமன்
கமலப் பகை - மதி
Top


Updated on 03 Jul 2011

Saturday, July 2, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ நன்னு - ராகம் கல்யாணி - Devi Nannu - Raga Kalyani

பல்லவி
தே3வீ நன்னு ப்3ரோ(வவ)ம்மா
இபுடே3 மஞ்சி ஸமய(ம)ம்மா

அனுபல்லவி
ஸேவிஞ்சி நின்னே ஸதா3 நம்மிதினி
நிரதமுக3 நம்மிதினி (தே3வீ)

சரணம்
சரணம் 1
அனாத2 ரக்ஷகி பி3ரான ப்3ரோவுமு தல்லீ
ஆஸ்1ரித ஜன பாலினி ப4வானி தே3வீ 1த்ரி-லோக ஜனனி (தே3வீ)


சரணம் 2
பராகு ஸேயக 2வரா(லொ)ஸகு3மு தல்லீ
பாமர ஜன பாலினி ம்ரு2டா3னி தே3வீ 3த்ரி-லோக பாலினி (தே3வீ)


சரணம் 3
குமார ஜனனீ கடாக்ஷ ஸேயுமு தல்லீ
ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினி புராணி தே3வீ ப்3ரு2ஹ(த3)ம்பா3 (தே3வீ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ!
  • அனாதைகளைக் காப்பவளே! தாயே! அண்டிய மக்களைப் பேணுபவளே! பவானீ! தேவீ! மூவுலகை யீன்றவளே!
  • தாயே! பாமர மக்களைப் பேணுபவளே! மிருடானீ! தேவீ! மூவுலகைப் பேணுபவளே!
  • முருகனை யீன்றவளே! தாயே! சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! பழம்பொருளே! தேவீ! பெரிய நாயகியே!

  • என்னைக் காப்பாயம்மா.
  • இப்போதே நல்ல தருணமம்மா.

    • சேவித்து, உன்னையே எவ்வமயமும் நம்பினேன்.
    • மிக்கு ஆவலுடன் நம்பினேன்.

    • விரைவாகக் காப்பாயம்மா.
    • பராக்கு செய்யாது, வரங்கள் தருவாயம்மா.
    • கடைக்கணிப்பாயம்மா.


  • என்னைக் காப்பாயம்மா.
  • இப்போதே நல்ல தருணமம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ நன்னு/ ப்3ரோவு/-அம்மா/
தேவீ/ என்னை/ காப்பாய்/ அம்மா/

இபுடே3/ மஞ்சி/ ஸமயமு/-அம்மா/
இப்போதே/ நல்ல/ தருணம்/ அம்மா/


அனுபல்லவி
ஸேவிஞ்சி/ நின்னே/ ஸதா3/ நம்மிதினி/
சேவித்து/ உன்னையே/ எவ்வமயமும்/ நம்பினேன்/

நிரதமுக3/ நம்மிதினி/ (தே3வீ)
மிக்கு ஆவலுடன்/ நம்பினேன்/


சரணம்
சரணம் 1
அனாத2/ ரக்ஷகி/ பி3ரான/ ப்3ரோவுமு/ தல்லீ/
அனாதைகளை/ காப்பவளே/ விரைவாக/ காப்பாயம்மா/ தாயே/

ஆஸ்1ரித/ ஜன/ பாலினி/ ப4வானி/ தே3வீ/ த்ரி-லோக/ ஜனனி/ (தே3வீ)
அண்டிய/ மக்களை/ பேணுபவளே/ பவானீ/ தேவீ/ மூவுலகை/ யீன்றவளே/


சரணம் 2
பராகு/ ஸேயக/ வராலு/-ஒஸகு3மு/ தல்லீ/
பராக்கு/ செய்யாது/ வரங்கள்/ தருவாயம்மா/ தாயே/

பாமர/ ஜன/ பாலினி/ ம்ரு2டா3னி/ தே3வீ/ த்ரி-லோக/ பாலினி/ (தே3வீ)
பாமர/ மக்களை/ பேணுபவளே/ மிருடானீ/ தேவீ/ மூவுலகை/ பேணுபவளே/


சரணம் 3
குமார/ ஜனனீ/ கடாக்ஷ ஸேயுமு/ தல்லீ/
முருகனை/ யீன்றவளே/ கடைக்கணிப்பாயம்மா/ தாயே/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பாலினி/ புராணி/ தே3வீ/ ப்3ரு2ஹத்-அம்பா3/ (தே3வீ)
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ பழம்பொருளே/ தேவீ/ பெரிய நாயகியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த்ரி-லோக ஜனனி - லோக பாவனி.
2 - வராலொஸகு3மு - வராலனொஸகு3மு.
3 - த்ரி-லோக பாலினி - த்ரி-லோக ஜனனி.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
பெரிய நாயகி - தஞ்சாவூரில் அம்மையின் பெயர்.
Top


Updated on 02 Jul 2011

Wednesday, June 29, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பி3ரான வராலிச்சி - ராகம் கல்யாணி - Birana Varalicchi - Raga Kalyani

பல்லவி
பி3ரான வரா(லி)ச்சி ப்3ரோவுமு நினு நெர நம்மிதி

அனுபல்லவி
பு(ரா)ரி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷி (பி3ரான)

சரணம்
சரணம் 1
1தாமஸமு ஸேயகே நீவு கருணா நிதி4
2கா3தா3 பராமுக2(மி)க(னே)ல வினு ஸரோஜ முகி2 (பி3ரான)


சரணம் 2
3காமி(தா)ர்த22ல தா3யகீ தே3வீ நத கல்ப
லதிகா புராணி மது4ர வாணி 4ஸி1வுனிகி ராணி (பி3ரான)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி கௌ3ரீ பர(மே)ஸ்1வரீ
கி3ரிஜா அனாத2 ரக்ஷணம்பு3 5ஸலுபக3 ராவே (பி3ரான)


பொருள் - சுருக்கம்
  • புரமெரித்தோனின் உள்ளம் கவர்பவளே, ஸ்ரீ காமாட்சீ!
  • கமல வதனத்தினளே!
  • விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! தேவீ! பணிந்தோரின் கற்பகக் கொடியே! பழம்பொருளே! இனிய குரலினளே! சிவனின் ராணியே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! கௌரீ! பரமேசுவரீ! மலைமகளே!

  • விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
  • உன்னை மிக்கு நம்பினேன்.

    • தாமதம் செய்யாதே.
    • நீ கருணைக் கடல் அன்றோ?
    • பராமுகம் இனியுமேன்?
    • கேளாய்.

    • அனாதைகளைக் காத்தருள வாராயம்மா.


  • விரைவாக வரங்கள் தந்து, காப்பாயம்மா.
  • உன்னை மிக்கு நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பி3ரான/ வராலு/-இச்சி/ ப்3ரோவுமு/ நினு/ நெர/ நம்மிதி/
விரைவாக/ வரங்கள்/ தந்து/ காப்பாயம்மா/ உன்னை/ மிக்கு/ நம்பினேன்/


அனுபல்லவி
புர/-அரி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷி/ (பி3ரான)
புரம்/ எரித்தோனின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
தாமஸமு/ ஸேயகே/ நீவு/ கருணா/ நிதி4/
தாமதம்/ செய்யாதே/ நீ/ கருணை/ கடல்/

கா3தா3/ பராமுக2மு/-இகனு/-ஏல/ வினு/ ஸரோஜ/ முகி2/ (பி3ரான)
அன்றோ/ பராமுகம்/ இனியும்/ ஏன்/ கேளாய்/ கமல/ வதனத்தினளே/


சரணம் 2
காமித/-அர்த2/ ப2ல/ தா3யகீ/ தே3வீ/ நத/ கல்ப/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ தேவீ/ பணிந்தோரின்/ கற்பக/

லதிகா/ புராணி/ மது4ர/ வாணி/ ஸி1வுனிகி/ ராணி/ (பி3ரான)
கொடியே/ பழம்பொருளே/ இனிய/ குரலினளே/ சிவனின்/ ராணியே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ கௌ3ரீ/ பரம-ஈஸ்1வரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ கௌரீ/ பரமேசுவரீ/

கி3ரிஜா/ அனாத2/ ரக்ஷணம்பு3/ ஸலுபக3/ ராவே/ (பி3ரான)
மலைமகளே/ அனாதைகளை/ காத்து/ அருள/ வாராயம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமு ஸேயகே - தாமஸமு ஸேயக - தாமஸமு ஸேயகனே : இவ்விடத்தில், 'தாமஸமு ஸேயகே' அல்லது 'தாமஸமு ஸேயக' என்பதுதான் மிக்குப் பொருந்தும்.
2 - கா3தா3 - கா3வா.
3 - காமிதார்த22ல தா3யகீ - காமிதார்த2 தா3யகீ.
4 - ஸி1வுனிகி ராணி - ஸி1வுனிகி ராணி க3தா3.
5 - ஸலுபக3 ராவே - ஸலுபிதே வினனு : பிற்கூறியது, இவ்விடத்தில், என்ன பொருள் இருக்கவேண்டுமோ, அதற்கு எதிர்மாறாக இருப்பதனால், அது தவறாகும்.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
புரமெரித்தோன் - சிவன்
கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்பக மரத்தின் கொடி.
Top


Updated on 30 Jun 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - தே3வீ ப்3ரோவ - ராகம் சிந்தாமணி - Devi Brova - Raga Chintamani

பல்லவி
தே3வீ ப்3ரோவ ஸமய(மி)தே3 அதி வேக3மே வச்சி
நா வெதலு தீ3ர்சி கருணிஞ்சவே ஸ1ங்கரீ காமாக்ஷீ

சரணம்
சரணம் 1
லோக ஜனனீ நாபை த3ய லேதா3 (மாயம்மா)
நீ தா3ஸுடு33தா3 ஸ்ரீ காஞ்சி விஹாரிணீ கல்யாணீ
ஏ(கா)ம்(ரே)ஸ்1வருனி ப்ரிய பா4மயை(யு)ன்ன
நீ(கே)(ம)ம்மா எந்தோ பா4ரமா 1வினுமா நா தல்லீ (தே3வீ)


சரணம் 2
ரேபு மா(ப)னி செப்பிதே நே வினனு (தே3வீ) இக
தாளனு நேனு ஈ ப்ரொத்3து33ய சேயவே க்ரு2ப ஜூட3வே
நீ ப(தா3)ப்3ஜமுலே மதி3லோ ஸதா3(யெ)ஞ்சி நீ
2ப்ராபு கோரி(யு)ன்னா(ன)ம்மா 3முத3முதோ மா தல்லீ (தே3வீ)


சரணம் 3
4ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி ஸோத3ரீ கௌமாரீ (ஸ1ங்கரீ)
பி3ம்(பா3)த4ரீ கௌ3ரீ 5ஹே(மா)சலஜே லலிதே பர தே3வதே
காமாக்ஷீ 6நின்னு வினா பு4விலோ ப்ரேமதோ
7காபாடே3 வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா 8நா தல்லி (தே3வீ)


பொருள் - சுருக்கம்
  • தேவீ! சங்கரீ! காமாட்சீ!
  • உலகையீன்றவளே! எமதம்மா! ஸ்ரீ காஞ்சியில் உறைபவளே! கல்யாணீ! எனது தாயே!
  • தேவீ! எமது தாயே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரீ! கௌமாரீ! சங்கரீ! கோவைப்பழ நிகர் உதட்டினளே! கௌரீ! பனிமலைத் தோன்றலே! லலிதையே! பர தேவதையே! காமாட்சீ! எனது தாயே!

  • காக்கத் தருணமிதுவே.
  • மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா.

    • என்மீது தயை இல்லையா?
    • உனது தொண்டனல்லவா?
    • ஏகாம்பரேசுவரரின், பிரியமான, இல்லாளாக உள்ள உனக்கு, என்னம்மா (குறை)?
    • மிக்கு பளுவா?
    • கேளாயம்மா.

    • நாளை மறுநாளெனச் சொன்னால், நான் கேட்கமாட்டேன்.
    • இனி தாளமாட்டேன், நான்.
    • இவ்வேளை தயை செய்வாயம்மா; கருணை காட்டுவாயம்மா.
    • உனது திருவடிக் கமலங்களையே, உள்ளத்தில், எவ்வமயமும் நினைந்து, உனது ஆதரவு கோரியுள்ளேனம்மா.

    • உன்னையன்றி, புவியில், அன்புடன் காப்பாற்றுவோர் எவருளரம்மா?


  • மகிழ்வுடன் காக்கத் தருணமிதுவே.
  • மிக்கு விரைவாக வந்து, எனது வேதனைகளைத் தீர்த்து, கருணிப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வீ/ ப்3ரோவ/ ஸமயமு/-இதே3/ அதி/ வேக3மே/ வச்சி/
தேவீ/ காக்க/ தருணம்/ இதுவே/ மிக்கு/ விரைவாக/ வந்து/

நா/ வெதலு/ தீ3ர்சி/ கருணிஞ்சவே/ ஸ1ங்கரீ/ காமாக்ஷீ/
எனது/ வேதனைகளை/ தீர்த்து/ கருணிப்பாயம்மா/ சங்கரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
லோக/ ஜனனீ/ நாபை/ த3ய/ லேதா3/ (மாயம்மா)/
உலகை/ யீன்றவளே/ என்மீது/ தயை/ இல்லையா/ எமது அம்மா/

நீ/ தா3ஸுடு3/ க3தா3/ ஸ்ரீ/ காஞ்சி/ விஹாரிணீ/ கல்யாணீ/
உனது/ தொண்டன்/ அல்லவா/ ஸ்ரீ/ காஞ்சியில்/ உறைபவளே/ கல்யாணீ/

ஏக-ஆம்ர-ஈஸ்1வருனி/ ப்ரிய/ பா4மயை/-உன்ன/
ஏகாம்பரேசுவரரின்/ பிரியமான/ இல்லாளாக/ உள்ள/

நீகு/-ஏமி/-அம்மா/ எந்தோ/ பா4ரமா/ வினுமா/ நா/ தல்லீ/ (தே3வீ)/
உனக்கு/ என்ன/ அம்மா (குறை)/ மிக்கு/ பளுவா/ கேளாயம்மா/ எனது/ தாயே/ தேவீ/


சரணம் 2
ரேபு/ மாபு/-அனி/ செப்பிதே/ நே/ வினனு/ (தே3வீ)/ இக/
நாளை/ மறுநாள்/ என/ சொன்னால்/ நான்/ கேட்கமாட்டேன்/ தேவீ/ இனி/

தாளனு/ நேனு/ ஈ/ ப்ரொத்3து3/ த3ய/ சேயவே/ க்ரு2ப/ ஜூட3வே/
தாளமாட்டேன்/ நான்/ இந்த/ வேளை/ தயை/ செய்வாயம்மா/ கருணை/ காட்டுவாயம்மா/

நீ/ பத3/-அப்3ஜமுலே/ மதி3லோ/ ஸதா3/-எஞ்சி/ நீ/
உனது/ திருவடி/ கமலங்களையே/ உள்ளத்தில்/ எவ்வமயமும்/ நினைந்து/ உனது/

ப்ராபு/ கோரி/-உன்னானு/-அம்மா/ முத3முதோ/ மா/ தல்லீ/ (தே3வீ)
ஆதரவு/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/ மகிழ்வுடன்/ எமது/ தாயே/ (தேவீ)


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ணுனி/ ஸோத3ரீ/ கௌமாரீ/ (ஸ1ங்கரீ)/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/ கௌமாரீ/ சங்கரீ/

பி3ம்ப3/-அத4ரீ/ கௌ3ரீ/ ஹேம/-அசலஜே/ லலிதே/ பர/ தே3வதே/
கோவைப்பழ (நிகர்)/ உதட்டினளே/ கௌரீ/ பனிமலை/ தோன்றலே/ லலிதையே/ பர/ தேவதையே/

காமாக்ஷீ/ நின்னு/ வினா/ பு4விலோ/ ப்ரேமதோ/
காமாட்சீ/ உன்னையன்றி/ புவியில்/ அன்புடன்/

காபாடே3 வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ நா/ தல்லி/ (தே3வீ)/
காப்பாற்றுவோர்/ எவர்/ உளர்/ அம்மா/ எனது/ தாயே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினுமா நா தல்லீ - வினுமா தல்லீ.
2 - ப்ராபு - ப்ராபே.
3 - முத3முதோ மா தல்லீ - முத3முதோ நன்னு.
4 - ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி ஸோத3ரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ.
5 - ஹேமாசலஜே - ஹேமாபாங்கி3.
6 - நின்னு வினா பு4விலோ - நினு வினா பூ4மிலோ.
7 - காபாடே3 வாரெவருன்னாரம்மா - காபாடெ3வருன்னாரம்மா.
8 - நா தல்லி - வினுமா மா தல்லீ - நன்னு.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
ஏகாம்பரேசுவரர் - காஞ்சி சிவன்
நாளை மறுநாளென - தட்டிக் கழித்தல்
Top


Updated on 29 Jun 2011

Monday, June 27, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நின்னு வினாக3 - ராகம் பூர்வி கல்யாணி - Ninnu Vinaga - Raga Purvi Kalyani

பல்லவி
1நின்னு வினாக3 மரி தி3க்(கெ)வ(ரு)ன்னாரு
நிகி2ல லோக ஜனனீ நன்னு ப்3ரோசுடகு (நின்னு)

அனுபல்லவி
பன்னக3 பூ4ஷணுடை3ன காஞ்சி ஏ(கா)ம்ர
பதி மனோ-ஹாரிணீ ஸ்ரீ காமாக்ஷீ (நின்னு)

சரணம்
சரணம் 1
பரம லோபு4லனு பொக3டி3 பொக3டி3 அதி
பாமருடை3 திரிகி3 திரிகி3 வேஸாரி
ஸ்தி2ரமு லேக(ன)தி சபலு(டை3)தி நா
சிந்த தீ3ர்சி 2வேக3மே ப்3ரோசுடகு (நின்னு)


சரணம் 2
3இலலு நீ வலனே க3தா3 நீ மஹிம
எந்தனி யோசிம்ப 4எவ்வரி தரமு
5பலுக வஸ1மா ஆதி3 ஸே1ஷுனி(கை)னனு
பதித பாவனீ நன்னு ப்3ரோசுடகு (நின்னு)


சரணம் 3
6தாமஸம்(பி3)டுல ஸேய ரா(தி3)கனு
தல்லி நா மொர வின ராதா33ய லேதா3
காமி(தா)ர்த2 72ல தா3யகி நீவே க3தா3
ஸ்1யாம க்ரு2ஷ்ண 8ஸஹோத3ரீ ப்3ரோசுடகு (நின்னு)


பொருள் - சுருக்கம்
  • அனைத்துலகினை ஈன்றவளே!
  • அரவணிவோனாகிய, காஞ்சி, ஏகாம்ர பதியின் உள்ளம் கவர்பவளே! ஸ்ரீ காமாட்சீ!
  • வீழ்ந்தோரைப் புனிதமாக்குபவளே!
  • தாயே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!

  • உன்னையன்றி, வேறு புகல் எவருளர், என்னக் காப்பதற்கு?

    • முற்றிலும் கருமிகளைப் புகழ்ந்து, புகழ்ந்து, மிக்கு அறிவிலியாகித் திரிந்து, திரிந்து, துயருற்று, திண்ணமில்லாது, மிக்கு நிலையற்றவனாகினேன்.

    • உலகங்கள் உன்னாலேயே அன்றோ?
    • உனது மகிமை, எவ்வளவென்று யோசிக்க, எவருக்குக் கூடும்?
    • சொல்ல இயலுமா, ஆதி சேடனுக்காகிலும்?

    • தாமதம், இப்படிச் செய்யலாகாது, இனியும்.
    • எனது முறையீட்டினைக் கேளலாகாதா?
    • தயை யில்லையா?
    • விரும்பிய பொருட்பயனை அருள்பவள், நீயே யன்றோ?


  • எனது கவலையினைத் தீர்த்து, விரைவாகக் காப்பதற்கு உன்னையன்றி, வேறு புகல் எவருளர்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னு/ வினாக3/ மரி/ தி3க்கு/-எவரு/-உன்னாரு/
உன்னை/ யன்றி/ வேறு/ புகல்/ எவர்/ உளர்/

நிகி2ல/ லோக/ ஜனனீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ (நின்னு)
அனைத்து/ உலகினை/ ஈன்றவளே/ என்ன/ காப்பதற்கு/ (உன்னை)


அனுபல்லவி
பன்னக3/ பூ4ஷணுடை3ன/ காஞ்சி/ ஏக-ஆம்ர/
அரவு/ அணிவோனாகிய/ காஞ்சி/ ஏகாம்ர/

பதி/ மனோ/-ஹாரிணீ/ ஸ்ரீ/ காமாக்ஷீ/ (நின்னு)
பதியின்/ உள்ளம்/ கவர்பவளே/ ஸ்ரீ/ காமாட்சீ/


சரணம்
சரணம் 1
பரம/ லோபு4லனு/ பொக3டி3/ பொக3டி3/ அதி/
முற்றிலும்/ கருமிகளை/ புகழ்ந்து/ புகழ்ந்து/ மிக்கு/

பாமருடை3/ திரிகி3/ திரிகி3/ வேஸாரி/
அறிவிலியாகி/ திரிந்து/ திரிந்து/ துயருற்று/

ஸ்தி2ரமு/ லேக/-அதி/ சபலுடு3/-ஐதி/ நா/
திண்ணம்/ இல்லாது/ மிக்கு/ நிலையற்றவன்/ ஆகினேன்/ எனது/

சிந்த/ தீ3ர்சி/ வேக3மே/ ப்3ரோசுடகு/ (நின்னு)
கவலையினை/ தீர்த்து/ விரைவாக/ காப்பதற்கு/ (உன்னை)


சரணம் 2
இலலு/ நீ வலனே/ க3தா3/ நீ/ மஹிம/
உலகங்கள்/ உன்னாலேயே/ அன்றோ/ உனது/ மகிமை/

எந்தனி/ யோசிம்ப/ எவ்வரி/ தரமு/
எவ்வளவென்று/ யோசிக்க/ எவருக்கு/ கூடும்/

பலுக/ வஸ1மா/ ஆதி3/ ஸே1ஷுனிகி/-ஐனனு/
சொல்ல/ இயலுமா/ ஆதி/ சேடனுக்கு/ ஆகிலும்/

பதித/ பாவனீ/ நன்னு/ ப்3ரோசுடகு/ (நின்னு)
வீழ்ந்தோரை/ புனிதமாக்குபவளே/ என்னை/ காப்பதற்கு/ (உன்னை)


சரணம் 3
தாமஸம்பு3/-இடுல/ ஸேய ராது3/-இகனு/
தாமதம்/ இப்படி/ செய்யலாகாது/ இனியும்/

தல்லி/ நா/ மொர/ வின ராதா3/ த3ய/ லேதா3/
தாயே/ எனது/ முறையீட்டினை/ கேளலாகாதா/ தயை/ யில்லையா/

காமித/-அர்த2/ ப2ல/ தா3யகி/ நீவே/ க3தா3/
விரும்பிய/ பொருட்/ பயனை/ அருள்பவள்/ நீயே/ யன்றோ/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ப்3ரோசுடகு/ (நின்னு)
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ காப்பதற்கு/ (உன்னை)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு வினாக3 - நின்னு வினக3 : இவ்விடத்தில் 'வினக3' என்பது தவறாகும்.

2 - வேக3மே - வேவேக3மே.

3 - இலலு நீ வலனே க3தா3 - இலலோ நீ வலே கா3தா3 : புத்தகங்களில், இதற்கு 'உலகங்கள் உன்னாலேயன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிற்கூறப்பட்டதற்கு, தகுந்த பொருள் கொள்வதற்கு, 'கலதா3' என்றிருக்க வேண்டும் - 'கா3தா3' என்றல்ல. எனவே பிற்கூறியது சரியாகாது.

இவ்விடத்தில், 'இலலு' என்ற சொல் 'உலகங்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இல' என்பதற்கு, 'புவி' என்று பொருளாகும் - 'உலகம்' என்றல்ல. எனவே, 'இல' என்ற சொல்லை, பன்மையில் பயன்படுத்துவது முறையா என்று தெரியவில்லை.
Top

4 - எவ்வரி தரமு - எவ்வரி தரமா : இவ்விடத்தில், 'தரமா' என்பது பொருந்தாது.

5 - பலுக வஸ1மா - பலுகக3 வஸ1மா.

5 - ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி3 ஸே1ஷனிகைனனு : 'ஆதி3 ஸே1ஷுனிகைனனு' என்பதே சரியாகும்.

6 - தாமஸம்பி3டுல - தாமஸமிடுல.

7 - 2ல தா3யகி நீவே க3தா3 - ப2ல தா3யகீ லலிதா.

8 - ஸஹோத3ரீ - ஸோத3ரீ.
Top

மேற்கோள்கள்
5 - பலுக வஸ1மா ஆதி3 ஸே1ஷுனிகைனனு - ஆதி சேடனுக்காகிலும் சொல்ல இயலுமா? - இங்ஙனமே, ஆதி சங்கரரும், தமது ஆனந்த லஹரியில் (செய்யுள் 1) கூறுகின்றார். ஆதி சேடன், அம்மையின் கைவிரல் மோதிரமாக இருப்பதாகக் கூறப்படும்.
Top

விளக்கம்
அரவணிவோன் - சிவன்
ஏகாம்ர பதி - ஏகாம்பரேசுவர்
உன்னால் - அம்மை படைத்தல், காத்தல் செய்வதனால்
Top


Updated on 27 Jun 2011

Sunday, June 26, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - எந்நேரமும் உன் நாம - ராகம் பூர்வி கல்யாணி - Enneramum Un Nama - Raga Purvi Kalyani - Tamil Kriti

பல்லவி
எந்நேரமும் உன் நாம(மு)ரைப்பதே
என் நேமம் அன்னையே

அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்(தெ)ன்னை எப்போதும்
மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)

சரணம்
சரணம் 1
ஏ(ன)ம்மா தாமத(மே)(ன)ம்மா
என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா
உன் நினைவே என் நேம(ம)ல்லவோ
உ(ன்னு)ள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)


சரணம் 2
அன்புடன் உன்னை நான் அடைக்கல(ம)டைந்தேன்
அகி2(லா)ண்(டே3)ஸ்1வரீ அபி4ராம சுந்தரீ
அனைத்து(ம)றிந்த ஆதி சக்தி நீயே
அரவணைத்(தெ)ன்னை ஆதரி ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ (எந்நேரமும்)


பொருள் - சுருக்கம்
  • அன்னையே!
  • என் தாயே!
  • அகிலாண்டேசுவரீ! அபிராம சுந்தரீ! சியாம கிருஷ்ணனின் சோதரீ!

  • எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.

    • புன்னகையுடன் கண்-பார்த்து என்னை எப்போதும் மன்னிப்பதும் நீயே.

    • ஏனம்மா? தாமதம் ஏனம்மா?
    • என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா?
    • உன் நினைவே என் நேமம் அல்லவோ?
    • உன்னுள்ளம் கரையவும் நான் சொல்லவோ?

    • அன்புடன் உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.
    • அனைத்தும் அறிந்த ஆதி சக்தி நீயே.
    • அரவணைத்து என்னை ஆதரி.


  • எந்நேரமும் உன் நாமம் உரைப்பதே என் நேமம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்நேரமும் உன் நாமம்-உரைப்பதே

என் நேமம் அன்னையே


அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்து-என்னை எப்போதும்

மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)


சரணம்
சரணம் 1
ஏன்-அம்மா தாமதம்-ஏன்-அம்மா

என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா

உன்-நினைவே என்-நேமம்-அல்லவோ

உன்-உள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)


சரணம் 2
அன்புடன் உன்னை நான் அடைக்கலம்-அடைந்தேன்

அகி2ல-அண்ட-ஈஸ்1வரீ/ அபி4ராம/ சுந்தரீ/
அகிலாண்டேசுவரீ/ அபிராம/ சுந்தரீ/

அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ ஸ1க்தி/ நீயே/
அனைத்தும்/-அறிந்த/ ஆதி/ சக்தி/ நீயே/

அரவணைத்து/-என்னை/ ஆதரி/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ சோதரீ/ (எந்நேரமும்)
அரவணைத்து/-என்னை/ ஆதரி/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்
Top


Updated on 26 Jun 2011

Saturday, June 25, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷி ப3ங்கா3ரு - ராகம் வராளி - Kamakshi Bangaru - Raga Varali

பல்லவி
காமாக்ஷி ப3ங்கா3ரு காமாக்ஷி
நன்னு ப்3ரோவவே

அனுபல்லவி
தாமஸ(மே)ல ராவே
ஸாம கா3ன லோலே ஸுஸீ1லே (காமாக்ஷி)

சரணம்
சரணம் 1
காம கால ப்ரிய பா4மினீ காம்ய
காமதே3 கல்யாணீ
காமாக்ஷீ கஞ்ஜ த3(ளா)ய(தா)க்ஷீ
1த்ரி-கோண வாஸினீ காருண்ய ரூபிணி (காமாக்ஷி)


சரணம் 2
பாவனீ ம்ரு2து3 பா4ஷிணீ ப4க்த
பாலினீ ப4வ மோசனீ
2ஹே(மா)ங்கீ3 ஹிம கி3ரி புத்ரீ
ம(ஹே)ஸ்1வரீ 3ஹ்ரீம்-கார ரூபிணீ (காமாக்ஷி)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண பரிபாலினீ ஸு1
ஸ்1யாமளே ஸி1வ ஸ1ங்கரீ
ஸூ1லினீ ஸதா3-ஸி1வுனிகி ராணீ
4விஸா1(லா)க்ஷ தருணீ ஸா1ஸ்1வத ரூபிணீ (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய
நா 5மனவினி வினு தே3வீ
நீவே க3தி(ய)னி நம்மினானு
மா(ய)ம்மா வேக3மே கருண ஜூ(ட3வ)ம்மா
3ங்கா3ரு பொ3ம்மா (காமாக்ஷி)


பொருள் - சுருக்கம்
  • காமாட்சீ! பங்காரு காமாட்சீ!
  • சாம கானத்தினை விரும்புபவளே! நல்லியல்பினளே!
  • மன்மதனை எரித்தோனுக்குப் பிரியமான இல்லாளே! விரும்பியது அருள்பவளே! கல்யாணீ! காமாட்சீ! தாமரையிதழ் நிகர், நீண்ட கண்களினளே! முக்கோணத்தில் உறைபவளே! கருணை வடிவினளே!
  • புனிதமானவளே! மிருதுவான சொல்லினளே! தொண்டர்களைக் காப்பவளே! பிறவியிலிருந்து மீட்பவளே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரியே! ஹ்ரீம்-கார வடிவினளே!
  • சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கிளியேந்தும் சியாமளையே! சிவ சங்கரீ! சூலமேந்துபவளே! சதாசிவனின் ராணியே! அகன்ற கண்களோனின் இல்லாளே! அழியாத உருவினளே!
  • தேவீ! எமது தாயே!

  • என்னைக் காப்பாயம்மா.

    • நீயே கதியென நம்பியுள்ளேன்.
    • தாமதம் ஏன்?

    • வாராயம்மா.
    • எனது வேண்டுகோளைக் கேளாய்.
    • வேகமாக கருணை புரிவாயம்மா.


  • என்னைக் காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷி/ ப3ங்கா3ரு/ காமாக்ஷி/
காமாட்சீ/ பங்காரு/ காமாட்சீ/

நன்னு/ ப்3ரோவவே/
என்னை/ காப்பாயம்மா/


அனுபல்லவி
தாமஸமு/-ஏல/ ராவே/
தாமதம்/ ஏன்/ வாராயம்மா/

ஸாம/ கா3ன/ லோலே/ ஸுஸீ1லே/ (காமாக்ஷி)
சாம/ கானத்தினை/ விரும்புபவளே/ நல்லியல்பினளே/


சரணம்
சரணம் 1
காம/ கால/ ப்ரிய/ பா4மினீ/ காம்ய/
மன்மதனை/ எரித்தோனுக்கு/ பிரியமான/ இல்லாளே/ விரும்பியது/

காமதே3/ கல்யாணீ/
அருள்பவளே/ கல்யாணீ/

காமாக்ஷீ/ கஞ்ஜ/ த3ள/-ஆயத/-அக்ஷீ/
காமாட்சீ/ தாமரை/ யிதழ் (நிகர்)/ நீண்ட/ கண்களினளே/

த்ரி-கோண/ வாஸினீ/ காருண்ய/ ரூபிணி/ (காமாக்ஷி)
முக்கோணத்தில்/ உறைபவளே/ கருணை/ வடிவினளே/


சரணம் 2
பாவனீ/ ம்ரு2து3/ பா4ஷிணீ/ ப4க்த/
புனிதமானவளே/ மிருதுவான/ சொல்லினளே/ தொண்டர்களை/

பாலினீ/ ப4வ/ மோசனீ/
காப்பவளே/ பிறவியிலிருந்து/ மீட்பவளே/

ஹேம/-அங்கீ3/ ஹிம/ கி3ரி/ புத்ரீ/
பொன்/ அங்கத்தினளே/ பனி/ மலை/ மகளே/

மஹா-ஈஸ்1வரீ/ ஹ்ரீம்-கார/ ரூபிணீ/ (காமாக்ஷி)
மகேசுவரியே/ ஹ்ரீம்-கார/ வடிவினளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பரிபாலினீ/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனை/ பேணுபவளே/ கிளியேந்தும்/

ஸ்1யாமளே/ ஸி1வ/ ஸ1ங்கரீ/
சியாமளையே/ சிவ/ சங்கரீ/

ஸூ1லினீ/ ஸதா3-ஸி1வுனிகி/ ராணீ/
சூலமேந்துபவளே/ சதாசிவனின்/ ராணியே/

விஸா1ல/-அக்ஷ/ தருணீ/ ஸா1ஸ்1வத/ ரூபிணீ/ (காமாக்ஷி)
அகன்ற/ கண்களோனின்/ இல்லாளே/ அழியாத/ உருவினளே/


ஸ்வர ஸாஹித்ய
நா/ மனவினி/ வினு/ தே3வீ/
எனது/ வேண்டுகோளை/ கேளாய்/ தேவீ/

நீவே/ க3தி/-அனி/ நம்மினானு/
நீயே/ கதியென/ நம்பியுள்ளேன்/

மா/-அம்மா/ வேக3மே/ கருண/ ஜூடு3/-அம்மா/
எமது/ தாயே/ வேகமாக/ கருணை/ புரிவாய்/ அம்மா/

3ங்கா3ரு/ பொ3ம்மா/ (காமாக்ஷி)
தங்க/ சிலையே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - மனவினி வினு - மனவி வினு.
Top

மேற்கோள்கள்
1 - த்ரி-கோண வாஸினீ - முக்கோணத்தில் உறைபவள் - 'ஸ்ரீ சக்ரம்' நோக்கவும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (986) அம்மையின் பெயர், 'த்ரி-கோணகா3'.

2 - ஹேமாங்கீ3 - பொன்னங்கத்தினள் - பங்காரு காமாட்சி.

3 - ஹ்ரீம்-கார ரூபிணீ - ஹ்ரீம்-கார வடிவினள் - 'ஹ்ரீம்' என்ற மந்திரத்தின் பொருளறிய 'லலிதா த்ரி-ஸ1தி' நோக்கவும்.
Top

விளக்கம்
4 - விஸா1லாக்ஷ தருணீ - அகன்ற கண்களோனின் இல்லாள் - புத்தகங்களில், இதற்கு, 'சிவனின் இல்லாள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அகராதியின்படி, 'விஸா1லாக்ஷ' என்பதற்கு, 'சிவன்' என்றும் ஒரு பொருள் உண்டு. ஆனால், காசியில், அம்மைக்கு, 'விஸா1லாக்ஷி' என்று பெயராகும். எனவே, அதன்படி, 'விஸா1லாக்ஷ தருணீ' என்பதற்கு, 'அகன்ற கண்களுடைய, என்றும் இளமையானவள்' என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு பொருள்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

பங்காரு காமாட்சி - தஞ்சாவூர்
மன்மதனை எரித்தோன் - சிவன்
அகன்ற கண்களோன் - சிவனைக் குறிக்கும்
தங்கச் சிலை - பங்காரு காமாட்சி
Top


Updated on 25 Jun 2011

Friday, June 24, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - கருண ஜூட3வம்மா - ராம் வராளி - Karuna Judavamma - Raga Varali

பல்லவி
கருண ஜூ(ட3வ)ம்மா 1வி(ன)ம்மா
ஆஸ்1ரித ஜன
கல்ப வல்லீ 2மா தல்லீ

அனுபல்லவி
மரக(தா)ங்கி3 பஞ்ச ந(தே3)ஸு1 ராணி
மது4ர வாணி த4ர்ம ஸம்வர்த4னி (கருண)

சரணம்
சரணம் 1
ந(ரா)த4முலனு மஹா ராஜு(ல)னி பொக3டி3
3து3(ரா)ஸசே திரிகி3 வேஸாரி இலலோ
விராஜ முகி2 நீவு த3யதோ காபாடி3
பி3ரான வர(மீ)யவே கி3ரி ராஜ ஸுதா நீவு (கருண)


சரணம் 2
உமா பு4வினி நீகு ஸமான(மெ)வரு
பா4ரமா ரக்ஷிஞ்சுடகு அபி4மானமு லே(த3)னி
4குமாருடு33தா3 நா(கி)புடு3 அப4ய(மீ)யவே
குமார ஜனனி நீவு 5மான(வா)தீத க3தா3 (கருண)


சரணம் 3
உதா3ர கு3ணவதி க3தா3 ஸாம கா3ன நுதா
ஸதா3 நுதி ஜேரி நீ ப(தா3)ம்பு3ஜமுலனு
தா3ஸுனி மொர வினவா ஸமய(மி)தே3
ஸதா3-ஸி1வுனி ரமணீ தீ3ன ஜ(னா)ஸ்1ரிதே (கருண)


சரணம் 4
உதா3ரமுக3னு அவதார(மெ)த்தி ஜக3முனு
ஸுதா4-கருனி வலெ ரஞ்ஜிம்ப ஜேயு நீ
6ப(தா3)ம்பு3ஜமுனு நம்மி நின்னே ப4ஜிஞ்சி
ஸதா3 ஸ்1யாம க்ரு2ஷ்ண ஜேஸின பா4க்3யமே (கருண)


பொருள் - சுருக்கம்
  • நம்பும் மக்களின், கற்பவல்லியே! எமது தாயே!
  • மரகதாங்கியே! திருவையாறு இறைவனின் ராணியே! இனிய குரலினளே! அறம் வளர்த்த நாயகியே!
  • ஒளிரும் முகத்தினளே! மலையரசன் மகளே!
  • உமையே! முருகனை யீன்றவளே!
  • சாம கானத்தினால் போற்றப்பெற்றவளே! சதாசிவனின் இல்லாளே! எளிய மக்களின் புகலே!

  • கருணை காட்டுவாயம்மா.
  • கேளம்மா.

    • நீ மதிக்கப்பெற்றவளன்றோ?
    • உதார குணவதியன்றோ?
    • புவியில், உனக்கு சமானமெவர்?

    • மனிதரில் இழிந்தோரை, மகாராஜர்களெனப் புகழ்ந்து, வீணாசையுடன் திரிந்து, தளர்ந்தேன், உலகினில்.

    • பளுவா காப்பதற்கு, என்னிடம் அன்பு இல்லையென?
    • மகன் அன்றோ?
    • எவ்வமயமும், உன்னைப் போற்றி, உனது திருவடித் தாமரைகளை யடைந்த, தொண்டனின் முறையீட்டினைக் கேளாயோ?

    • எனக்கிப்போது, புகலருள்வாயம்மா.
    • நீ தயையுடன் காப்பாற்றி, விரைவில், வரமருள்வாயம்மா.
    • சமயமிதுவே.

    • மேன்மையுடன் அவதாரமெடுத்து, அனைத்துலகினையும், தண்மதியினைப் போன்று, மகிழ்விக்கும் உனது திருவடித் தாமரையினை நம்பி, உன்னையே பஜித்தது, எவ்வமயமும், சியாம கிருஷ்ணன் செய்த பேறே.


  • நீ கருணை காட்டுவாயம்மா.
  • கேளம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அம்மா/ வினு/-அம்மா/
கருணை/ காட்டுவாய்/ அம்மா/ கேள்/ அம்மா/

ஆஸ்1ரித/ ஜன/ கல்ப/ வல்லீ/ மா/ தல்லீ/
நம்பும்/ மக்களின்/ கற்ப/ வல்லியே/ எமது/ தாயே/


அனுபல்லவி
மரகத/-அங்கி3/ பஞ்ச நத3/-ஈஸு1/ ராணி/
மரகத/ அங்கியே/ திருவையாறு/ இறைவனின்/ ராணியே/

மது4ர/ வாணி/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (கருண)
இனிய/ குரலினளே/ அறம்/ வளர்த்த நாயகியே/


சரணம்
சரணம் 1
நர/-அத4முலனு/ மஹா/ ராஜுலு/-அனி/ பொக3டி3/
மனிதரில்/ இழிந்தோரை/ மகா/ ராஜர்கள்/ என/ புகழ்ந்து/

து3ராஸசே/ திரிகி3/ வேஸாரி/ இலலோ/
வீணாசையுடன்/ திரிந்து/ தளர்ந்தேன்/ உலகினில்/

விராஜ/ முகி2/ நீவு/ த3யதோ/ காபாடி3/
ஒளிரும்/ முகத்தினளே/ நீ/ தயையுடன்/ காப்பாற்றி/

பி3ரான/ வரமு/-ஈயவே/ கி3ரி/ ராஜ/ ஸுதா/ நீவு/ (கருண)
விரைவில்/ வரம்/ அருள்வாயம்மா/ மலை/ யரசன்/ மகளே/ நீ/ (கருணை)


சரணம் 2
உமா/ பு4வினி/ நீகு/ ஸமானமு/-எவரு/
உமையே/ புவியில்/ உனக்கு/ சமானம்/ எவர்/

பா4ரமா/ ரக்ஷிஞ்சுடகு/ அபி4மானமு/ லேது3/-அனி/
பளுவா/ காப்பதற்கு/ என்னிடம்/ அன்பு/ இல்லை/ யென/

குமாருடு3/ க3தா3/ நாகு/-இபுடு3/ அப4யமு/-ஈயவே/
மகன்/ அன்றோ/ எனக்கு/ இப்போது/ புகல்/ அருள்வாயம்மா/

குமார/ ஜனனி/ நீவு/ மானவ-அதீத/ க3தா3/ (கருண)
முருகனை/ யீன்றவளே/ நீ/ மதிக்கப்பெற்றவள்/ அன்றோ/


சரணம் 3
உதா3ர/ கு3ணவதி/ க3தா3/ ஸாம/ கா3ன/ நுதா/
உதார/ குணவதி/ யன்றோ/ சாம/ கானத்தினால்/ போற்றப்பெற்றவளே/

ஸதா3/ நுதி/ ஜேரி/ நீ/ பத3/-அம்பு3ஜமுலனு/
எவ்வமயமும்/ (உன்னை) போற்றி/ அடைந்த/ உனது/ திருவடி/ தாமரைகளை/

தா3ஸுனி/ மொர/ வினவா/ ஸமயமு/-இதே3/
தொண்டனின்/ முறையீட்டினை/ கேளாயோ/ சமயம்/ இதுவே/

ஸதா3/-ஸி1வுனி/ ரமணீ/ தீ3ன/ ஜன/-ஆஸ்1ரிதே/ (கருண)
சதா/ சிவனின்/ இல்லாளே/ எளிய/ மக்களின்/ புகலே/


சரணம் 4
உதா3ரமுக3னு/ அவதாரமு/-எத்தி/ ஜக3முனு/
மேன்மையுடன்/ அவதாரம்/ எடுத்து/ அனைத்துலகினையும்/

ஸுதா4-கருனி/ வலெ/ ரஞ்ஜிம்ப ஜேயு/ நீ/
தண்மதியினை/ போன்று/ மகிழ்விக்கும்/ உனது/

பத3/-அம்பு3ஜமுனு/ நம்மி/ நின்னே/ ப4ஜிஞ்சி/
திருவடி/ தாமரையினை/ நம்பி/ உன்னையே/ பஜித்தது/

ஸதா3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஜேஸின/ பா4க்3யமே/ (கருண)
எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணன்/ செய்த/ பேறே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினம்மா ஆஸ்1ரித ஜன - வினம்மா ஸ்1ரித ஜன - வினவம்மா ஆஸ்1ரித ஜன. இம்மூன்றிலும் பொருள் வேறுபாடு பெரிதேதும் இல்லை.

2 - மா தல்லீ - மா தல்லீ மா தல்லீ.

3 - து3ராஸசே - து3ராஸ1சே : 'து3ராஸசே' என்பதே சரியெனக் கருதுகின்றேன்.

4 - குமாருடு33தா3 நாகிபுடு3 அப4யமீயவே - குமாருடு33தா3 நேனு இபுடு3 அப4யமீயவே : பிற்கூறியது சரியென்றால், 'குமாருடு33தா3 நேனு' என்று சேர்த்து, 'மகன் அல்லவோ நான்' என்று பொருள் கொள்ளப்படும்.
Top

5 - மானவாதீத க3தா3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய பொருளுக்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும். கொடுத்துள்ள சொற்களை, 'மானவ அதீத க3தா3' என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு, 'மனிதர்களுக்கு அப்பாற்பட்டவள் அன்றோ' என்று பொருளாகும். அத்தகைய பொருள், பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே, புத்தகங்களில் கொடுக்கப்பட்ட 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்ற பொருளே பொருத்தமாக உள்ளதாக நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

6 - பதா3ம்பு3ஜமுனு நம்மி - பதா3ம்பு3ஜ நம்மி : பிற்கூறியது சரியல்ல.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அனைத்து சரணங்களிலும், சொற்களின் அமைப்பினை நோக்குகையில், முழுமையாகப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. (ச1 - 'து3ராஸசே திரிகி3 வேஸாரி' - வீணாசையினால் திரிந்து தளர்ந்து; ச2 - 'அபி4மானமு லேத3னி' - அன்பு இல்லையென; ச3 - 'ஸதா3 நுதி ஜேரி நீ பதா3ம்பு3ஜமுலனு' - எவ்வமயமும் போற்றி அடைந்து உனது திருவடித் தாமரைகளினை; ச4 - 'பதா3ம்பு3ஜமுனு நம்மி நின்னே ப4ஜிஞ்சி' - திருவடித் தாமரையினை நம்பி உன்னையே பஜித்து). ஆயினும், பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை இடம் மாற்றியமைத்தும், சொற்கள் சிலவற்றைக் கூட்டியும் இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளப்பட்டது.

மரகதாங்கி - மரகத நிற உடலினள்
அறம் வளர்த்த நாயகி - தர்ம ஸம்வர்த்தனி எனப்படும் திருவையாறு அம்மை
Top


Updated on 24 Jun 2011

Thursday, June 23, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - பாஹி மாம் - ராகம் நாட - Paahi Mam - Raga Nata

பல்லவி
பாஹி மாம் ஸ்ரீ ராஜ ரா(ஜே)ஸ்1வரி அம்ப3
பாஹி மாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி

அனுபல்லவி
ஸிம்(ஹா)ஸ(னா)ரூடே4 தே3வதே த்3ரு24 வ்ரதே
ஸிம்ஹாஸனாரூடே4 ஏஹி ஆனந்த3 ஹ்ரு23யே (பாஹி)

சரணம்
சரணம் 1
காமி(தா)ர்த22ல தா3யிகே அம்பி3கே காளிகே
காமிதார்த22ல தா3யிகே 1காம கோடி பீட23தே (பாஹி)


சரணம் 2
மானவ முனி க3ண பாலினி மானினி ஜனனி ப4வானி
மானித கு3ண ஸா1லினி நிரஞ்ஜனி நிகி2ல பாப ஸ1மனி (பாஹி)


சரணம் 3
ஸாரஸ பத3 யுக3ளே ஸ்வர ஜதி கல்பித ஸங்கீ3
ரஸிகே நட ப்ரியே பா3லே ஸுரபி4 புஷ்ப மாலே (பாஹி)


சரணம் 4
ஸா1ரதே3 ஸாம கா3ன ஸம்மோதி3த-கரி 2ஸ்ரீ
சக்ர ரா(ஜே)ஸ்1வரி
ஸுலய-கரி ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி (பாஹி)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ! அம்பா!
  • சிங்காதனத்தில் அமர்பவளே! தேவதையே! திண்ணமான விரதத்தினளே! சிங்காதனத்தில் அமர்பவளே! ஆனந்த இதயத்தினளே!
  • விரும்பிய பொருட்பயன் அருள்பவளே! அம்பிகையே! காளிகையே! காம கோடி பீடத்திலுறைபவளே!
  • மனிதர்கள், முனிவர்களைப் பேணுபவளே! மதிக்கப்பெற்றவளே! ஈன்றவளே! பவானி! மதிக்கப்பெற்ற பண்பு இயல்பினளே! களங்கமற்றவளே! அனைத்துலகிலும் பாவங்களைக் களைபவளே!
  • கமலத் திருவடி யிணையினளே! ஸ்வர ஜதிகளினால் கற்பிக்கப்பட்ட சங்கீத ரசிகையே! நடனத்தினை விரும்புபவளே! பாலையே! மணக்கும் பூமாலை அணிபவளே!
  • சாரதையே! சாம கானத்தினில் மகிழ்பவளே! உயர் ஸ்ரீ சக்ரத் தலைவியே! இனிய லயம் செய்தவளே! சியாம கிருஷ்ணனின் சோதரியே!

    • காப்பாயென்னை.
    • வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜ-ஈஸ்1வரி/ அம்ப3/
காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ ராஜேசுவரீ/ அம்பா/

பாஹி/ மாம்/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
காப்பாய்/ என்னை/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/

ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/
ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/


அனுபல்லவி
ஸிம்ஹ/-ஆஸன/-ஆரூடே4/ தே3வதே/ த்3ரு24/ வ்ரதே/
சிங்க/ ஆதனத்தில்/ அமர்பவளே/ தேவதையே/ திண்ணமான/ விரதத்தினளே/

ஸிம்ஹாஸனாரூடே4/ ஏஹி/ ஆனந்த3/ ஹ்ரு23யே/ (பாஹி)
சிங்க ஆதனத்தில் அமர்பவளே/ வாராய்/ ஆனந்த/ இதயத்தினளே/


சரணம்
சரணம் 1
காமித/-அர்த2/ ப2ல/ தா3யிகே/ அம்பி3கே/ காளிகே/
விரும்பிய/ பொருட்/ பயன்/ அருள்பவளே/ அம்பிகையே/ காளிகையே/

காமிதார்த2/ ப2ல/ தா3யிகே/ காம/ கோடி/ பீட2/ க3தே/ (பாஹி)
விரும்பிய பொருட்/ பயன்/ அருள்பவளே/ காம/ கோடி/ பீடத்தில்/ உறைபவளே/


சரணம் 2
மானவ/ முனி க3ண/ பாலினி/ மானினி/ ஜனனி/ ப4வானி/
மனிதர்கள்/ முனிவர்களை/ பேணுபவளே/ மதிக்கப்பெற்றவளே/ ஈன்றவளே/ பவானி/

மானித/ கு3ண/ ஸா1லினி/ நிரஞ்ஜனி/ நிகி2ல/ பாப/ ஸ1மனி/ (பாஹி)
மதிக்கப்பெற்ற/ பண்பு/ இயல்பினளே/ களங்கமற்றவளே/ அனைத்துலகிலும்/ பாவங்களை/ களைபவளே/


சரணம் 3
ஸாரஸ/ பத3/ யுக3ளே/ ஸ்வர/ ஜதி/ கல்பித/ ஸங்கீ3த/
கமல/ திருவடி/ யிணையினளே/ ஸ்வர/ ஜதிகளினால்/ கற்பிக்கப்பட்ட/ சங்கீத/

ரஸிகே/ நட/ ப்ரியே/ பா3லே/ ஸுரபி4/ புஷ்ப/ மாலே/ (பாஹி)
ரசிகையே/ நடனத்தினை/ விரும்புபவளே/ பாலையே/ மணக்கும்/ பூ/ மாலை அணிபவளே/


சரணம் 4
ஸா1ரதே3/ ஸாம/ கா3ன/ ஸம்மோதி3த-கரி/
சாரதையே/ சாம/ கானத்தினில்/ மகிழ்பவளே/

ஸ்ரீ/ சக்ர/ ராஜ/-ஈஸ்1வரி/ ஸுலய/-கரி/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரி/ (பாஹி)
ஸ்ரீ/ சக்ர/ உயர்/ தலைவியே/ இனிய லயம்/ செய்தவளே/ சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - காம கோடி பீட23தே - காம கோடி பீடத்திலுறைபவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (589), அம்மையின் பெயர் - 'காம கோடிகா' - காம கோடி பீடம்.

2 - ஸ்ரீ சக்ர ராஜேஸ்1வரி - 'ஸ்ரீ சக்ரம்', 'சக்ர ராஜ' என்றழைக்கப்படும். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (996), அம்மையின் பெயர் - 'ஸ்ரீ சக்ர ராஜ நிலயா'.
Top

விளக்கம்



Updated on 23 Jun 2011

Tuesday, June 21, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ப்3ரோவவம்மா - ராகம் நீலாம்பரி - Brovavamma - Raga Nilambari

பல்லவி
ப்3ரோ(வவ)ம்மா ப3ங்கா3ரு பொ3ம்மா மா(ய)ம்மா நனு

அனுபல்லவி
ப்3ரோ(வவ)ம்மா நாதோ மா(ட்லா)(ட3வ)ம்மா
ஸார்வபௌ4ம பொ3ம்மா காமா(க்ஷ)ம்மா நனு (ப்3ரோவ)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண பூஜிதா ஸுலலிதா
ஸ்1யாம(ளா)ம்பா3 ஏ(கா)ம்(ரே)ஸ்1வர ப்ரியா
தாமஸமு ஸேயகனே (காமா(க்ஷ)ம்மா மா(ய)ம்மா)
நா பரிதாபமுலனு பரிஹரிஞ்சி நனு (ப்3ரோவ)


பொருள் - சுருக்கம்
  • தங்கச் சிலையே! எமதம்மா!
  • அனைத்துலகாளும் சிலையே! காமாட்சியம்மா!
  • சியாம கிருஷ்ணன் தொழும், புனித லலிதையே! சியாமளா அம்பையே! ஏகாம்ரேசுவரருக்குப் பிரியமானவளே! காமாட்சியம்மா! எமதம்மா!

    • என்னைக் காப்பாயம்மா.
    • என்னுடன் பேசுவாயம்மா.
    • தாமதம் செய்யாது, எனது பரிதாபங்களைப் போக்கடித்து, என்னைக் காப்பாயம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோவு/-அம்மா/ ப3ங்கா3ரு/ பொ3ம்மா/ மா/-அம்மா/ நனு/
காப்பாய்/ அம்மா/ தங்க/ சிலையே/ எமது/ அம்மா/ என்னை/ (காப்பாயம்மா)


அனுபல்லவி
ப்3ரோவு/-அம்மா/ நாதோ/ மாடலு-ஆடு3/-அம்மா/
காப்பாய்/ அம்மா/ என்னுடன்/ பேசுவாய் அம்மா/

ஸார்வபௌ4ம/ பொ3ம்மா/ காமாக்ஷி/-அம்மா/ நனு/ (ப்3ரோவ)
அனைத்துலகாளும்/ சிலையே/ காமாட்சி/ யம்மா/ என்னை/ (காப்பாயம்மா)


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பூஜிதா/ ஸுலலிதா/
சியாம/ கிருஷ்ணன்/ தொழும்/ புனித லலிதையே/

ஸ்1யாமளா/-அம்பா3/ ஏக-ஆம்ர-ஈஸ்1வர/ ப்ரியா/
சியாமளா/ அம்பையே/ ஏகாம்ரேசுவரருக்கு/ பிரியமானவளே/

தாமஸமு/ ஸேயகனே/ காமாக்ஷி/-அம்மா/ மா/-அம்மா/
தாமதம்/ செய்யாது/ காமாட்சி/ யம்மா/ எமது/ அம்மா/

நா/ பரிதாபமுலனு/ பரிஹரிஞ்சி/ நனு/ (ப்3ரோவ)
எனது/ பரிதாபங்களை/ போக்கடித்து/ என்னை/ (காப்பாயம்மா)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
சில புத்தகங்களில், இந்த கீர்த்தனையின் தாளம், 'த்ரிபுட' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கச் சிலை - பங்காரு காமாட்சி.
ஏகாம்ரேசுவரர் - காஞ்சீபுரத்தில் சிவன் பெயர்.
Top


Updated on 21 Jun 2011

Sunday, June 19, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவ ராதா3 - ராகம் ஜன ரஞ்சனி - Nannu Brova Rada - Raga Jana Ranjani

பல்லவி
நன்னு ப்3ரோவ ராதா3 ஓ ஜக3(த3)ம்பா3
நீ த3ய ஸேயவே

அனுபல்லவி
கன்ன தல்லி 1நீவே அம்பா3
நா மொரலனு வின ராதா3 (நன்னு)

சரணம்
சரணம் 1
ஆதி31க்தி ம(ஹே)ஸ்1வரீ கௌமாரீ
ஆத3ரிம்பவே வேவேக3மே நீ(லா)ய(தா)க்ஷீ ப4வானீ (நன்னு)


சரணம் 2
கோமள ம்ரு2து3 வாணீ கல்யாணீ
ஸோம ஸே12ருனி ராணீ லலி(தா)ம்பி3கே வரதே3 (நன்னு)


சரணம் 3
ஸ்1யாம க்ரு2ஷ்ண 2ஸஹோத3ரீ ஓங்காரீ
ஸா1ம்ப4வீ ஓ ஜனனீ 3நாத3 ரூபிணீ 4நளி(னா)க்ஷீ (நன்னு)


பொருள் - சுருக்கம்
  • ஓ பல்லுலகத் தாயே!
  • அம்பா!
  • ஆதி சக்தீ! மகேசுவரீ! கௌமாரீ! கருந்தடங்கண்ணீ! பவானீ!
  • கோமள, மிருதுவான குரலினளே! கல்யாணீ! மதியணிவோனின் ராணீ! லலிதாம்பிகையே! வரமருள்பவளே!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! ஓங்காரீ! சாம்பவீ! ஓ ஈன்றவளே! நாத வடிவினளே! கமலக்கண்ணீ!

    • என்னைக் காக்கலாகாதா?
    • நீ கருணை காட்டுவாயம்மா.

    • ஈன்ற தாய் நீயே.
    • எனது முறையீடுகளைக் கேட்கலாகாதா?
    • ஆதரிப்பாயம்மா, வெகு விரைவாக.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ ப்3ரோவ ராதா3/ ஓ/ ஜக3த்/-அம்பா3/
என்னை/ காக்கலாகாதா/ ஓ/ பல்லுலக/ தாயே/

நீ/ த3ய/ ஸேயவே/
நீ/ கருணை/ காட்டுவாயம்மா/


அனுபல்லவி
கன்ன/ தல்லி/ நீவே/ அம்பா3/
ஈன்ற/ தாய்/ நீயே/ அம்பா/

நா/ மொரலனு/ வின ராதா3/ (நன்னு)
எனது/ முறையீடுகளை/ கேட்கலாகாதா/


சரணம்
சரணம் 1
ஆதி3/ ஸ1க்தி/ மஹா-ஈஸ்1வரீ/ கௌமாரீ/
ஆதி/ சக்தீ/ மகேசுவரீ/ கௌமாரீ/

ஆத3ரிம்பவே/ வேவேக3மே/ நீல-ஆயத-அக்ஷீ/ ப4வானீ/ (நன்னு)
ஆதரிப்பாயம்மா/ வெகு விரைவாக/ கருந்தடங்கண்ணீ/ பவானீ/


சரணம் 2
கோமள/ ம்ரு2து3/ வாணீ/ கல்யாணீ/
கோமள/ மிருதுவான/ குரலினளே/ கல்யாணீ/

ஸோம/ ஸே12ருனி/ ராணீ/ லலிதா/-அம்பி3கே/ வரதே3/ (நன்னு)
மதி/ யணிவோனின்/ ராணீ/ லலிதா/ அம்பிகையே/ வரமருள்பவளே/


சரணம் 3
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸஹோத3ரீ/ ஓங்காரீ/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ ஓங்காரீ/

ஸா1ம்ப4வீ/ ஓ/ ஜனனீ/ நாத3/ ரூபிணீ/ நளின/-அக்ஷீ/ (நன்னு)
சாம்பவீ/ ஓ/ ஈன்றவளே/ நாத/ வடிவினளே/ கமல/ கண்ணீ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீவே அம்பா3 - நீவனி : இவ்விடத்தில், 'நீவனி' என்பது பொருந்தாது.
2 - ஸஹோத3ரீ - ஸோத3ரீ.
4 - நளினாக்ஷீ - நளினீ.
Top

மேற்கோள்கள்
3 - நாத3 ரூபிணீ - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்கள் - 'நாத3 ரூபா' (229) - 'நாத3 ரூபிணீ' (901).
Top

விளக்கம்
கருந்தடங்கண்ணீ - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்.
மதியணிவோன் - சிவன்
Top


Updated on 20 Jun 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - ஸாமி நின்னே - ராகம் பே333 - Sami Ninne - Raga Begada

பல்லவி
ஸாமி நின்னே நம்மிதிரா
ராரா 1முத்3து3 குமாரா (ஸாமி)

அனுபல்லவி
நா மீத33ய ஜூசி
நன்னு ரக்ஷிம்பரா வேக3மே
தாமஸமு ஜேஸிதே நிமிஷ(மி)க
தாள ஜால(ன)ய்யா முத்3(த3)ய்யா (ஸாமி)

சரணம்
சரணம் 1
நீ மஹிமலு 2ப்3ரஹ்(மா)து3ல(னி)ஞ்சி
நிர்ணயிம்ப தர(மௌ)னா
பாமரு நேனு பொக33 தரமா
பதித பாவன ஷ(டா3)னன
நா மனவி வினரா அனயமு நீ
நாமமே ஜபமுரா க3ம்பீ4ரா
பூ4மிலோ நீ ஸாடி தை3வ(மெ)வடு3
நீவே மஹானுபா4வ நன்னு ப்3ரோவு (ஸாமி)


சரணம் 2
தாபமுல(னெ)ல்ல இக பா3புது3(வ)னி
ப்ராபு கோரிதிரா நேனு
நீ பாத3முலே தி3க்கு லோகமுலனு
நிகி23ஸந்தாப ஹரண
பாப ஹரண 4ஸம்மோஹன கலா வித்4ரு2
5ஸ்ரீ-பதி பத3 விதி3 6வேதா3ந்த
ரூப
7கோடி மன்ம(தா2)ங்க3 ஜித
ஸரோஜ நேத்ர 8தீ4ர ரண வீர (ஸாமி)


சரணம் 3
கோரி(யு)ண்டி நீது3 ஸன்னிதி4னி
கோரின வாரி(கெ)ல்ல த3யதோனு
கோரிகல(னி)ச்சேதி3 நீ பி3ருது33தா3
குடில தாரக விதா3ரக
ஸாரஸ சரித நீ த3ய ராதா3
ஸ்1யாம க்ரு2ஷ்ண நுத 9வைத்3(யே)ஸு1
நீல கண்ட2 வாஹன தீ3(னா)வன
ஸுஹ்ரு23ய வாஸ த3ர ஹாஸ (ஸாமி)


பொருள் - சுருக்கம்
  • சாமீ! முத்துக் குமாரா!
  • முத்தய்யா!
  • வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே! ஆறுமுகத்தோனே! கம்பீரமானவனே!
  • அனைத்துலகில், கொடிய வெம்மைகளைப் போக்குவோனே! பாவம் களைவோனே! மயக்குவிக்கும் களை யுடைத்தவனே! மாமணாளன் திருவடி யறிவோனே! வேதாந்த உருவினனே! கோடி மன்மதர்களை, உருவில் வென்றோனே! கமலக் கண்ணா! தீரனே! போரில் வீரனே!
  • சூழ்ச்சிக்கார, தாரகாசுரனை வதைத்தோனே! இனிய சரிதத்தோனே! சியாம கிருஷ்ணன் போற்றும், வைத்திய ஈசனே! நீல மிடறு (மயில்) வாகனனே! எளியோரைக் காப்போனே! நல்லோரிதயங்களில் உறைவோனே! புன்னகையோனே!

  • உன்னையே நம்பினேனய்யா.
  • வாருமய்யா.

    • புவியில், உனக்கீடு தெய்வம் யார்?
    • நீயே பெருந்தகையாம்.
    • உனது மகிமைகள், பிரமன் முதலானோராலும், நிர்ணயிக்கத் தரமாகுமா? அறிவிலி நான், உன்னைப் போற்றத் தரமா?
    • கோரினோருக்கெல்லாம், தயையுடன், கோரிக்கைகளை அருள்வது, உனது விருதன்றோ?

    • எனது வேண்டுகோளினைக் கேளுமய்யா.
    • என்மீது தயை செய்து, என்னைக் காப்பாயய்யா, விரைவாக.
    • தாமதம் செய்தால், நிமிடமும், இனி பொறுக்க இயலேனய்யா.
    • இடைவிடாது, உனது நாமமே ஜபிக்கின்றேனய்யா.
    • வெம்மைகளையெல்லாம், இனி போக்குவாயென, ஆதரவு கோரினேனய்யா, நான்.
    • உனது திருவடிகளே போக்கு, உலகங்களில்.
    • கோரியிருந்தேன், உனது சன்னிதியினை.

    • உனது தயை வாராதா?
    • என்னைக் காப்பாய்.


  • உன்னையே நம்பினேனய்யா.
  • வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமி/ நின்னே/ நம்மிதிரா/
சாமீ/ உன்னையே/ நம்பினேனய்யா/

ராரா/ முத்3து3/ குமாரா/ (ஸாமி)
வாருமய்யா. முத்துக் குமாரா!


அனுபல்லவி
நா/ மீத3/ த3ய/ ஜூசி/
என்/ மீது/ தயை/ செய்து/

நன்னு/ ரக்ஷிம்பரா/ வேக3மே/
என்னை/ காப்பாயய்யா/ விரைவாக/

தாமஸமு/ ஜேஸிதே/ நிமிஷமு/-இக/
தாமதம்/ செய்தால்/ நிமிடமும்/ இனி/

தாள/ ஜாலனு/-அய்யா/ முத்3து3/-அய்யா/ (ஸாமி)
பொறுக்க/ இயலேன்/ அய்யா/ முத்து/ அய்யா/


சரணம்
சரணம் 1
நீ/ மஹிமலு/ ப்3ரஹ்மா/-ஆது3ல-உஞ்சி/
உனது/ மகிமைகள்/ பிரமன்/ முதலானோராலும்/

நிர்ணயிம்ப/ தரமு/-ஔனா/
நிர்ணயிக்க/ தரம்/ ஆகுமா/

பாமரு/ நேனு/ பொக33/ தரமா/
அறிவிலி/ நான்/ (உன்னை) போற்ற/ தரமா/

பதித/ பாவன/ ஷட்3/-ஆனன/
வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ ஆறு/ முகத்தோனே/

நா/ மனவி/ வினரா/ அனயமு/ நீ/
எனது/ வேண்டுகோளினை/ கேளுமய்யா/ இடைவிடாது/ உனது/

நாமமே/ ஜபமுரா/ க3ம்பீ4ரா/
நாமமே/ ஜபிக்கின்றேனய்யா/ கம்பீரமானவனே/

பூ4மிலோ/ நீ/ ஸாடி/ தை3வமு/-எவடு3/
புவியில்/ உனக்கு/ ஈடு/ தெய்வம்/ யார்/

நீவே/ மஹானுபா4வ/ நன்னு/ ப்3ரோவு/ (ஸாமி)
நீயே/ பெருந்தகையாம்/ என்னை/ காப்பாய்/


சரணம் 2
தாபமுலனு/-எல்ல/ இக/ பா3புது3வு/-அனி/
வெம்மைகளை/ யெல்லாம்/ இனி/ போக்குவாய்/ என/,

ப்ராபு/ கோரிதிரா/ நேனு/
ஆதரவு/ கோரினேனய்யா/ நான்/

நீ/ பாத3முலே/ தி3க்கு/ லோகமுலனு/
உனது/ திருவடிகளே/ போக்கு/ உலகங்களில்/

நிகி2ல/ ஸந்தாப/ ஹரண/
அனைத்துலகில்/ கொடிய வெம்மைகளை/ போக்குவோனே/

பாப/ ஹரண/ ஸம்மோஹன/ கலா/ வித்4ரு2த/
பாவம்/ களைவோனே/ மயக்குவிக்கும்/ களை/ யுடைத்தவனே/

ஸ்ரீ/-பதி/ பத3/ விதி3த/ வேதா3ந்த/
மா/ மணாளன்/ திருவடி/ யறிவோனே/ வேதாந்த/

ரூப/ கோடி/ மன்மத2/-அங்க3/ ஜித/
உருவினனே/ கோடி/ மன்மதர்களை/ உருவில்/ வென்றோனே/

ஸரோஜ/ நேத்ர/ தீ4ர/ ரண/ வீர/ (ஸாமி)
கமல/ கண்ணா/ தீரனே/ போரில்/ வீரனே/


சரணம் 3
கோரி/-உண்டி/ நீது3/ ஸன்னிதி4னி/
கோரி/ யிருந்தேன்/ உனது/ சன்னிதியினை/

கோரின வாரிகி/-எல்ல/ த3யதோனு/
கோரினோருக்கு/ எல்லாம்/ தயையுடன்/

கோரிகலனு/-இச்சேதி3/ நீ/ பி3ருது3/ க3தா3/
கோரிக்கைகளை/ அருள்வது/ உனது/ விருது/ அன்றோ/

குடில/ தாரக/ விதா3ரக/
சூழ்ச்சிக்கார/ தாரக அசுரனை/ வதைத்தோனே/

ஸாரஸ/ சரித/ நீ/ த3ய/ ராதா3/
இனிய/ சரிதத்தோனே/ உனது/ தயை/ வாராதா/

ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுத/ வைத்3ய/-ஈஸு1/
சியாம/ கிருஷ்ணன்/ போற்றும்/ வைத்திய/ ஈசனே/

நீல/ கண்ட2/ வாஹன/ தீ3ன/-அவன/
நீல/ மிடறு (மயில்)/ வாகனனே/ எளியோரை/ காப்போனே/

ஸுஹ்ரு23ய/ வாஸ/ த3ர ஹாஸ/ (ஸாமி)
நல்லோரிதயங்களில்/ உறைவோனே/ புன்னகையோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ப்3ரஹ்மாது3லனிஞ்சி - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல், 'ப்3ரஹ்மாது3ல+உஞ்சி' என்று பிரிக்கப்படும். எனவே இது, 'ப்3ரஹ்மாது3லனுஞ்சி' என்றிருக்கவேண்டும். ஆனால், பேச்சு வழக்கில், 'ப்3ரஹ்மாது3லனிஞ்சி' என்று பயன்படுத்தப்படுகின்றது. அங்ஙனமே, இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

8 - தீ4ர ரண வீர - தீ4ர ரண தீ4ர : 'தீ4ர' என்ற சொல் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருக்காது என்று கருதுகின்றேன். ஆனால், 'ரண தீ4ர' என்பது சரியான சொல்லாகும்.

9 - வைத்3யேஸு1 - வைத்3யேஸு : இச்சொல், 'வைத்3ய+ஈஸு1' என்று பிரிக்கப்படும். எனவே, 'வைத்3யேஸு1' என்பதுதான் சரியென்று நான் கருதுகின்றேன்.
Top

மேற்கோள்கள்
1 - முத்3து3 குமாரா - முத்துக் குமார - வைத்தீசுவரன் கோவில் முருகன் பெயர். தீட்சிதர், தமது 'ப4ஜரே சித்த பா3லாம்பி3காம்' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில், 'முத்3து3 குமார' என்று குறிப்பிடுகின்றார்.

3 - ஸந்தாப - கொடிய வெம்மைகள் - ஆத்4யாத்மீக, ஆதி4-தெ3ய்வீக, ஆதி4-பௌ4தீக எனப்படும், தன்னால் - கடவுளரால் - இயற்கையால் உண்டாகும் முவ்வெம்மைகளைக் குறிக்கும்.

8 - ரண வீர - போரில் வீரன் - முருகன், அசுரர்களை எதிர்த்த போரில், தேவர் படைகளுக்கு சேனாபதியாம்.
Top

விளக்கம்
4 - ஸம்மோஹன கலா வித்4ரு2 - மயக்குவிக்கும் களையுடைத்தவன் - தமிழில், 'முருகு' என்றால் 'அழகு', 'இளமை' என்று பொருளாகும் - எனவே 'முருகன்'.

5 - ஸ்ரீ-பதி பத3 விதி3 - மா மணாளன் திருவடி யறிவோன் - விஷ்ணு ஸூக்தத்தினில் 'சூரர்கள் (அறிஞர்கள்) அந்த விஷ்ணுவின் திருவடியினை எவ்வமயமும் காண்கின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முருகன், விஷ்ணுவின் மருகன் - இரண்டு வகையில் - முருகனின் தாயாரான பார்வதி, விஷ்ணுவுக்குத் தங்கை. அத்துடன், முருகனின் இரு மனைவியரும், முற்பிறவியில், விஷ்ணுவின் பெண்கள் எனப்படும். முருகனின் மனைவியர் நோக்கவும். ஆனால், வட இந்தியாவில், 'சுப்பிரமணியன்' திருமணமாகாதவராக வழிபடப்படுகின்றார்.

6 - வேதா3ந்த ரூப - வேதாந்த உருவினன். முருகன், தந்தைக்கு, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்து, 'தகப்பன் சாமி' என்று பெயர் பெற்றான். முருகன் வழிபாடு நோக்கவும்.
Top

7 - கோடி மன்மதா2ங்க3 ஜித - கோடி மன்மதர்களை உருவில் வென்றவன். முருகனுக்கு, 'குமாரன்' என்றும் பெயருண்டு. மன்மதனுக்கு, 'மாரன்' என்றும் பெயராகும். காஞ்சி மாமுனிவர் தமது உரையில் 'குமாரன்' என்பதற்கு, 'மாரனைப் பழித்தவன்' (குத்ஸித மார - குமார) என்று விளக்கம் கூறுகின்றார்.

9 - வைத்3யேஸு1 - வைத்திய ஈசன் - வைத்தீசுரவன் கோவில் ஈசன் - இங்கு முருகனைக் குறிக்கும். ஆனால், 'வைத்திய ஈசன்' என்பதற்கு, 'நோய் நீக்க வல்லோன்' என்று பொருள் கொள்ளலாம். இங்கு குறிக்கப்படும் நோய், உடல் நோயல்ல - பிறவியெனும் நோய்.

மாமணாளன் - அரி
Top


Updated on 19 Jun 2011

Friday, June 17, 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - காமாக்ஷீ நாதோ - ராகம் பே333 - Kamakshi Nato - Raga Begada

பல்லவி
காமாக்ஷீ நாதோ வாதா33ய லேதா3
கம(லா)க்ஷீ நன்(னொ)கனி ப்3ரோசுட பா4ரமா 13ங்கா3ரு (காமாக்ஷீ)

அனுபல்லவி
தாமஸமு ஜேஸிதே நே தாள(ன)ம்மா நீ
நாம பாராயணமு வின வேடி3தி(ன)ம்மா மா(ய)ம்மா (காமாக்ஷீ)

சரணம்
ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ தல்லீ (அம்பா3) ஸு1
ஸ்1யாமளே நின்னே கோரி(யு)ன்னா(ன)ம்மா
மா(ய)ம்ம(ய)னி நே த3லசி த3லசி
மாடி மாடிகி கன்னீரு விடு3வ லேதா3 அம்பா3
நீவு மாடாட3(கு)ண்டி3ன நே தாள லே(ன)ம்மா
நீ பி3ட்33னு லாலிஞ்சவே தொ3ட்33 தல்லிவே
2கா(மா)து3 சபல சித்த பாமருடை3
திரிகி3 திரிகி3 இலலோ
காமித கத2லு வினி வினி
வேஸாரி நேனு ஏமாரி 3போதுனா (காமாக்ஷீ)


பொருள் - சுருக்கம்
  • காமாட்சீ! கமலக்கண்ணீ! பங்காரு காமாட்சீ!
  • எமதம்மா!
  • சியாம கிருஷ்ணனின் சோதரியே! தாயே! அம்பா! கிளியேந்தும், சியாமளையே! அம்பா!

    • என்னுடன் வாதா?
    • தயை யில்லையா?
    • என்னொருவனைக் காத்தல் பளுவா?

    • தாமதம் செய்தால், நான் பொறுக்கமாட்டேனம்மா.
    • உனது நாம பாராயணத்தினைக் கேட்க வேண்டினேனம்மா.

    • உன்னையே கோரியுள்ளேனம்மா.
    • 'எமது தாயே' என நான், நினைந்து நினைந்து, திரும்பத் திரும்ப, கண்ணீர் உகுக்கவில்லையா?
    • நீ பேசாதிருந்தால், நான் பொறுக்க இயலேனம்மா.
    • உனது குழந்தை நான்.
    • தேற்றுவாயம்மா.
    • பெருந் தாய் நீ.
    • இச்சை ஆகியவற்றினால், நிலையற்ற உள்ள அறிவிலியாகி, திரிந்து திரிந்து, உலகினில், ஆசை கதைகளைக் கேட்டுக் கேட்டு, துயருற்று, நான் ஏமாந்து போவேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காமாக்ஷீ/ நாதோ/ வாதா3/ த3ய/ லேதா3/
காமாட்சீ/ என்னுடன்/ வாதா/ தயை/ யில்லையா/

கமல/-அக்ஷீ/ நன்னு/-ஒகனி/ ப்3ரோசுட/ பா4ரமா/ ப3ங்கா3ரு/ (காமாக்ஷீ)
கமல/ கண்ணீ/ என்/ ஒருவனை/ காத்தல்/ பளுவா/ பங்காரு/ (காமாட்சீ)


அனுபல்லவி
தாமஸமு/ ஜேஸிதே/ நே/ தாளனு/-அம்மா/ நீ/
தாமதம்/ செய்தால்/ நான்/ பொறுக்கமாட்டேன்/ அம்மா/ உனது/

நாம/ பாராயணமு/ வின/ வேடி3தினி/-அம்மா/ மா/-அம்மா/ (காமாக்ஷீ)
நாம/ பாராயணத்தினை/ கேட்க/ வேண்டினேன்/ அம்மா/ எமது/ அம்மா/


சரணம்
ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ ஸோத3ரீ/ தல்லீ/ அம்பா3/ ஸு1க/
சியாம/ கிருஷ்ணனின்/ சோதரியே/ தாயே/ அம்பா/ கிளியேந்தும்/

ஸ்1யாமளே/ நின்னே/ கோரி/-உன்னானு/-அம்மா/
சியாமளையே/ உன்னையே/ கோரி/ யுள்ளேன்/ அம்மா/

மா/-அம்ம/-அனி/ நே/ த3லசி/ த3லசி/
'எமது/ தாயே/' என/ நான்/ நினைந்து/ நினைந்து/

மாடி/ மாடிகி/ கன்னீரு/ விடு3வ லேதா3/ அம்பா3/
திரும்ப/ திரும்ப/ கண்ணீர்/ உகுக்கவில்லையா/ அம்பா/

நீவு/ மாடாட3க/-உண்டி3ன/ நே/ தாள/ லேனு/-அம்மா/
நீ/ பேசாது/ இருந்தால்/ நான்/ பொறுக்க/ இயலேன்/ அம்மா/

நீ/ பி3ட்33னு/ லாலிஞ்சவே/ தொ3ட்33/ தல்லிவே/
உனது/ குழந்தை/ நான்/ தேற்றுவாயம்மா/ பெருந்/ தாய் நீ/

காம/-ஆது3ல/ சபல/ சித்த/ பாமருடை3/
இச்சை/ ஆகியவற்றினால்/ நிலையற்ற/ உள்ள/ அறிவிலியாகி/

திரிகி3/ திரிகி3/ இலலோ/
திரிந்து/ திரிந்து/ உலகினில்/

காமித/ கத2லு/ வினி/ வினி/
ஆசை/ கதைகளை/ கேட்டு/ கேட்டு/

வேஸாரி/ நேனு/ ஏமாரி/ போதுனா/ (காமாக்ஷீ)
துயருற்று/ நான்/ ஏமாந்து/ போவேனோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - காமாது3 - எல்லா புத்தகங்களிலும், 'காமாதுல' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'காமாது3ல' என்பதே பொருந்தும்.
3 - போதுனா - போது3னா.
Top

மேற்கோள்கள்
1 - 3ங்கா3ரு காமாக்ஷீ - தஞ்சாவூர் பங்காரு காமாட்சி.
2 - காமாது3 - இச்சை ஆகியவை - இச்சை, சீற்றம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, காழ்ப்பு எனும் ஆறு உட்பகைவர்.
Top

விளக்கம்
நாம பாராயணம் - இறைவியின் பெயர் (புகழ்) உரைத்தல்
Top


Updated on 18 Jun 2011

ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - த3யா நிதே4 - ராகம் பே333 - Daya Nidhe - Raga Begada - Varnam

பல்லவி
3யா நிதே4 மா(ம)வ ஸதா3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பூஜிதே

அனுபல்லவி
4(யா)பஹாரிணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்1வரி (த3யா)

சரணம்
பரம பாவனி ப4வானி பராத்பரி ஸி1வ ஸ1ங்கரி (த3யா)

ஸ்வர ஸாஹித்ய
பாலித ஜன முனி க3ண ஸுர ஸமுத3யே
லலித பத3 யுக3ளே கமனீய கந்த4ரே
பாப ஸ1மனி ஸுஹ்ரு23ய ஸம்மோதி3
மஹனீய ஸுகு3(ணா)லயே விதர ப4க்திம் மே (த3யா)


பொருள் - சுருக்கம்
  • கருணைக் கடலே! சியாம கிருஷ்ணனால் தொழப்பெற்றவளே!
  • அச்சம் அகற்றுபவளே, ஸ்ரீ ராஜ ராஜேசுவரீ!
  • முற்றிலும் தூயவளே! பவானீ! பராபரீ! சிவ சங்கரீ!
  • மக்கள், முனிவர்கள், வானோர் சமுதாயங்களைப் பேணுபவளே! மிருதுவான திருவடி யிணையினளே! அழகிய கழுத்தினளே! பாவம் களைபவளே! நல்லிதயத்தோருக்குக் களிப்பூட்டும், மாண்பு மிகு, நற்பண்புகளின் உறைவிடமே!

    • என்னைக் காப்பாய், எவ்வமயமும்.
    • அருள்வாய், பக்தியினை, எனக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3யா/ நிதே4/ மாம்/-அவ/ ஸதா3/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ பூஜிதே/
கருணை/ கடலே/ என்னை/ காப்பாய்/ எவ்வமயமும்/ சியாம/ கிருஷ்ணனால்/ தொழப்பெற்றவளே/


அனுபல்லவி
4ய/-அபஹாரிணி/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேஸ்1வரி/ (த3யா)
அச்சம்/ அகற்றுபவளே/ ஸ்ரீ/ ராஜ/ ராஜேசுவரீ/


சரணம்
பரம/ பாவனி/ ப4வானி/ பராத்பரி/ ஸி1வ/ ஸ1ங்கரி/ (த3யா)
முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ பராபரீ/ சிவ/ சங்கரீ/


ஸ்வர ஸாஹித்ய
பாலித/ ஜன/ முனி க3ண/ ஸுர/ ஸமுத3யே/
பேணுபவளே/ மக்கள்/ முனிவர்கள்/ வானோர்/ சமுதாயங்களை/

லலித/ பத3/ யுக3ளே/ கமனீய/ கந்த4ரே/
மிருதுவான/ திருவடி/ யிணையினளே/ அழகிய/ கழுத்தினளே/

பாப/ ஸ1மனி/ ஸுஹ்ரு23ய/ ஸம்மோதி3த/
பாவம்/ களைபவளே/ நல்லிதயத்தோருக்கு/ களிப்பூட்டும்/

மஹனீய/ ஸுகு3ண/-ஆலயே/ விதர/ ப4க்திம்/ மே/ (த3யா)
மாண்பு மிகு/ நற்பண்புகளின்/ உறைவிடமே/ அருள்வாய்/ பக்தியினை/ எனக்கு/


Top

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 17 Jun 2011